Jump to content

பயணம் - வன்னி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தின் மீது  பெரிதாக பற்றில்லை

சாதாரண  தமிழருக்கள்ள  விருப்பம் மட்டுமே.

ஊருக்கு   போகணும்

வன்னியில் தங்கணும் என்றதமே எச்சரித்தேன்.

ஏன் இந்த விபரீத விளையாட்டு

அங்கு நடப்பவைகளை  கேள்விப்படவில்லையா?

என்னவும் நடக்கலாம் 

எதையும் செய்யக்கூடிய நிலை.

 

அப்படியெல்லாம் கிடையாது

இது உங்களைப்போன்றவர்கள் பரப்பும் கதை.

நான் போய்  ஒரு மாதம் நின்று  வந்து சொல்கின்றேனே.....

 

நேற்று வந்து சேர்ந்தார்

எப்படி இருக்கு வன்னி? இது நான்.

 

நீங்கள் சொன்னதைவிட  பயங்கரம்

 

மாலை 5 மணிக்கே கதவைப்பூட்டிவிட்டு  படுத்து  விடுகிறார்கள்

நன்றாக விடிந்து குரல்கள் கேட்கும்வரை  வெளியில் வருவதில்லை.......

 

அவசர  தேவைகளுக்குமா???

ஒரு சட்டியை  வீட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள்

அவசரமாக  வந்தால்.............

 

போராளிகள் பற்றி........

தேடுகிறார்கள்

தலைவரைத்தேடுகிறார்கள்

அவரது கால  வாழ்வை நினைத்து நினைத்து அழுகிறார்கள்

உலகில் எங்கும் கிடைக்காத  வாழ்வை

நிம்மதியை சுதந்திரத்தை  ஒழுக்கத்தை அவரது காலத்தில் தந்தார்

பிள்ளைகளைக்கேட்டபோது இருந்த கோபம் கூட போய்விட்டது

இவ்வாறாதொரு  இழிவாழ்வு வரப்போகிறது என்று மனுசன் கணித்தே கேட்டிருக்கிறார்

இப்படி வாழ்வதைவிட

கொடுத்திருக்கலாமே..........  என்று தான் அழுகிறார்கள்..........

வருவாரா............................???????????????????

Link to comment
Share on other sites

உலகத்தமிழினம் தாங்கொணாத் துயரில்தேடும் காலம் அண்மிக்கும்.. அப்போதுதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேனாவை

கத்திக்கு ஒப்பிடுகிறார்கள்

அதை  வைத்திருப்பவனின் குறிக்கோள் குறித்து அதன் பாவனை  வேறுபடும்

நேற்று இங்கு இதன் தேவை  இருந்தது

அதனால் இணைக்கப்பட்டது

நன்றி  உறவுகளே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.