Jump to content

இணையதளத்தில் கவர்ச்சி படம்: நடிகை ஸ்ருதி ஹாஸன் போலீசில் புகார்


Recommended Posts

3450_content_shruti-haasan-280414.jpg

 

ஹைதராபாத்: தன் அனுமதி இல்லாமல் தன்னை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை எதிர்த்து நடிகை ஸ்ருதி ஹாஸன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாஸன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு படம் யவடு. யவடு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் யவடு படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்தபோது ஸ்ருதியை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் அனுமதி இன்றி வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ஸ்ருதி ஹைதராபாத் போலீசில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் சிஐடி சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ருதி நடித்த தெலுங்கு படமான ரேஸ் குர்ரத்தில் அவர் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.thinakkural.lk/article.php?cinema/piqfzjwprc3862533fa796b411174zwgqf3291fc61a9e812a50c3fb6jc0ix

 

011(6).jpg
தன் அனுமதி இல்லாமல் தன்னை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை எதிர்த்து நடிகை ஸ்ருதி ஹாஸன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

நடிகை ஸ்ருதி ஹாஸன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு திரைப்படம் யவடு. இத்திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியானது. 

இந்நிலையில் யவடு திரைப்படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்தபோது ஸ்ருதியை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் அனுமதி இன்றி வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து ஸ்ருதி ஹைதராபாத் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்த விவகாரம் சிஐடி சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

ஸ்ருதி நடித்த தெலுங்கு படமான ரேஸ் குர்ரத்தில் அவர் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
05(315).jpg
02(805).jpg
03(603).jpg
04(432).jpg

 

tamilmirror.lk

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பட்டமான ஆதாரமில்லாத குற்றச்சாட்டு,அத்தோடு இவரின் அபரிதமான திடீர் வளர்ச்சியும் சந்தேகப்படவைக்கிறது.

.

.

.

எதுக்கும் எங்கள் சட்டவல்லுனர் இசையிடம் ஆதாரம் ஏதும் இருக்குதா என்டு கேட்டுப்பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ருதி சேதாரம் பற்றி இசைக்கிறா , நீங்கள் ஆதாரம் கேட்குறீங்கள்...! :lol:

Link to comment
Share on other sites

அப்பட்டமான ஆதாரமில்லாத குற்றச்சாட்டு,அத்தோடு இவரின் அபரிதமான திடீர் வளர்ச்சியும் சந்தேகப்படவைக்கிறது.

.

.

.

எதுக்கும் எங்கள் சட்டவல்லுனர் இசையிடம் ஆதாரம் ஏதும் இருக்குதா என்டு கேட்டுப்பாப்பம்.

என்னிடம் மேலதிக ஆதாரங்கள் இல்லை.. :D மேலே இருக்கிற படங்களுக்குத்தான் பிகு பண்ணுறாபோலை.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பட்டமான ஆதாரமில்லாத குற்றச்சாட்டு,அத்தோடு இவரின் அபரிதமான திடீர் வளர்ச்சியும் சந்தேகப்படவைக்கிறது.

 

கனம் கோட்டார் அவர்களே! எதிர்க்கட்சியினர் அபரிதமான திடீர் வளர்ச்சியென  எதை கருதுகின்றார்கள் என்பதை ஆதாரங்களுடன் விபரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

அப்பட்டமான ஆதாரமில்லாத குற்றச்சாட்டு,அத்தோடு இவரின் அபரிதமான திடீர் வளர்ச்சியும் சந்தேகப்படவைக்கிறது.

 

கனம் கோட்டார் அவர்களே! எதிர்க்கட்சியினர் அபரிதமான திடீர் வளர்ச்சியென  எதை கருதுகின்றார்கள் என்பதை ஆதாரங்களுடன் விபரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி கொஞ்சபேருக்கு தூக்கம் வராது

Link to comment
Share on other sites

அப்பட்டமான ஆதாரமில்லாத குற்றச்சாட்டு,அத்தோடு இவரின் அபரிதமான திடீர் வளர்ச்சியும் சந்தேகப்படவைக்கிறது.

.

.

.

எதுக்கும் எங்கள் சட்டவல்லுனர் இசையிடம் ஆதாரம் ஏதும் இருக்குதா என்டு கேட்டுப்பாப்பம்.

 

போலந்துக்கு வந்திருப்பாவோ... இப்பிடியான வளர்ச்சியளூக்கு அங்கை.. ஹோட்டல் சாப்பாட்டு வசதியளோடை 4 ஆயிரம் யூரோதானாம்.  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கா  வழக்கு போட்டவா? 

இருக்காது

வேறு ஏதாவது  படம்.......? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Shruthi+Hassan+Latest+Hot+Photoshoot+Pho

 

ஸ்ருதிக்கு நல்ல நியாயம் கிடைக்க வாழ்த்துக்கள்..! :D


இதுக்கா  வழக்கு போட்டவா? 

இருக்காது

வேறு ஏதாவது  படம்.......? :icon_mrgreen:

 

Shruti-haasan-Hot-photos-yevadu-movie-1.

 

இது ஒன்று விடுபட்ட படம் இருக்கு.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்  அவுட்.......... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Shruti-haasan-Hot-photos-yevadu-movie-1.

