Jump to content

புலத்தில் புதிய மதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

------------------------------

எல்லாத்தையும் ஆங்கிலத்தில மொழி பெயர்த்துப் பார்த்தா விளங்குமே :idea:

மகாராசருடைய இடம் பரம இரகசியத்துக்குரியது... :o :roll:

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூண்டுக்குள் இருந்து புலம்பல்....

சிக்கிப் புட்டடேன் சிக்கிப் புட்டேன்...

சிக்கல் கொடுக்க நானும் போயு சிக்கலுக்க மாட்டி புட்டேன்.......

காசு வேண்டி நானும் அங்கு கர்வத்தில போயு ஆடி...

கள்ளத்தனமாய் மாட்டிப் புட்டேன.....

வீண் பழியை வீணா வீசி விடுதலையை நானும் ஏசி....

கூண்டுக்குள்ள நானும் இப்போ....

கூட்டத்தோடு மாட்டிப் புட்டேன்....

காற்றலையில் ஏறி ஆடி...

கண்டதெல்லாம் நானும் பாடி....

ஈழ மதை நானும் நாடி இப்போ நானும் மாட்டிப் புட்டேன்....

வீரன் என்று என்னை நானும் விணாக நினைத்து புட்டேன்....

கர்வமது கண்ணை மூட கள்ளனாக நான் மாட்டிக்கிட்டேன்.....

ஓல வாழ்வை நானும் ஏனோ....??

ஓலமாக நான் கொடுத்தேன்....

அந்த பாவங்களை நானும் இப்போ....

பாவமாக ஏற்றுப் புட்டேன்....

பணத்துக்கு ஆசைப் பட்டு...

பாவங்கள செய்துப் புட்டேன்....

கூண்டுக்குள்ளே நானும் இப்போ....

குற்ற வாழியாக மாட்டிப் புட்டேன்....

என்ன செய்ய என் செய்ய என்னை மறந்து என்னை நானும் வீரன் என்று எண்ணிப் புட்டேன்.....

தப்பாக புரிந்ததினால் தவறாக மாட்டீப் புட்டேன்......!!!

---------------

அந்த கருணாகிழங்கின் கறுமை நிர(நிறை) உள்ளத்தின் அறப்பாடல்களின் வரிகளா ... இவை ...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வளத்துக்கு கடனா பிரபுவே

:wink: :wink:

------------------

இது நேர்த்திக்கடனுமல்ல

நிவிர்த்திக்கடனுமல்ல

நான் விகடனுமல்ல

இது கடந்துபோகா

செய்கடன் :oops:

Link to comment
Share on other sites

வன்னி மைந்தன் கவிதை வரிகளுடன் வந்து விட்டார், எல்லோரும் எஸ்கேப்!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா பக்கத்தில காசில்கில்ல விட்டுடிங்க..........

-----------------

அதற்கு என்ன சேர்த்துக்கொள்ளலாம் 'காஸல்ஹில்' தானே...

மலை தான் இருக்கிறது கோட்டையைக் காணவில்லையே... மகாராசன் தஞ்சமடைவதற்கு?

இருக்கின்றன ... எங்கும் மலைகள் நிறைந்து கானப்படுகின்றன...

இன்னும் மேற்க்கே போனால் 'க்வாக்கஸ்-ஹில்ஸ்'

பெருஞ்சாலையை கடந்து தெற்க்கே போனால்

பிஜி-இந்தியர்கள் ஆக்கிரமித்த 'ரூட்டி-ஹில்.'

மலைச்சார்ந்த இந்த மகாநகரத்தை வந்து பாருங்கள்

வந்தால்... மலைகளையும் காணமாட்டீர்கள் குன்றுகளையும் காணமாட்டீர்கள்

மாறாக குன்டாய்த் தோன்றும் மானிட உருவங்களையே காண்பீர்கள்....

