Jump to content

புலத்தில் புதிய மதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

------------------------------

எல்லாத்தையும் ஆங்கிலத்தில மொழி பெயர்த்துப் பார்த்தா விளங்குமே :idea:

மகாராசருடைய இடம் பரம இரகசியத்துக்குரியது... :o :roll:

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூண்டுக்குள் இருந்து புலம்பல்....

சிக்கிப் புட்டடேன் சிக்கிப் புட்டேன்...

சிக்கல் கொடுக்க நானும் போயு சிக்கலுக்க மாட்டி புட்டேன்.......

காசு வேண்டி நானும் அங்கு கர்வத்தில போயு ஆடி...

கள்ளத்தனமாய் மாட்டிப் புட்டேன.....

வீண் பழியை வீணா வீசி விடுதலையை நானும் ஏசி....

கூண்டுக்குள்ள நானும் இப்போ....

கூட்டத்தோடு மாட்டிப் புட்டேன்....

காற்றலையில் ஏறி ஆடி...

கண்டதெல்லாம் நானும் பாடி....

ஈழ மதை நானும் நாடி இப்போ நானும் மாட்டிப் புட்டேன்....

வீரன் என்று என்னை நானும் விணாக நினைத்து புட்டேன்....

கர்வமது கண்ணை மூட கள்ளனாக நான் மாட்டிக்கிட்டேன்.....

ஓல வாழ்வை நானும் ஏனோ....??

ஓலமாக நான் கொடுத்தேன்....

அந்த பாவங்களை நானும் இப்போ....

பாவமாக ஏற்றுப் புட்டேன்....

பணத்துக்கு ஆசைப் பட்டு...

பாவங்கள செய்துப் புட்டேன்....

கூண்டுக்குள்ளே நானும் இப்போ....

குற்ற வாழியாக மாட்டிப் புட்டேன்....

என்ன செய்ய என் செய்ய என்னை மறந்து என்னை நானும் வீரன் என்று எண்ணிப் புட்டேன்.....

தப்பாக புரிந்ததினால் தவறாக மாட்டீப் புட்டேன்......!!!

---------------

அந்த கருணாகிழங்கின் கறுமை நிர(நிறை) உள்ளத்தின் அறப்பாடல்களின் வரிகளா ... இவை ...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வளத்துக்கு கடனா பிரபுவே

:wink: :wink:

------------------

இது நேர்த்திக்கடனுமல்ல

நிவிர்த்திக்கடனுமல்ல

நான் விகடனுமல்ல

இது கடந்துபோகா

செய்கடன் :oops:

Link to comment
Share on other sites

வன்னி மைந்தன் கவிதை வரிகளுடன் வந்து விட்டார், எல்லோரும் எஸ்கேப்!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா பக்கத்தில காசில்கில்ல விட்டுடிங்க..........

-----------------

அதற்கு என்ன சேர்த்துக்கொள்ளலாம் 'காஸல்ஹில்' தானே...

மலை தான் இருக்கிறது கோட்டையைக் காணவில்லையே... மகாராசன் தஞ்சமடைவதற்கு?

இருக்கின்றன ... எங்கும் மலைகள் நிறைந்து கானப்படுகின்றன...

இன்னும் மேற்க்கே போனால் 'க்வாக்கஸ்-ஹில்ஸ்'

பெருஞ்சாலையை கடந்து தெற்க்கே போனால்

பிஜி-இந்தியர்கள் ஆக்கிரமித்த 'ரூட்டி-ஹில்.'

மலைச்சார்ந்த இந்த மகாநகரத்தை வந்து பாருங்கள்

வந்தால்... மலைகளையும் காணமாட்டீர்கள் குன்றுகளையும் காணமாட்டீர்கள்

மாறாக குன்டாய்த் தோன்றும் மானிட உருவங்களையே காண்பீர்கள்....

