Jump to content

புலத்தில் புதிய மதம்


Recommended Posts

quote="SUNDHAL"]

சுண்டல் பாபா என்னை ஆணா எடுத்தா என்ன பெண்ணா எடுத்தா என்ன அதை பற்றி நான் கவலை படமாட்டேன் ஆனால் சும்மா சின்ன சின்ன பிழை எல்லாம் பிடிக்க வேண்டாம் எனக்கு தமிழ் உங்களை போன்று வராது நானோ பெரியவர்களிடம் கேட்டு தான் பழகுகின்றேன் ஆன படியால் இவ்வாறான் சின்ன பிழைகள் வராலாம் அதை திருத்தா பாருங்கோ அதை விட்டு விட்டு நக்கல் அடிக்க வேண்டாம்

ஜம்முக்கு அழகே இந்த கோபம் தான்பா...யாரு தப்பு சொன்னா நாங்க உண்மைய ஒத்து கொண்டதுக்கு பாராட்டினாங்கள்பா.. :oops: :oops:

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

யோகி சுத்ததானந்தபாரதியார் மிகப் பெரிய மகான்.அரவிந்தர் கூடவே யோகம் பயின்றார்.

ஆயிரக்கணக்கில் பாடல்கள் தமிழில் எழுதியிருக்கிறார். இதைத் தவிரஇ ஹிந்திஇ மலையாளம்இ ஆங்கிலம் எல்லாவற்றிலும் பாடல் எழுதுவார்.

பெரிய யோகியாக இருந்ததுமட்டுமல்ல; நிறையப் புத்தகங்களையும் எழுதிக் குவித்திருக்கிறார்.

அவரது வாழ்க்கையில் ஓர் அதிசயம்! அவர் ஷீரடி சாயிபாபாவையும் பார்த்திருக்கிறார். சத்யசாயி பாபாவையும் பார்த்திருக்கிறார். இப்படிப் பார்த்த சிலரில் இவர் முக்கியமானவர்.

இவர் தமிழர். இவருக்கு நடந்தது நமக்கெல்லாம் ஆச்சரியம். அதைப் பற்றி அவர் கூறியுள்ளதைத் தருகிறோம்.

(சுத்தானந்த பாரதி இந்தியா முழுவதும் பிரயாணம் செய்தவர். எல்லா மகான்களையும் அவர் நேரில் பார்த்திருக்கிறார். அது பற்றி நிறைய அனுபவங்களையும் கூறியிருக்கிறார்.)

ஷீரடி சாயிபாபாவை நேரில் சென்று பார்த்த அதேசமயம்இ லோகமான்ய திலகர் என்பவரும்இ கார்ப்படே என்பவரும்இ தீக்ஷித் என்பவரும் வந்திருந்தார்கள்.

அப்போது அங்கே சாயிபாபாவின் சீடர் ‘மகலஸ்பதி’ என்பவர் இருந்தார்! பாபாவைப் பற்றியும் அவரது தெய்வீக வாழ்க்கையைப் பற்றியும் நிறைய கூறினார்.

சாயிபாபாவை நேரில் பார்த்தபோதுஇ அவர் சுத்தானந்த பாரதியிடம் ‘‘மௌனமாக இருங்கள்! கடவுளிடம் சரணாகதியடையுங்கள். அவர் உங்களைப் பார்த்துக் கொள்ளுவார். அவர்தான் எல்லோருக்கும் மகான்’’ என்று கூறினார்.

அடுத்தபடி திலகரிடம் போய்இ ‘‘அமைதியாக இருங்கள்! இந்தியாவிற்கு சுதந்திரம் வரப்போகிறது’’ என்று கூறினார்.

மூன்றாவதாக இருந்தவரிடம்இ ‘‘நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்? நான் இந்த சதையும் எலும்பும்தான் என்று நினைப்பீர்களா? என்னை ‘சாயி’ என்கிறார்கள். எனக்கு பெயரும் கிடையாதுஇ எனக்கு உருவமும் கிடையாது. நான் கடவுள்!’’ என்று கூறினார்.

இதைத்தான் சாயி அடிக்கடி கூறிக் கொண்டேயிருந்தார்.

மேலே இருக்கும் ஆகாயத்தைக் காட்டிஇ ‘‘ஆகாயமெல்லாம் எனது கோயில் தான்! எனது இதயம்தான் அதன் கர்ப்பக்கிருகம்’’ என்று கூறினார்.

இதையெல்லாம் சொல்லும் சாயிஇ தன்னை மற்றவர்கள் கோவில் கடவுள் போல் தொழுவதை அனுமதித்தார்.

ஊரில் ஒரு கோவில் இருந்தது. அது ‘கண்டோபா’ கோயில்!

‘கண்டோபா’ என்பது சிவனின் மற்றொரு பெயர். மகலஸ்பதியை அந்தக் கோயிலில் பூஜை செய்து வந்தார்.