Link to comment
Share on other sites

சுண்டல் பாபா தண்டல் பாபாவாக இருக்க விரும்பாததால் ஜெகோவாவின் தேவனின் திருச்சபையில் சேர்ந்து விட்டாராம்

செய்தியை உறுதிப்படுதிக்கொள்ள முடியவில்லை

Link to comment
Share on other sites

சுண்டல் பாபா தண்டல் பாபாவாக இருக்க விரும்பாததால் ஜெகோவாவின் தேவனின் திருச்சபையில் சேர்ந்து விட்டாராம்

செய்தியை உறுதிப்படுதிக்கொள்ள முடியவில்லை

அப்படி அவ்ர் மாற நாங்கள் விட மாட்டோம் அவரை நம்பி தான் நானொரு வீடே வாங்கயிருந்தனான் அவரை விட்டுவிடுவோமா

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

வன்னி மைந்தன் கவிதை வரிகளுடன் வந்து விட்டார், எல்லோரும் எஸ்கேப்!!!!!!!

:wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

என்னப்பா பக்கத்தில காசில்கில்ல விட்டுடிங்க..........

ரொம்ப முக்கியம்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வளத்துக்கு கடனா பிரபுவே

:wink: :wink:

------------------------------

இந்த மகாராசன் கடன் வாழ்க்கையை

முற்றிலுமாய் வெறுப்பவன் எதிர்ப்பவன்....

கடன் கொடுப்பவனுமல்ல

கடன் வாங்குபவனுமல்ல

தனக்கெண்றே வாழும் சுயநலவாதியுமல்ல

ஊதாரியுமல்ல...கட்டுக்கோப்பய் வாழ கற்றுக்கொண்டவன்...

எதிலும் அடிமைப் பட்டவனல்ல

ஆனால் உரிமையுடன் தொண்டு செய்பவன்

பண அடிமைத்தனத்தை வெறுப்பவன்

அடிமைகளை சிறை மீட்பவன்

உலகப் பந்தங்களிலிருந்து விடுபட்டவன்

ஆனால் துறவறம் பூண்டவனல்ல

பெண்விடுதலைக்கு ஆதரவாளன்

ஆனால் பெண்ணுக்கு அடிமைப் படுபவனுமல்ல

அஞ்ஞா நெஞ்ஞம் கொண்டவன்

ஆனால் அஞஞாதவாசம் பூன்டவனல்ல

இவன் மார்க்கம் தவரிய அஞ்ஞானியுமல்ல

அஞ்ஞானத்தில் வாழ்பவனுமல்ல

சர்வ சுதந்திரத்தை நாடுபவன்

முழு உரிமைக்காய் போராடுபவன்

எனவே இந்த

மகாராசனின் தரிப்பிடம் மகாரகசியம்

Link to comment
Share on other sites

------------------------------

இந்த மகாராசன் கடன் வாழ்க்கையை

முற்றிலுமாய் வெறுப்பவன் எதிர்ப்பவன்....

கடன் கொடுப்பவனுமல்ல

கடன் வாங்குபவனுமல்ல

தனக்கெண்றே வாழும் சுயநலவாதியுமல்ல

ஊதாரியுமல்ல...கட்டுக்கோப்பய் வாழ கற்றுக்கொண்டவன்...

எதிலும் அடிமைப் பட்டவனல்ல

ஆனால் உரிமையுடன் தொண்டு செய்பவன்

பண அடிமைத்தனத்தை வெறுப்பவன்

அடிமைகளை சிறை மீட்பவன்

உலகப் பந்தங்களிலிருந்து விடுபட்டவன்

ஆனால் துறவறம் பூண்டவனல்ல

பெண்விடுதலைக்கு ஆதரவாளன்

ஆனால் பெண்ணுக்கு அடிமைப் படுபவனுமல்ல

அஞ்ஞா நெஞ்ஞம் கொண்டவன்

ஆனால் அஞஞாதவாசம் பூன்டவனல்ல

இவன் மார்க்கம் தவரிய அஞ்ஞானியுமல்ல

அஞ்ஞானத்தில் வாழ்பவனுமல்ல

சர்வ சுதந்திரத்தை நாடுபவன்

முழு உரிமைக்காய் போராடுபவன்

எனவே இந்த

மகாராசனின் தரிப்பிடம் மகாரகசியம்[/quote

இதற்கு ஏன் பிரபுவே இவ்வளவு டயலக் ஆமென்றால் ஆம் இல்லை என்றால் இல்லை அதை விட்டு விட்டு ஓவரா டயலக்

:evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

--------------------------

என்ன புள்ள முகத்த உர்ர்ர்ன்னு வச்சிக்கிட்டு...?