Link to comment
Share on other sites

சுண்டல் பாபா தண்டல் பாபாவாக இருக்க விரும்பாததால் ஜெகோவாவின் தேவனின் திருச்சபையில் சேர்ந்து விட்டாராம்

செய்தியை உறுதிப்படுதிக்கொள்ள முடியவில்லை

Link to comment
Share on other sites

சுண்டல் பாபா தண்டல் பாபாவாக இருக்க விரும்பாததால் ஜெகோவாவின் தேவனின் திருச்சபையில் சேர்ந்து விட்டாராம்

செய்தியை உறுதிப்படுதிக்கொள்ள முடியவில்லை

அப்படி அவ்ர் மாற நாங்கள் விட மாட்டோம் அவரை நம்பி தான் நானொரு வீடே வாங்கயிருந்தனான் அவரை விட்டுவிடுவோமா

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

வன்னி மைந்தன் கவிதை வரிகளுடன் வந்து விட்டார், எல்லோரும் எஸ்கேப்!!!!!!!

:wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

என்னப்பா பக்கத்தில காசில்கில்ல விட்டுடிங்க..........

ரொம்ப முக்கியம்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வளத்துக்கு கடனா பிரபுவே

:wink: :wink:

------------------------------

இந்த மகாராசன் கடன் வாழ்க்கையை

முற்றிலுமாய் வெறுப்பவன் எதிர்ப்பவன்....

கடன் கொடுப்பவனுமல்ல

கடன் வாங்குபவனுமல்ல

தனக்கெண்றே வாழும் சுயநலவாதியுமல்ல

ஊதாரியுமல்ல...கட்டுக்கோப்பய் வாழ கற்றுக்கொண்டவன்...

எதிலும் அடிமைப் பட்டவனல்ல

ஆனால் உரிமையுடன் தொண்டு செய்பவன்

பண அடிமைத்தனத்தை வெறுப்பவன்

அடிமைகளை சிறை மீட்பவன்

உலகப் பந்தங்களிலிருந்து விடுபட்டவன்

ஆனால் துறவறம் பூண்டவனல்ல

பெண்விடுதலைக்கு ஆதரவாளன்

ஆனால் பெண்ணுக்கு அடிமைப் படுபவனுமல்ல

அஞ்ஞா நெஞ்ஞம் கொண்டவன்

ஆனால் அஞஞாதவாசம் பூன்டவனல்ல

இவன் மார்க்கம் தவரிய அஞ்ஞானியுமல்ல

அஞ்ஞானத்தில் வாழ்பவனுமல்ல

சர்வ சுதந்திரத்தை நாடுபவன்

முழு உரிமைக்காய் போராடுபவன்

எனவே இந்த

மகாராசனின் தரிப்பிடம் மகாரகசியம்

Link to comment
Share on other sites

------------------------------

இந்த மகாராசன் கடன் வாழ்க்கையை

முற்றிலுமாய் வெறுப்பவன் எதிர்ப்பவன்....

கடன் கொடுப்பவனுமல்ல

கடன் வாங்குபவனுமல்ல

தனக்கெண்றே வாழும் சுயநலவாதியுமல்ல

ஊதாரியுமல்ல...கட்டுக்கோப்பய் வாழ கற்றுக்கொண்டவன்...

எதிலும் அடிமைப் பட்டவனல்ல

ஆனால் உரிமையுடன் தொண்டு செய்பவன்

பண அடிமைத்தனத்தை வெறுப்பவன்

அடிமைகளை சிறை மீட்பவன்

உலகப் பந்தங்களிலிருந்து விடுபட்டவன்

ஆனால் துறவறம் பூண்டவனல்ல

பெண்விடுதலைக்கு ஆதரவாளன்

ஆனால் பெண்ணுக்கு அடிமைப் படுபவனுமல்ல

அஞ்ஞா நெஞ்ஞம் கொண்டவன்

ஆனால் அஞஞாதவாசம் பூன்டவனல்ல

இவன் மார்க்கம் தவரிய அஞ்ஞானியுமல்ல

அஞ்ஞானத்தில் வாழ்பவனுமல்ல

சர்வ சுதந்திரத்தை நாடுபவன்

முழு உரிமைக்காய் போராடுபவன்

எனவே இந்த

மகாராசனின் தரிப்பிடம் மகாரகசியம்[/quote

இதற்கு ஏன் பிரபுவே இவ்வளவு டயலக் ஆமென்றால் ஆம் இல்லை என்றால் இல்லை அதை விட்டு விட்டு ஓவரா டயலக்

:evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

--------------------------

என்ன புள்ள முகத்த உர்ர்ர்ன்னு வச்சிக்கிட்டு...?