பாபா மசூதியில்தான் இருந்தார். அங்கே ராமர்இ கிருஷ்ணர் போன்ற அவதாரங்களைப் பற்றி படிப்பதிலும்இ பேசுவதிலும் பாபா ஈடுபட்டிருந்தார். இந்து மத பக்தர்கள் பாடிய இறைவழிபாட்டுப் பாடல்களைப் பாடியும் வந்தார்.

‘‘அவர்தான் உண்மையான மகான். அவர் புத்தகங்களிலிருந்து படித்துப் பேசுவதில்லை. அவர் தமது ஆத்மாவைப் பேச வைக்கிறார்’’ என்று கூறினார் திலகர்.

பாபாவின் வாழ்க்கையை ‘அன்னா சஹேப் தபோல்கர்’ என்பவர் 1000 பக்கங்கள் கொண்ட 53 அத்தியாயங்களாக மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை தினமும் இங்கே படிக்கிறார்கள்’’ என்றார் சுத்தானந்தர்.

இதைத் தவிர பக்த லீலாமிருதம்இ சந்த காதமிருதம்இ சாயிபஜன்மாலா இவைகளெல்லாம் படிக்கிறார்கள். மகான்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களெல்லாம் மிக அற்புதமாக அதில் எழுதப்பட்டிருக்கிறது.

சாயியின் சீடர்கள் வெகு உன்னிப்பாக படிப்பதைப் பார்த்துஇ பாபாஇ ‘‘இவைகளைப் படிக்கிறீர்களேஇ இவை எல்லாமே பாபா யார் என்பதைத் தெரிவிக்கக் கூடிய உள்ளறிவை நமக்கு கொடுப்பதில்லை’’ என்று கூறுவார்.

ஷீரடியில் வெங்குஸா என்ற ஒரு பக்தர் இருந்தார். அவர்தான் யாத்திரிகர்களுக்கு ஊரிலுள்ள இடங்களைக் காட்டுவார்.

வெங்குஸா என்ற பெயரை ஒரு பெரிய கோடீஸ்வரன் தான் அவருக்கு அளித்தது. அந்த கோடீஸ்வரன் ‘கோபால்ராவ் தேஷ்பாண்டே’ என்பவர்.

அவர் சேலு என்ற ஊரில் வசித்து வந்தார். அவர்தான் ஜின்டூர் பர்கனாவில் ஜமீன்தாராக வாழ்ந்தார்.

அவர் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மீது பெரிதும் பக்தி உடையவர். அவரை தமது கோட்டை அரண்மனையில் தினமும் பூஜிப்பார். அவர் மிகவும் தாராள மனசு உடையவர். நிறைய படித்தவர். அடக்கம் உடையவர்.

ஒரு சமயம்இ திடீரென்று அவருக்கு ஓர் அசரீரி கேட்டது.

‘‘கபீர் ஒரு சிறு பையனாக உம்மிடம் வரப் போகிறார்’’ என்று அசரீரி கூறியது. இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்.

சீக்கிரமேஇ ஒரு முஸ்லிம் விதவைப் பெண்மணிஇ ஒரு சிறு பையனை அந்த கோபால்ராவ் தேஷ்பாண்டே முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.

‘‘இவன்தான் கபீர்!’’ என்று சொல்லஇ பரவசத்துடன் கோபால்ராவ்இ ‘‘வா என் கபீர்’’ என்று அழைத்தார்.

பிறகு அந்த விதவையிடம் பையனைப் பற்றி வினவினார்.

அதற்கு அந்த விதவைப் பெண்மணி கூறினாள்: ‘‘அந்தப் பையனுடைய பெற்றோர் அந்தணர்கள். அவர்கள் ஹைதராபாத்தில் பத்திரி என்ற ஊரில் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தக் குழந்தையை எனது கணவரிடம் கொடுத்தார்கள்.

என் கணவர் ஒரு ஸ¨பி (ஷிரயீவீ) பக்தர். அவர் கபீரின் பாடல்களை மிக அழகாகப் பாடுவார். நாங்கள் இந்தக் குழந்தையை கபீர் போலவே வளர்த்து வந்தோம்.

எனது கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் கூறினார் : ‘இந்தப் பையனை கோபால்ராவிடம் ஒப்படைத்து விடு! அதனால் இவனைக் கொணர்ந்தேன். இவன் அல்லாவின் பையன்! நீங்கள் இவனை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்’ ’’ என்று கூறினாள். கோபால்ராவ் மிகவும் சந்தோஷத்துடன் பையனை ஏற்றுக் கொண்டார்.

கோபால்ராவ் அவனுக்கு பக்தர்களின் சரிதங்களையும் அவர்களது பாடல்களையும் கற்றுக் கொடுத்தார். கோபால்ராவுக்கு பணம் இருந்தாலும் கர்வம் கிடையாது. அவரிடம் பையன் சாய் நன்றாக வளர்ந்து வந்தான். அதனால் அவர் ஒரு தனிச்சை வாழ்வை வாழ்ந்ததில்லை.

எப்போதும் பெண்களை அவர் சக்தியென்றே போற்றுவார். கீதையைப் படிப்பார். கீதையைப் போற்றுவார். இதனால் சாயியின் வாழ்க்கை முழுவதும் ஒரு ஆன்மிகச் சூழ்நிலை வளர்ந்து வந்தது.