இது என்ன டயலாக்கு... இங்க போய் பாரும்... எப்படி உங்கட தாத்தா மார்கள் டயலாக்கு விட்டிருக்காங்க என்டு...

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=223787#223787

அது சரி... அம்மா ... எங்கட சின்ன தத்துவங்கள பேசினா உங்களுக்கு சிடுசிடுப்பு... :roll:

ரஜனிகாந்து சார் திரையில வந்து பேசினா.... காலுக்கு மேல கால போட்டுக்கொன்டு இட்லியயும் போண்டாவையும் வாயில தினிச்சிக்கிட்டு ... விசிலடிச்சிக்கிட்டு பார்ப்பேங்க.... :smile2:

ஏன் அது நிஜம்... இது ...அது தானேனேனேனே.......:P

Link to comment
Share on other sites

யார் சொன்னது நான் ரஜினி ரசிகன் என்று அவரோ சின்னா மாதிரி வயசு போன கேஸ் என்ட ஆள் சூர்யா

:twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

யாரோ உங்களுக்கு என்னை பற்றி தப்பா செய்தி சொல்லுறாங்க எனக்கு விசில் அடிக்கவே தெறியாது ஆனால் என்ட சாப்பாடு மேல கண் வைத்தால் எனக்கு கெட்ட கோபம் வரும்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ உங்களுக்கு என்னை பற்றி தப்பா செய்தி சொல்லுறாங்க எனக்கு விசில் அடிக்கவே தெறியாது ஆனால் என்ட சாப்பாடு மேல கண் வைத்தால் எனக்கு கெட்ட கோபம் வரும் :evil: :evil: :evil:

-----------------------

போ புள்ள சும்மா

இது எங்கேயோ துவங்கி எங்கேயோ வந்து முடிஞ்சியிருக்கு...

சாயிலவந்து முடிஞ்சிட்டு (முடிஞ்சிட்டா?)

Link to comment
Share on other sites

மன அமைதிக்காக கஞ்சா அடிப்பது பற்றி சாணக்கியனின் கருத்து என்ன?

ஆம் நல்ல கேள்வி கேட்டீர்கள் சபேசன்...

முன்னையதிலிருந்து பின்னையது வேறுபடும் சிலவற்றை முதலில் பட்டியலிடுகின்றேன்,

1) சட்டவிரோதமானது.

2) சமுக அந்தஸ்த்தை பாதிக்கும்.

3) உடல் நலத்தை பாதிக்கும்.

4) பொருளாதாரத்தை பாதிக்கும்.

முன்னையது இவற்றிற்கு நேரெதிரான பண்பைக் கொண்டது.

1) சட்டதிற்கு கட்டுப்பட்டது.

2) சமுக அந்தஸ்த்தை உயர்த்தும் (எற்கனவே சொல்லப்பட்டது போல உயர் சமுக அந்தஸ்துள்ள பலர் நிறைந்த வட்டமென்பதால்)

3) உடல் நலத்தை பெருக்கும் (தியானம், இனிய பாடல்களை இணைந்து பாடுவதன் முலமான மன அமைதி, மற்றும் ஒவ்வொரு நிகழ்வின் இறுதியிலும் பரிமாறப்படும் சிறந்த உணவுவகைகளாலும்) :P

4) பொருளாதாரம் உயரும் (உயர் பொருளாதாரம் மிக்க நபர்களின் அறிமுகம் கிடைப்பதால்)

ஆயினும் இரண்டிற்கும் சில ஒற்றுமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவையாவன,

1) இரண்டுமே போதையைத் தருகின்றன.

2) தன்நிலை மறந்தால் தன்னையே அழித்துவிடும்.

3) இவற்றிக்கு அடிமையானவர்களால் உடனிருப்பவர்களுக்கும் இடைஞ்சல்.

பகுத்தறிவுடன் வாழத்தெரியாதவனுக்கு, முன்னையது போன்ற ஒன்று (ஏதாவது புதிய கவர்ச்சியான மதம்) தேவைப்படுகின்றது.

இதை நாம் இப்படி நிறைவு செய்யலாமா? அல்லது யாராவது மாற்றுக் கருத்து கொண்டுள்ளீர்களா?

மன்னிக்கவும் மாற்றுக்கருத்து என்று நான் குறிப்பிட்டது வேறு எதாவது விளக்கமுண்டா என்பதை குறித்தே.

:shock:

சாணக்கியன்.

