Jump to content

சிங்கம் சிங்கிளா வந்தால்..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

:D
Link to comment
Share on other sites

சங்கு ஊதிட்டாங்களா கடைசியில்?? :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்கா இங்கு கனபேர் சிங்கம் எப்பவும் சிங்கிளாத்தான் வரும் என்று உதார் விடுகிறவர்கள் எல்லோ...அதில கனபேர் இந்தப்படத்தைப்பார்க்கவில்லைப்போல இருக்கு எதற்கும் நான் கொப்பி பண்ணி வைக்கிறேன்..இனி எவராவது சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று சவுண்ட் விடட்டும் அப்ப காட்ட சில விசயம் தேவை

:lol: :lol: :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் சிங்கிளாய் வருது.....எருமையள் ஏன் கூட்டமாய் வருது?  :lol:

Link to comment
Share on other sites

இது அந்நியன் படம் பார்த்து வளர்ந்த எருமைகள்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனைத்தான்.... "வீடுகட்டி  அடிப்பது, என்பார்களோ....." :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையை  பறைசாற்றும் நிகழ்வு

தமிழர் பார்க்கவேண்டிய  பதிவு

நன்றி  பதிவுக்கு பாட்டி........ :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் எப்பொழுதும் கூட்டமாக வாழ்ந்து வரும் மிருகம்.  ஆனால் எங்கட தமிழ் ஆக்களை பொறுத்த வரை "ரஜினி சொல்லீட்டார். அப்ப சரியா தான் இருக்கும்"  :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையை  பறைசாற்றும் நிகழ்வு

தமிழர் பார்க்கவேண்டிய  பதிவு

நன்றி  பதிவுக்கு பாட்டி........ :) 

 

 

மிக்க நன்றி அப்படியும் வேடிக்கையாக  எடுக்கலாம்  ஆனால் இது ( ஒற்றுமை ) தான் ஜதார்த்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எருமைக் கன்றுடன் மோதி இருக்கலாம், இந்த சிங்கம் எருமைகளுடன் மோதி  அசிங்கமாய்ப் போட்டுது...!   :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அப்பாவிப் பையன்.. பெரிய பெட்டையள் குலாமிடம் மாட்டிக்கிட்டா என்னாகுமோ.. அதே தான் இங்கு இந்தப் பெண் சிங்கத்துக்கு நடந்துள்ளது.

 

அடிப்பட்டு இறந்தது.. பாவம் ஓர் பெண் சிங்கம். இதே ஆண் சிங்கமா இருந்திருந்தால்.. எருமைகள் கூட்டம் ஓடி இருக்கும்..! சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் என்பது ஆண் சிங்கங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

 

எங்கும்.. பெண்களுக்கு கொஞ்சம் சமயோசித புத்தி கம்மி தான்.. அது சிங்கத்திலும் பெண்ணிற்குப் பொருந்தும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இரண்டாவதாக உள்ள வீடியோவில்.. அது மிகவும் வயசு போன ஆண் சிங்கம். அதே நடக்க முடியல்ல. இதில...

 

சும்மா நொய்ஞ்ச சிங்கத்தை அடிச்சிட்டு எருமை.. வெற்றி முழக்கம் போடுது. நம்மூரில.. புலிகளை 35 நாடுகளைக் கொண்டு அடிச்சி வீழ்த்திட்டு சிங்களவன்.. கூவுமாப் போல..! :lol:


http://youtu.be/s1yK_rX2bFQ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.