Jump to content

ரஜினியின் அடுத்த படம் "உண்மை"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியின் அடுத்த படம் "உண்மை"

சிவாஜிக்கு பின்னர் ரஜினி நடிக்கவுள்ள படத்தை பிரேம்தான் இயக்கப் போகிறார் என்கிறார்கள்.

கன்னட திரையுலகை புரட்டிப் போட்டு வருபவர் இயக்குனர் பிரேம். இவர் இயக்கிய 3 படங்களுமே அடுத்தடுத்து சூப்பர் ஹிட்.

இதனால் பிரேம் மீது ரஜினிக்கு தனி மரியாதை. இவரது ஜோகி படம் தான் பரட்டை என்ற அழகுசுந்தரமாக எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இதில் ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கிறார். தனுஷை இந்தக் கதையில் நடிக்கச் சொல்லி ரெக்கமெண்ட் செய்ததே ரஜினி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு விஞ்ஞான அறிவு இது எல்லாம் எப்படி நீங்கள் எழுதுறனீங்க இது எல்லாம் ரோம்ப கஷ்டமான விடயமுங்கோ

Link to comment
Share on other sites

எவ்வளவு விஞ்ஞான அறிவு இது எல்லாம் எப்படி நீங்கள் எழுதுறனீங்க இது எல்லாம் ரோம்ப கஷ்டமான விடயமுங்கோ

கறுப்பி அக்கா எவ்வளவு ஆராய்ந்து தகவலை திரட்டி தந்து இருக்கிறா உங்களாள் இப்படி தர முடியுமா கதைக்கு மட்டும் குறைச்சலில்லை

:twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு விஞ்ஞான அறிவு இது எல்லாம் எப்படி நீங்கள் எழுதுறனீங்க இது எல்லாம் ரோம்ப கஷ்டமான விடயமுங்கோ

எல்லாம் உங்களுக்காகத்தான் புத்தன் அரசியல், வாக்களிப்புகள் என்று காரசாரமாக போய்க்கொண்டிருக்கும் வேளையில் இப்படி தந்தால் உற்சாகம் வரும் அல்லவா அதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி, வெள்ளக்காரி, யமுனா, காவேரி, புத்தன், கோவிந்தன் உங்கள் எல்லாருக்கும்:

என்ன தமிழ் சனத்திற்கு தங்கள்ட கறுப்பு தோல்காரிகள புடிக்காதாம், வட நாட்டில இருந்து வெள்ளத் தோல்காரிகள கொண்டுவந்து இறக்குரானாம் தமிழ் படத்தில நடிக்கவைக்க. ஏன் தமிழ் நாட்டில இருக்கிறது எல்லாம் இலசுகலா? :shock:

ஒமோம்.... இப்ப இந்த சூப்பர் ஹிட் காரர்கள் கொஞ்சம் இறங்கி வந்து ஏதும் நாங்க படுற பாட்ட பத்தி ஏதும் வசனம் சொன்னாங்களா?

நிஜத்தில ஏதும் வராட்டியும் கொஞ்சம் நடிப்பில ஏதும் சொன்னாங்களா? :evil:

புலம் பெயர்ந்த தமிழனாலத்தானாம் இப்ப அங்களுக்கும் வாழ்க்கையாம்...... :twisted:

Link to comment
Share on other sites

ஆகா தொடங்கிட்டாங்க மீண்டும்.

தனக்கு கட்டிக்க துண்டில்லாவிட்டாலும் அடுத்தவனுக்கு தான்தான் கட்டிக்க வேட்டி கொடுத்தாக பிதற்றிக் கொள்வதற்கு மட்டும் குறைவில்லைத்தான். :D:)

Link to comment
Share on other sites

கறுப்பி, வெள்ளக்காரி, யமுனா, காவேரி, புத்தன், கோவிந்தன் உங்கள் எல்லாருக்கும்:

என்ன தமிழ் சனத்திற்கு தங்கள்ட கறுப்பு தோல்காரிகள புடிக்காதாம், வட நாட்டில இருந்து வெள்ளத் தோல்காரிகள கொண்டுவந்து இறக்குரானாம் தமிழ் படத்தில நடிக்கவைக்க. ஏன் தமிழ் நாட்டில இருக்கிறது எல்லாம் இலசுகலா? :shock:

ஒமோம்.... இப்ப இந்த சூப்பர் ஹிட் காரர்கள் கொஞ்சம் இறங்கி வந்து ஏதும் நாங்க படுற பாட்ட பத்தி ஏதும் வசனம் சொன்னாங்களா?

நிஜத்தில ஏதும் வராட்டியும் கொஞ்சம் நடிப்பில ஏதும் சொன்னாங்களா? :evil:

புலம் பெயர்ந்த தமிழனாலத்தானாம் இப்ப அங்களுக்கும் வாழ்க்கையாம்...... :twisted:

ஆமாம் அண்ணா நீங்கள் ஒன்று செய்யலாம் கறுப்பு தோல்களை வைத்து படம் ஒன்றை நீங்களே தயாரிக்கலாமே அதற்கு அப்புறம் உங்களுக்கு விளங்கு என்று நினக்கிறேன்

:?: :?: :?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

ஆகா தொடங்கிட்டாங்க மீண்டும்.

தனக்கு கட்டிக்க துண்டில்லாவிட்டாலும் அடுத்தவனுக்கு தான்தான் கட்டிக்க வேட்டி கொடுத்தாக பிதற்றிக் கொள்வதற்கு மட்டும் குறைவில்லைத்தான்.

:lol::lol:

எத்தனை நாளக்கு தான் ஒரே டயலக்கை கேட்டு போரடித்து விட்டது டயலக்கை மாற்றூங்கோ அண்ணா

:P :P :P

Link to comment
Share on other sites

முதலிலே அவங்களை மாத்தச் சொல்லுங்கோ :lol::D

அப்புறமா நானும் மாத்திக்கிறேன் :P :D

Link to comment
Share on other sites

உன்னை திருத்தி கொள் முதலில் சமுகம் தானாக திருந்தி கொள்ளும் என்று யாரோ சொன்னது ஞாபகத்துக்கு வருது ஆனால் நான் உங்களுக்கு சொல்லவில்லை.

சும்மா ஏன் அண்ணா எல்லாத்துக்கும் அடம் பிடிக்கிறிங்க

:wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அவருக்குச் சொல்ல இவருக்கு ரோசம் வருது...

எல்லா அந்த ஊத்தயில ஊரின மட்டைக தான்...

இப்ப, அழகு என்ன நிரத்திலத்தான் இருக்கா?

ஆபிரிக்க காரன் சீனாக்காரன் எல்லா.... என்ன வெள்ளக்காரிகள கொண்டு தான் படம் காட்டுரானா?

சும்மா சொல்லல.... நீக்ரோ காரிகள் ஹொலிவூட்ட போட்டு ஆட்டு ஆட்ட இல்லையா?

எல்லா எங்கட தமிழ் சனத்திட மனப்பங்குத் தான்

மாயையில ஊன்றித் திரியுதுக....

அப்படா.....அதுல வேர ரோஸமும் வருது பாருங்க...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.