Link to comment
Share on other sites

சபேசன் எழுதியது....

செக்கு மட்டும்தான் இருக்கிறது. சிவலிங்கம் எங்குமே இல்லை.

கடவுள் உண்டாஇ இல்லையா என்பதே தெரியவில்லை. இதற்குள் சாயிபாபா போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களை கடவுள் என்று சொல்வதை அறிவுள்ள மனிதன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

ஆம் சபேசனின் கருத்தில் என்கும் உடன் பாடே..

ஏனெனில் பிரபல பத்திரிகை ஒன்று அவர் பாவிக்கும்

வாகனங்களின் பட்டியலை போட்டது...

அதில் குறிப்பாக முன்னனி மோட்டர் வண்டிகள் அடங்கும்

இவை ஏரளாம்...(80)

இது இவருக்கு தேவையா...??

அவருக்கு சேவகம் செய்ய பல பேர்....

சரி அது வேறு விடயம் என வைத்து கொள்வோம்...

தான் கடவுள் தான் சொல்வதெல்லாம் நடக்கும்

என இவர் கூறுவாறாயின் ஏன் உலகத்தில் சமதானத்தை உண்டாக்க கூடாது...??

யுத்தத்தை நிறுத்த முடியாது...???

வறுமையை ஒழிக்க முடியாது....??

தான் எல்லாம் வல்ல சக்தி படைத்தவர் ஆயின்

ஏன் இதை செய்ய முடியாது...???

இவரை வேறு கடவுள் என கும்பிடும் கூட்டம் ...

உயிரோடு இருக்கும் இவரை இந்த காலத்தில்

தெய்வம் என்று..சீ..சீ...

இது என்ன கேடு...

மூட நம்பிக்கையில் இருந்து இன்னும் எம்மவர்

விடுதலை அடைய வில்லை

என்பதையே இது கோடிட்டு காட்டுகிறது....

என்று திருந்தும் இந்த சனம்....???

நன்றி

- வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாபா மட்டுமல்ல, நிறைய சாமியார்கள் ப்ராடுதான் (FRAUD).

பாபா இருக்கும் ஒயிட்பீல்டின் நிலத்துக்கு கீழே எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன, எத்தனை மரணங்கள், காரணமின்றி கேஸ் பைல் மூடப்பட்டுள்ளது என்பது விஷயமறிந்துவர்களுக்கு தெரியும்.

லோகத்தின் குருவாய் இருக்கும் பாபா எதற்கு சுற்றிலும் இருக்கும் நிலத்தினை மென்பொருள் பூங்கா வைக்க இடம் கொடுத்து காசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். பக்தி என்பதே ஒரு நம்பிக்கை. இந்த விபூதி தருவது எல்லாம், 10 மேஜிக் பற்றிய இணையதளங்களைப் பார்த்தால் நீங்களும், நானும் கூட செய்யலாம். இது ஒரு விஷயமேயல்ல. பக்திமான்கள் உலகிற்கு அமைதியையும், வழிபடுபவனுக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார்கள். உள்ளே நுழைய காசு வசூலிக்கும் எவனும் ஆன்மீகவாதியும் அல்ல. அவனால் எவ்வித பயன்களுமில்லை.

பாபா போன்றவர்களை கண்டிப்பாக பாராட்டுவேன். உலகெங்கிலும், இவ்வளவு பேர்களை இப்படி மூளைச்சலவை செய்யும் திறன் பெற்றிருப்பதால் மட்டுமே. இதில் இன்னொரு உண்மையும் ஊடாக இருக்கிறது, உலகெமெங்கும் நிறைய முட்டாள்கள், தன் கஷ்டங்களை ஒரு தேவதூதன் தீர்ப்பான் என்கிற நம்பிக்கையில் இருப்பதுதான்.

(கருப்பு ப்லொக் பொச்ட்)

------------

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி உள்ளது.ஆனால் எந்த வழியில் சம்பாதித்தீர்கள் என்பது முக்கியம் இல்லையா?மாயம் மந்திரம் செய்வதாக பம்மாத்து செய்யும் இவர் பலகோடி மக்களின் மனதில் ஒரு தவறான முன்னூதாரணம் ஆகிறார்.இதை பார்க்கும் நாம் இவரிடம் ஏதோ ஒரு அதிசய சக்தி இருப்பதாக நம்புகிறோம். பணத்தை கொடுக்கிறோம்.இது பக்தி இல்லை.கேவலமான வியாபாரம்.மேலும் மாயமந்திரம் என்பதையெல்லாம் மற்றவர்கள் எல்லாம் நம்புவதால் நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு போய் கடைசியில் ஆட்டுமந்தை மனப்பக்குவம்தான் நம்மில் மிஞ்சுகிறது.