 

 

 

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்

எந்தலை வைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க

ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க

கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க

பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நற்றுணை யாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க

அடியேன் வதனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறக் தாக்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணையும் அவுட்..... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காக்க காக்க கனகவேலை கடவுள் காக்க

 

நந்தனுமா??

பாவி  உன்னைத்தானே  கடைசி  மட்டும் நிற்பாய் என்று நம்பியிருந்தேன்... :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவருக்கு முன்னுக்கு நின்றுதானே படம் எடுத்திருக்கிறார்கள் .........
இதில் தாகாத கோணம் என்று எதை சொல்கிறார் ???
 
தன்னியபோட்டுட்டு களட்டிபோட்டு ஆடுறது .........
முறிஞ்ச பிறகு eஆரும் ஒரு அப்பாவி மேலே பழி   போடுறது.
இவைகளுக்கு இதுதான் வேலை...................
 
 
நல்லவேளை கதாநாயகன் என்னை கட்டிபிடித்துவிட்டார் என்று வழக்கு பதியவில்லை.
 
எனக்கும் திடீர் அபாராத வளர்ச்சி மாதிரிதான் இருக்கு......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அவருக்கு முன்னுக்கு நின்றுதானே படம் எடுத்திருக்கிறார்கள் .........
இதில் தாகாத கோணம் என்று எதை சொல்கிறார் ???
 
தன்னியபோட்டுட்டு களட்டிபோட்டு ஆடுறது .........
முறிஞ்ச பிறகு eஆரும் ஒரு அப்பாவி மேலே பழி   போடுறது.
இவைகளுக்கு இதுதான் வேலை...................
 
 
நல்லவேளை கதாநாயகன் என்னை கட்டிபிடித்துவிட்டார் என்று வழக்கு பதியவில்லை.
 
எனக்கும் திடீர் அபாராத வளர்ச்சி மாதிரிதான் இருக்கு......

 

 

 

உங்களிடம் இது பற்றி  சில  ஐயப்பாடுகளைக்கேட்கலாம் என்று நினைக்கின்றேன்

நாளைக்கு வெள்ளி

மீண்டும் வருகின்றேன் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் திறந்து விட்டு கிடக்கு ...... இதுக்குள் என்ன  secret   கண்டீர்கள் நீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை போட்ட பந்தில எல்லாரும் கிளீன் போல்ட் அவசரத்தில் இலக்கணப் பிழை விட்ட விட்டீர்கள் நந்தன் .இசை போட்ட பந்துகளில் என்று வந்து இருக்க வேண்டும்.சரி விடுங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை போட்ட பந்தில எல்லாரும் கிளீன் போல்ட் அவசரத்தில் இலக்கணப் பிழை விட்ட விட்டீர்கள் நந்தன் .இசை போட்ட பந்துகளில் என்று வந்து இருக்க வேண்டும்.சரி விடுங்க..

இலக்கண,இலக்கியம் பாக்கிற நேரமா அது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை போட்ட பந்தில எல்லாரும் கிளீன் போல்ட் அவசரத்தில் இலக்கணப் பிழை விட்ட விட்டீர்கள் நந்தன் .இசை போட்ட பந்துகளில் என்று வந்து இருக்க வேண்டும்.சரி விடுங்க..

 

வணக்கம்  வாங்கோ

எங்கள் சங்கத்தில் :icon_mrgreen: இணைந்ததற்கு நன்றி

எமது சேவைகளும் பார்வைகளும் ஆட்களும் தொடரும்...... :D

இலக்கண,இலக்கியம் பாக்கிற நேரமா அது

 

 

முதன் முதலாக உள்ளிடும் போது :icon_mrgreen:

கொஞ்சம் பயந்திட்டார்

விடுங்கோ... :lol:  :D

Link to comment
Share on other sites

ஆனால் ஒண்டு மட்டும் விளங்குது, வாகன விபத்து ஏற்பட்டல் நெஜ்சில் காயம் ஏற்பட மாட்டுது (AIR BAG தேவை இல்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒண்டு மட்டும் விளங்குது, வாகன விபத்து ஏற்பட்டல் நெஜ்சில் காயம் ஏற்பட மாட்டுது (AIR BAG தேவை இல்லை)

 
ஏயர் பாக் வெடித்தபின்பு அந்த நெஞ்சு இருந்து என்ன பயன்?
சொகுசு பிரயாணங்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஏயர் பாக் போன்ற விடயங்கள்தான் 
ரொம்ப அவசியமானது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒண்டு மட்டும் விளங்குது, வாகன விபத்து ஏற்பட்டல் நெஜ்சில் காயம் ஏற்பட மாட்டுது (AIR BAG தேவை இல்லை)

 

இனி  எனக்கு கார் ஓடும் போது

இந்த AIR BAG தான் கண்ணுக்குள்  நிற்கப்போகுது

எத்தனை  தரம் காப்பாற்றும் தங்களது கண்டுபிடிப்பு...? :icon_mrgreen:  :D  :D

(இல்லை  எத்தனை  தரம் மோதினாலும் அலுக்காது :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
    • நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள். இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம். இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம். @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.
    • 300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது. வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.