இது என்ன டயலாக்கு... இங்க போய் பாரும்... எப்படி உங்கட தாத்தா மார்கள் டயலாக்கு விட்டிருக்காங்க என்டு...

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=223787#223787

அது சரி... அம்மா ... எங்கட சின்ன தத்துவங்கள பேசினா உங்களுக்கு சிடுசிடுப்பு... :roll:

ரஜனிகாந்து சார் திரையில வந்து பேசினா.... காலுக்கு மேல கால போட்டுக்கொன்டு இட்லியயும் போண்டாவையும் வாயில தினிச்சிக்கிட்டு ... விசிலடிச்சிக்கிட்டு பார்ப்பேங்க.... :smile2:

ஏன் அது நிஜம்... இது ...அது தானேனேனேனே.......:P

Link to comment
Share on other sites

யார் சொன்னது நான் ரஜினி ரசிகன் என்று அவரோ சின்னா மாதிரி வயசு போன கேஸ் என்ட ஆள் சூர்யா

:twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

யாரோ உங்களுக்கு என்னை பற்றி தப்பா செய்தி சொல்லுறாங்க எனக்கு விசில் அடிக்கவே தெறியாது ஆனால் என்ட சாப்பாடு மேல கண் வைத்தால் எனக்கு கெட்ட கோபம் வரும்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ உங்களுக்கு என்னை பற்றி தப்பா செய்தி சொல்லுறாங்க எனக்கு விசில் அடிக்கவே தெறியாது ஆனால் என்ட சாப்பாடு மேல கண் வைத்தால் எனக்கு கெட்ட கோபம் வரும் :evil: :evil: :evil:

-----------------------

போ புள்ள சும்மா

இது எங்கேயோ துவங்கி எங்கேயோ வந்து முடிஞ்சியிருக்கு...

சாயிலவந்து முடிஞ்சிட்டு (முடிஞ்சிட்டா?)

Link to comment
Share on other sites

மன அமைதிக்காக கஞ்சா அடிப்பது பற்றி சாணக்கியனின் கருத்து என்ன?

ஆம் நல்ல கேள்வி கேட்டீர்கள் சபேசன்...

முன்னையதிலிருந்து பின்னையது வேறுபடும் சிலவற்றை முதலில் பட்டியலிடுகின்றேன்,

1) சட்டவிரோதமானது.

2) சமுக அந்தஸ்த்தை பாதிக்கும்.

3) உடல் நலத்தை பாதிக்கும்.

4) பொருளாதாரத்தை பாதிக்கும்.

முன்னையது இவற்றிற்கு நேரெதிரான பண்பைக் கொண்டது.

1) சட்டதிற்கு கட்டுப்பட்டது.

2) சமுக அந்தஸ்த்தை உயர்த்தும் (எற்கனவே சொல்லப்பட்டது போல உயர் சமுக அந்தஸ்துள்ள பலர் நிறைந்த வட்டமென்பதால்)

3) உடல் நலத்தை பெருக்கும் (தியானம், இனிய பாடல்களை இணைந்து பாடுவதன் முலமான மன அமைதி, மற்றும் ஒவ்வொரு நிகழ்வின் இறுதியிலும் பரிமாறப்படும் சிறந்த உணவுவகைகளாலும்) :P

4) பொருளாதாரம் உயரும் (உயர் பொருளாதாரம் மிக்க நபர்களின் அறிமுகம் கிடைப்பதால்)

ஆயினும் இரண்டிற்கும் சில ஒற்றுமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவையாவன,

1) இரண்டுமே போதையைத் தருகின்றன.

2) தன்நிலை மறந்தால் தன்னையே அழித்துவிடும்.

3) இவற்றிக்கு அடிமையானவர்களால் உடனிருப்பவர்களுக்கும் இடைஞ்சல்.

பகுத்தறிவுடன் வாழத்தெரியாதவனுக்கு, முன்னையது போன்ற ஒன்று (ஏதாவது புதிய கவர்ச்சியான மதம்) தேவைப்படுகின்றது.

இதை நாம் இப்படி நிறைவு செய்யலாமா? அல்லது யாராவது மாற்றுக் கருத்து கொண்டுள்ளீர்களா?

மன்னிக்கவும் மாற்றுக்கருத்து என்று நான் குறிப்பிட்டது வேறு எதாவது விளக்கமுண்டா என்பதை குறித்தே.

:shock:

சாணக்கியன்.