-----

சாயிபாபா அவர்கள் ஈழத்தில் அருளிச் செய்த சில அற்புதங்களை ஒருவர் நினைவூட்டினார்.

அற்புதம் - 1

------------

இலங்கையில் வாழும் சிங்கள மக்களிலும் சாயிபாபா பத்தர்கள் உள்ளார்கள். சந்திரிகா அம்மையார் ஆட்சியில் இருந்த போது அவரது மாமனார் ரத்வத்தை அவர்களே துணைப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். மாமனும் மருமகளும் , தமிழின அழிப்பு யுத்ததிற்கு ஆயத்தமாகி பெளத்த பிக்குமார்கள் நாள், நேரம் குறித்துக் கொடுக்க , ஜெய சுக்குறு எனும் பெயரில் தமிழர்களுக்கு எதிரான யுத்தம் தொடங்கியது. இவ் யுத்தம் தொடங்கு முன், சந்திரிகா அம்மையாரும் மாமனாரும் புட்டபத்தி சென்று, சாயிபாபாவிடம் ஆசி பெறச் சென்றார்கள். சாயிபாபா அவர்களும் வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு, ஜெயம் உங்களுக்கே என்று ஆசி வழங்கினார்கள். ஈழப் போராட்ட வரலாற்றிலேயே மிக நீண்ட நாட்களாக நடந்த தாக்குதல் இது தான். சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடந்த இத் தாக்குதலில் பல நூற்றுக்காணக்கான சிங்களப் படைகள் கொல்லப்பட்ட பின் சிங்கள அரசு, தாக்குதலை நிறுத்தி பின் வாங்கிக் கொண்டது.

அற்புதம் 2:

----------

இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் சாயிபாபாவிடம் கேட்டுக் கொண்டார். வழமை போல் சாயி அவர்களும் 'வெற்றி உனக்கே , போய் வா' என்று ஆசி கூறி ரணிலை அனுப்பி வைத்தார்கள். தேர்தலில் ரணில் தோற்றார், ராஜபக்ஷ வெற்றிவாகை சூடினார்.

என்னே அற்புதம்.

-----------------

உலகெங்கும் தொலைக்காட்சிகளில் சாயி எப்படிப் பொருட்களை எடுக்கின்றார் என்பதைப் புட்டு புட்டு அத்தாட்சியாக வீடியோ காட்சிகளோடு கூடிய ஒரு விவரணப்படத்தை ஒளிபரப்பியிருந்தார்கள். பலர் அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்து பலருக்குக் கொடுத்தும் இருக்கின்றார்கள். இருந்தும் பக்தர்களின் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.

இதற்குக் காரணம் என்ன?

அளவிற்கு மீறிய நம்பிக்கையா?

சிந்தனை அற்ற தன்மையா?

இல்லாவிட்டால் பழகிவிட்ட வாழ்வை மாற்றமுடியாத நிலையா?

அல்லது எப்பொழுதும் குருட்டாடத்திலே வாழ்கின்ற வாழ்க்கையா?

Link to comment
Share on other sites

-----------------------

போ புள்ள சும்மா

இது எங்கேயோ துவங்கி எங்கேயோ வந்து முடிஞ்சியிருக்கு...

சாயில

அதையும் நான் தான் முடிப்பேன்

கதம் கதம்

:roll: :roll:

Link to comment
Share on other sites

தான் கடவுள் தான் சொல்வதெல்லாம் நடக்கும்

என இவர் கூறுவாறாயின் ஏன் உலகத்தில் சமதானத்தை உண்டாக்க கூடாது...??

யுத்தத்தை நிறுத்த முடியாது...???

வறுமையை ஒழிக்க முடியாது....??

தான் எல்லாம் வல்ல சக்தி படைத்தவர் ஆயின்

ஏன் இதை செய்ய முடியாது...???

