Jump to content

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தங்க தட்டில வச்சு தாங்கிறேன்னு சொன்னேனே... இப்படி பண்ணீட்டீங்களே... மக்கழே!!!

10257995_714812388576234_613724679289358

 

கொடுக்கின்றேன்  என்றுவிட்டு

இவரே முழுவதையும் குடித்துவிட்டாரோ  என்னமோ?? :(  :(  :(

Link to comment
Share on other sites

  • Replies 474
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கலைச்சேவைக்கு நான் ரெடி நீ ரெடியா ரம்மு

 

ஏன் ராசா

யானை  

எலி  விளையாட்டுக்கா........?? :icon_mrgreen:  :D

அவா  அகண்ட  பாரதத்தை கண்டவர் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி தோல்வியடைந்தார்

10299157_1488303048067068_39360493939774

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய சென்னையில் தயாநிதிமாறன் தோல்வி!

 

 

ஓடு............நா....... :(  :(  :(

Link to comment
Share on other sites

உடன் பிறப்பே......

என் உடல் நரம்பே......

கட்சி கொண்டது உன்மேல் காதலை....

அதனால் சந்தித்தது தேர்தலை.......

தோல்வி என்பது நமக்கு புதிதா.....

இல்லை வெற்றி என்பது தான் பெரிதா?

இன்னும் இரண்டு வருடங்களில் வருகின்றதாம் சட்டசபை தேர்தல்......

அதை என் பிள்ளைகளை கொண்டு சந்திக்காமல்.........

எங்கள் குஷ்பூ அவர்களின் தலைமையில் சந்தித்து களம் காண்போம் வாரீர் வாரீர்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா வெற்றி!
 
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
 
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொள்கை அடிப்படையில் போட்டியிட்டும் வெற்றி கிடைக்கவில்லை என்றார்.
 
மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்று கூறிய சோனியா, புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
 
மேலும், காங்கிரஸ் கட்சி மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.
vikatan.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடன் பிறப்பே......

என் உடல் நரம்பே......

கட்சி கொண்டது உன்மேல் காதலை....

அதனால் சந்தித்தது தேர்தலை.......

தோல்வி என்பது நமக்கு புதிதா.....

இல்லை வெற்றி என்பது தான் பெரிதா?

இன்னும் இரண்டு வருடங்களில் வருகின்றதாம் சட்டசபை தேர்தல்......

அதை என் பிள்ளைகளை கொண்டு சந்திக்காமல்.........

எங்கள் குஷ்பூ அவர்களின் தலைமையில் சந்தித்து களம் காண்போம் வாரீர் வாரீர்.......

 

உங்கள் மூன்றாவது அம்மாவுக்காக

எனது உயிர் போகும் முன்

இந்த அம்மாவுடன் வாழ்வதற்காக

அவருடன் சேர்ந்து

உங்களுக்கு ஒரு சொத்தை  பெற்றுத்தர  வந்துள்ளேன்

வாக்களிப்பீர் :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மூன்றாவது அம்மாவுக்காக

எனது உயிர் போகும் முன்

இந்த அம்மாவுடன் வாழ்வதற்காக

அவருடன் சேர்ந்து

உங்களுக்கு ஒரு சொத்தை  பெற்றுத்தர  வந்துள்ளேன்

வாக்களிப்பீர் :lol:  :D  :D

 

அது சொத்தா, இல்லை சொத்தையா..?  :) 

 

அது யாரு மூன்றாவது அம்மா? :huh:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயாளு  அம்மா

ராசாத்தி  அம்மா 

குஷ்பூ அம்மா...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பிரசாரத்தின்போது கெஜ்ரிவால் வாங்கிய அடியை விட அவரது கட்சிக்கு குறைந்த அளவிலான தொகுதிகளிலேயே வெற்றி கிடைத்துள்ளது! :lol:

 

-Thatstamil.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2016 என்னை எழுப்பி விடுங்க... அதுவரைக்கும் நா தூங்க போறன்... :D 

karthik.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயாளு  அம்மா

ராசாத்தி  அம்மா 

குஷ்பூ அம்மா...... :D

 

கணக்கு தவறு விசு...

இதற்கு முன் ஒரு தாரமுண்டு..

அவர் காலமாகிவிட்டார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2016 என்னை எழுப்பி விடுங்க... அதுவரைக்கும் நா தூங்க போறன்... :D 

karthik.jpg

 

அதற்கு எழும்பி

என்னதான் நடத்தப்போகின்றார்

பேசாமல் தொடர்ந்து பாயிலேயே  இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி தோல்வியடைந்தார்

10299157_1488303048067068_39360493939774

 

எனி ஏர்போட்டில வைச்சு.. தமிழனைத் திட்ட இவருக்கு ரைம் இருக்காதே. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடனான உறவைப் பேணுவது பாரதீய ஜனதா கட்சிக்கு மிக முக்கியமாக அமைகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். 

Link to comment
Share on other sites

அதனால தான் கணக்கில சேர்கல

கணக்கு தவறு விசு...

இதற்கு முன் ஒரு தாரமுண்டு..

அவர் காலமாகிவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு தவறு விசு...

இதற்கு முன் ஒரு தாரமுண்டு..

அவர் காலமாகிவிட்டார்.

 

 

குஷ்பூ க்கு பின்னாவது  நிறுத்துவாரா??

அதைச்சொல்லுங்கள்

தமிழகம் பிழைக்கவழி  சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா வெற்றி!
 
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
 
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொள்கை அடிப்படையில் போட்டியிட்டும் வெற்றி கிடைக்கவில்லை என்றார்.
 
மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்று கூறிய சோனியா, புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
 
மேலும், காங்கிரஸ் கட்சி மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.
 
vikatan.

 

 

இதோட இத்தாலிக்கு ஓடிப்போயிடட்டும். வாரிசு வெற்றி இன்றி.. தள்ளாடுவதாகக் கேள்வி. :lol:

Link to comment
Share on other sites

ராஜ்ய சபாவில் போதுமான அறுதிப் பெருன்பான்மை பா.ஜக வுக்கு இல்லாததால் சட்டமியற்றுவதில் சிக்கல் ஏற்படலாம். 10 இடங்களை கொண்டுள்ள அ.தி,மு.க வை பா.ஜக அதிகம் பகைத்துக் கொள்ளமலே பார்த்துக் கொள்ளும் என்று நம்பலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்
கூட்டணி    முடிவு
பா ஜ க                  90
காங்கிரஸ்           12
மாற்று அணி       06
மற்ற கட்சிகள்     17
ஆம் ஆத்மி          01

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

stalinpressmeet.jpg

 

தலீவருண்ணா நடிச்சுத் தானே ஆகனும்.. மனசில எவ்வளவு தான் கவலை இருந்தாலும். :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.