Link to comment
Share on other sites

சபேசன் எழுதியது....

செக்கு மட்டும்தான் இருக்கிறது. சிவலிங்கம் எங்குமே இல்லை.

கடவுள் உண்டாஇ இல்லையா என்பதே தெரியவில்லை. இதற்குள் சாயிபாபா போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களை கடவுள் என்று சொல்வதை அறிவுள்ள மனிதன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

ஆம் சபேசனின் கருத்தில் என்கும் உடன் பாடே..

ஏனெனில் பிரபல பத்திரிகை ஒன்று அவர் பாவிக்கும்

வாகனங்களின் பட்டியலை போட்டது...

அதில் குறிப்பாக முன்னனி மோட்டர் வண்டிகள் அடங்கும்

இவை ஏரளாம்...(80)

இது இவருக்கு தேவையா...??

அவருக்கு சேவகம் செய்ய பல பேர்....

சரி அது வேறு விடயம் என வைத்து கொள்வோம்...

தான் கடவுள் தான் சொல்வதெல்லாம் நடக்கும்

என இவர் கூறுவாறாயின் ஏன் உலகத்தில் சமதானத்தை உண்டாக்க கூடாது...??

யுத்தத்தை நிறுத்த முடியாது...???

வறுமையை ஒழிக்க முடியாது....??

தான் எல்லாம் வல்ல சக்தி படைத்தவர் ஆயின்

ஏன் இதை செய்ய முடியாது...???

இவரை வேறு கடவுள் என கும்பிடும் கூட்டம் ...

உயிரோடு இருக்கும் இவரை இந்த காலத்தில்

தெய்வம் என்று..சீ..சீ...

இது என்ன கேடு...

மூட நம்பிக்கையில் இருந்து இன்னும் எம்மவர்

விடுதலை அடைய வில்லை

என்பதையே இது கோடிட்டு காட்டுகிறது....

என்று திருந்தும் இந்த சனம்....???

நன்றி

- வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாபா மட்டுமல்ல, நிறைய சாமியார்கள் ப்ராடுதான் (FRAUD).

பாபா இருக்கும் ஒயிட்பீல்டின் நிலத்துக்கு கீழே எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன, எத்தனை மரணங்கள், காரணமின்றி கேஸ் பைல் மூடப்பட்டுள்ளது என்பது விஷயமறிந்துவர்களுக்கு தெரியும்.

லோகத்தின் குருவாய் இருக்கும் பாபா எதற்கு சுற்றிலும் இருக்கும் நிலத்தினை மென்பொருள் பூங்கா வைக்க இடம் கொடுத்து காசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். பக்தி என்பதே ஒரு நம்பிக்கை. இந்த விபூதி தருவது எல்லாம், 10 மேஜிக் பற்றிய இணையதளங்களைப் பார்த்தால் நீங்களும், நானும் கூட செய்யலாம். இது ஒரு விஷயமேயல்ல. பக்திமான்கள் உலகிற்கு அமைதியையும், வழிபடுபவனுக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார்கள். உள்ளே நுழைய காசு வசூலிக்கும் எவனும் ஆன்மீகவாதியும் அல்ல. அவனால் எவ்வித பயன்களுமில்லை.

பாபா போன்றவர்களை கண்டிப்பாக பாராட்டுவேன். உலகெங்கிலும், இவ்வளவு பேர்களை இப்படி மூளைச்சலவை செய்யும் திறன் பெற்றிருப்பதால் மட்டுமே. இதில் இன்னொரு உண்மையும் ஊடாக இருக்கிறது, உலகெமெங்கும் நிறைய முட்டாள்கள், தன் கஷ்டங்களை ஒரு தேவதூதன் தீர்ப்பான் என்கிற நம்பிக்கையில் இருப்பதுதான்.

(கருப்பு ப்லொக் பொச்ட்)

------------

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி உள்ளது.ஆனால் எந்த வழியில் சம்பாதித்தீர்கள் என்பது முக்கியம் இல்லையா?மாயம் மந்திரம் செய்வதாக பம்மாத்து செய்யும் இவர் பலகோடி மக்களின் மனதில் ஒரு தவறான முன்னூதாரணம் ஆகிறார்.இதை பார்க்கும் நாம் இவரிடம் ஏதோ ஒரு அதிசய சக்தி இருப்பதாக நம்புகிறோம். பணத்தை கொடுக்கிறோம்.இது பக்தி இல்லை.கேவலமான வியாபாரம்.மேலும் மாயமந்திரம் என்பதையெல்லாம் மற்றவர்கள் எல்லாம் நம்புவதால் நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு போய் கடைசியில் ஆட்டுமந்தை மனப்பக்குவம்தான் நம்மில் மிஞ்சுகிறது.