மிகவும் நல்ல ஒரு ஆசை...எனக்கும் இது தோன்றிற்று.

சரி ஒரு பேச்சுக்கு அவர் அவர் அவ்வாறே ஒரேநாளில் சமாதானத்தை ஏற்படுத்தி, யுத்தத்தை நிறுத்தி, வறுமையையும் ஒளித்துவிட்டார் எனக் கொள்வோம்.

தொடர்ந்து அந்நிலமை நீடிக்குமா? அடுத்தநாளே நாம் அதை நிச்சயம் சீர் குலைத்து விடுவோம்.

உலகின் இன்றைய நிலைக்கு உலகமல்ல காரணம் இங்கே வாழும் மக்கள்தான் காரணம்.

ஒவ்வோரு மனிதனும் மாறவேண்டும்

சாயிபாபா ஒரு மனிதர். அவரை கடவுளென்று நம்புபவர்களிற்கு அவர் கடவுள்.

பிரபாகரன் ஒரு மனிதர். அவரை தலைவரென்று நம்புபவர்களிற்கு அவர் தலைவர்.

வைத்தியர் தன்னிடம் வரும் நோயாளிகள் ஒவ்வொருவரிற்கும் வெவ்வேறான சிகிச்சைகளையும், மருந்துகளையுமே வழங்குகின்றார். அது அவர்களின் நோயின் தன்மையை பொறுத்தது.

இவரின் அற்புதங்களும் அவ்வாறானதெனக் கொள்ளலாமல்லவா?(அற்புதங்கள் மாயமானவை, அவை உண்மையன்று, அது எல்லோருக்கும் தெரிந்தால் அவை அறபுதங்களன்று)

தன்னிடம் வரும் பக்தர்களின் நிலையறிந்து அவர்களுக்கேற்றதை வழங்குவதாகும்.

அந்த வகையிலேயே ரத்வத்தைக்கு "வெற்றியுனதே" எனவும் (ரத்வத்தையை திருத்த முடியாது என்பது அவரிற்கு மட்டுமல்ல உங்களுக்கும் எனக்குமே தெரியும், அவர் பட்டுத் தெளிபவரென்பதால்), தொன்டாவின் போர்த்திக்கு ஆபரணத்தையும் (பொண்ணாசை கொண்டவர் என்பதால்?) வழங்கியிருக்கக்கூடுமல்வா!

மதங்கள், இனங்கள் என்றபிரிவினைகளற்ற உலகத்தை எவ்வாறு சிருஷ்டிப்பது?

அது இதே மக்களைக்கொண்டுதான் எனில், இவர்கள் அனைவரையும் ஒன்றுசேர மாற்றுவது அல்லது திருத்துவது எப்படி?

சாணக்கியன்

Link to comment
Share on other sites

அப்பவே நினைச்சனான் ரசிகனாதான் இருக்க முடியும் ரசினையா இருக்க முடியாதுனு உண்மைய ஒத்து கொண்ட ஜமுனா பைனனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா... :lol::lol:

Link to comment
Share on other sites

quote="SUNDHAL"]

அப்பவே நினைச்சனான் ரசிகனாதான் இருக்க முடியும் ரசினையா இருக்க முடியாதுனு உண்மைய ஒத்து கொண்ட ஜமுனா பைனனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா... :lol::lol:

சுண்டல் பாபா என்னை ஆணா எடுத்தா என்ன பெண்ணா எடுத்தா என்ன அதை பற்றி நான் கவலை படமாட்டேன் ஆனால் சும்மா சின்ன சின்ன பிழை எல்லாம் பிடிக்க வேண்டாம் எனக்கு தமிழ் உங்களை போன்று வராது நானோ பெரியவர்களிடம் கேட்டு தான் பழகுகின்றேன் ஆன படியால் இவ்வாறான் சின்ன பிழைகள் வராலாம் அதை திருத்தா பாருங்கோ அதை விட்டு விட்டு நக்கல் அடிக்க வேண்டாம்

Link to comment
Share on other sites

அப்பவே நினைச்சனான் ரசிகனாதான் இருக்க முடியும் ரசினையா இருக்க முடியாதுனு உண்மைய ஒத்து கொண்ட ஜமுனா பைனனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா... :lol::lol:

அது ரசினை இல்லை ரசிகை

:wink: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.