-----

சாயிபாபா அவர்கள் ஈழத்தில் அருளிச் செய்த சில அற்புதங்களை ஒருவர் நினைவூட்டினார்.

அற்புதம் - 1

------------

இலங்கையில் வாழும் சிங்கள மக்களிலும் சாயிபாபா பத்தர்கள் உள்ளார்கள். சந்திரிகா அம்மையார் ஆட்சியில் இருந்த போது அவரது மாமனார் ரத்வத்தை அவர்களே துணைப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். மாமனும் மருமகளும் , தமிழின அழிப்பு யுத்ததிற்கு ஆயத்தமாகி பெளத்த பிக்குமார்கள் நாள், நேரம் குறித்துக் கொடுக்க , ஜெய சுக்குறு எனும் பெயரில் தமிழர்களுக்கு எதிரான யுத்தம் தொடங்கியது. இவ் யுத்தம் தொடங்கு முன், சந்திரிகா அம்மையாரும் மாமனாரும் புட்டபத்தி சென்று, சாயிபாபாவிடம் ஆசி பெறச் சென்றார்கள். சாயிபாபா அவர்களும் வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு, ஜெயம் உங்களுக்கே என்று ஆசி வழங்கினார்கள். ஈழப் போராட்ட வரலாற்றிலேயே மிக நீண்ட நாட்களாக நடந்த தாக்குதல் இது தான். சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடந்த இத் தாக்குதலில் பல நூற்றுக்காணக்கான சிங்களப் படைகள் கொல்லப்பட்ட பின் சிங்கள அரசு, தாக்குதலை நிறுத்தி பின் வாங்கிக் கொண்டது.

அற்புதம் 2:

----------

இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் சாயிபாபாவிடம் கேட்டுக் கொண்டார். வழமை போல் சாயி அவர்களும் 'வெற்றி உனக்கே , போய் வா' என்று ஆசி கூறி ரணிலை அனுப்பி வைத்தார்கள். தேர்தலில் ரணில் தோற்றார், ராஜபக்ஷ வெற்றிவாகை சூடினார்.

என்னே அற்புதம்.

-----------------

உலகெங்கும் தொலைக்காட்சிகளில் சாயி எப்படிப் பொருட்களை எடுக்கின்றார் என்பதைப் புட்டு புட்டு அத்தாட்சியாக வீடியோ காட்சிகளோடு கூடிய ஒரு விவரணப்படத்தை ஒளிபரப்பியிருந்தார்கள். பலர் அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்து பலருக்குக் கொடுத்தும் இருக்கின்றார்கள். இருந்தும் பக்தர்களின் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.

இதற்குக் காரணம் என்ன?

அளவிற்கு மீறிய நம்பிக்கையா?

சிந்தனை அற்ற தன்மையா?

இல்லாவிட்டால் பழகிவிட்ட வாழ்வை மாற்றமுடியாத நிலையா?

அல்லது எப்பொழுதும் குருட்டாடத்திலே வாழ்கின்ற வாழ்க்கையா?

Link to comment
Share on other sites

-----------------------

போ புள்ள சும்மா

இது எங்கேயோ துவங்கி எங்கேயோ வந்து முடிஞ்சியிருக்கு...

சாயில

அதையும் நான் தான் முடிப்பேன்

கதம் கதம்

:roll: :roll:

Link to comment
Share on other sites

தான் கடவுள் தான் சொல்வதெல்லாம் நடக்கும்

என இவர் கூறுவாறாயின் ஏன் உலகத்தில் சமதானத்தை உண்டாக்க கூடாது...??

யுத்தத்தை நிறுத்த முடியாது...???

வறுமையை ஒழிக்க முடியாது....??

தான் எல்லாம் வல்ல சக்தி படைத்தவர் ஆயின்

ஏன் இதை செய்ய முடியாது...???

மிகவும் நல்ல ஒரு ஆசை...எனக்கும் இது தோன்றிற்று.

சரி ஒரு பேச்சுக்கு அவர் அவர் அவ்வாறே ஒரேநாளில் சமாதானத்தை ஏற்படுத்தி, யுத்தத்தை நிறுத்தி, வறுமையையும் ஒளித்துவிட்டார் எனக் கொள்வோம்.

தொடர்ந்து அந்நிலமை நீடிக்குமா? அடுத்தநாளே நாம் அதை நிச்சயம் சீர் குலைத்து விடுவோம்.

உலகின் இன்றைய நிலைக்கு உலகமல்ல காரணம் இங்கே வாழும் மக்கள்தான் காரணம்.

ஒவ்வோரு மனிதனும் மாறவேண்டும்

சாயிபாபா ஒரு மனிதர். அவரை கடவுளென்று நம்புபவர்களிற்கு அவர் கடவுள்.

பிரபாகரன் ஒரு மனிதர். அவரை தலைவரென்று நம்புபவர்களிற்கு அவர் தலைவர்.

வைத்தியர் தன்னிடம் வரும் நோயாளிகள் ஒவ்வொருவரிற்கும் வெவ்வேறான சிகிச்சைகளையும், மருந்துகளையுமே வழங்குகின்றார். அது அவர்களின் நோயின் தன்மையை பொறுத்தது.

இவரின் அற்புதங்களும் அவ்வாறானதெனக் கொள்ளலாமல்லவா?(அற்புதங்கள் மாயமானவை, அவை உண்மையன்று, அது எல்லோருக்கும் தெரிந்தால் அவை அறபுதங்களன்று)

தன்னிடம் வரும் பக்தர்களின் நிலையறிந்து அவர்களுக்கேற்றதை வழங்குவதாகும்.

அந்த வகையிலேயே ரத்வத்தைக்கு "வெற்றியுனதே" எனவும் (ரத்வத்தையை திருத்த முடியாது என்பது அவரிற்கு மட்டுமல்ல உங்களுக்கும் எனக்குமே தெரியும், அவர் பட்டுத் தெளிபவரென்பதால்), தொன்டாவின் போர்த்திக்கு ஆபரணத்தையும் (பொண்ணாசை கொண்டவர் என்பதால்?) வழங்கியிருக்கக்கூடுமல்வா!

மதங்கள், இனங்கள் என்றபிரிவினைகளற்ற உலகத்தை எவ்வாறு சிருஷ்டிப்பது?

அது இதே மக்களைக்கொண்டுதான் எனில், இவர்கள் அனைவரையும் ஒன்றுசேர மாற்றுவது அல்லது திருத்துவது எப்படி?

சாணக்கியன்

Link to comment
Share on other sites

அப்பவே நினைச்சனான் ரசிகனாதான் இருக்க முடியும் ரசினையா இருக்க முடியாதுனு உண்மைய ஒத்து கொண்ட ஜமுனா பைனனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா... :lol::lol:

Link to comment
Share on other sites

quote="SUNDHAL"]

அப்பவே நினைச்சனான் ரசிகனாதான் இருக்க முடியும் ரசினையா இருக்க முடியாதுனு உண்மைய ஒத்து கொண்ட ஜமுனா பைனனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா... :lol::lol:

சுண்டல் பாபா என்னை ஆணா எடுத்தா என்ன பெண்ணா எடுத்தா என்ன அதை பற்றி நான் கவலை படமாட்டேன் ஆனால் சும்மா சின்ன சின்ன பிழை எல்லாம் பிடிக்க வேண்டாம் எனக்கு தமிழ் உங்களை போன்று வராது நானோ பெரியவர்களிடம் கேட்டு தான் பழகுகின்றேன் ஆன படியால் இவ்வாறான் சின்ன பிழைகள் வராலாம் அதை திருத்தா பாருங்கோ அதை விட்டு விட்டு நக்கல் அடிக்க வேண்டாம்

Link to comment
Share on other sites

அப்பவே நினைச்சனான் ரசிகனாதான் இருக்க முடியும் ரசினையா இருக்க முடியாதுனு உண்மைய ஒத்து கொண்ட ஜமுனா பைனனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா... :lol::lol:

அது ரசினை இல்லை ரசிகை

:wink: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.