சாயியும் சுத்தமாக இருந்தார் _ மனசிலும் சரிஇ உடலிலும் சரி. அவர் ஸ¨பி பக்தர்களின் உபதேசங்களைப் பின்பற்றினார். அதே நேரத்தில் கோபால்ராவிடம் இந்துமதக் கோட்பாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.

ஒரு சமயம் சந்துபாய் பட்டேல் என்பவர்இ ஒரு திருமணத்தை நடத்துவதற்காக ஷீரடிக்குப் போக வேண்டி வந்தது. அந்தத் திருமணக் கூட்டத்தில் சாயி பாபாவும் கலந்து கொண்டார்.

ஷீரடிக்குப் போனவர் அந்த கிராமம்இ மிக அமைதியாக இருப்பதைப் பார்த்தார். அவரது ஆன்மிக வாழ்க்கைக்கு அதுதான் சிறந்த ஊர் என்று எண்ணினார்.

இது 1872_ல் நடந்தது. பிறகு அங்கேயே அவர் தங்கிவிட்டார். 46 ஆண்டுகள் அங்கே வாழ்ந்தார். 1919_ல் அவர் சமாதி அடைந்தார்.

இந்த சாயி மகானிடம் சுத்தானந்தர் போய்ச் சேர்ந்தார். அவர்மீது அப்படியே பக்தி கொண்டுவிட்டார். சாயிபாபாவுடன் அவர் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார்.

பாபாஇ அவரது மூன்று மாத சேவையையும்இ அவரது பக்தியையும் பார்த்துக் கூறினார்இ ‘‘உமது பாத்திரம் இப்போது நிரம்பிவிட்டது. நீ இதை வெளியே கொட்டலாம். மீண்டும் இது நிரப்பப்படும். நீ நிசப்தமான மூன்று மகா வெளிச்சங்களைப் பார்த்தாய். ஆன்மிகத்தின் மூலம் நீயும் ஒரு தீபச் சுடராக மாறுவாய்’’ என்று கூறினார்.

சுத்தானந்த பாரதி அவர் முன்னால் அமர்ந்துஇ தாம் அவரைப் பற்றி எழுதிய பாடலைப் பாடிக் காட்டினார்.

பாபா அவரை ஆசிர்வதித்தது மட்டுமல்லாமல் ‘‘நீ பள்ளிக்குப் போ’’ என்று கூறினார்.

பிரேம்ஜி என்பவர் சுத்தானந்த பாரதியுடன் ‘தோண்ட்’ வரை பிரயாணம் செய்து அவரை வழி அனுப்பிவிட்டு வந்தார்.

சுத்தானந்த பாரதி பிரயாணம் செய்து சிவகங்கைக்கு வந்தார். பாபா அவரை ‘பள்ளிக்குப் போ’ என்றது எப்படிப்பட்ட உண்மை வாக்காய் போய்விட்டது.

சிவகங்கை யில் அப்போது திரு. எஸ்.எம். நாராயணசாமி என்பவர் ராஜாஸ் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார்.

சுத்தானந்த பாரதியைஇ அங்கு வந்ததும் அவரை உபாத்தியாயர் தொழிலை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

சுத்தானந்தருக்கும் அந்தப் பதவி பிடித்திருந்தது. அவர் அதை ஏற்றுக் கொண்டார். மாணாக்கர்கள் சுத்தானந்தரைப் பெரிதும் விரும்பினார்கள். அவர் அங்கே கல்வி கற்றுக் கொடுத்ததுமல்லாமல் தாமே கல்வி பயிலவும் ஆரம்பித்தார்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் அழகான வாசக சாலை ஒன்று இருந்தது. அதில் உலகத்தின் பெரிய ஞானிகளின் புத்தகங்கள் அடுக்கப்-பட்டு இருந்தன.

சுத்தானந்த பாரதியார் மிகவும் ஆர்வத்துடன் அவைகளைப் படிக்க ஆரம்பித்தார். அது அவருக்குப் பெரிய ஞான பொக்கிஷமாகத் தோன்றியது. பின்னால் வாழ்க்கையில் அது மிகவும் உதவிற்று.

Thanks:Bakthi..........

Link to comment
Share on other sites

ஜம்முக்கு அழகே இந்த கோபம் தான்பா...யாரு தப்பு சொன்னா நாங்க உண்மைய ஒத்து கொண்டதுக்கு பாராட்டினாங்கள்பா.. :oops: :oops:

தங்க்யு பாராட்டினதற்கு ஆனால் பிழையா பாராட்டிட்டிட்ங்கள் என்பது சில நாட்களில் உங்களுக்கே தெறியும்

:twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

யோகி சுத்ததானந்தபாரதியார் மிகப் பெரிய மகான்.அரவிந்தர் கூடவே யோகம் பயின்றார்.

Thanks:Bakthi..........

நீங்கள் சொன்ன அரவிந்தர் எங்கன்ட யாழ் கள போட்டி நடத்துகிற அரவிந்தன் அண்ணாவா

:P :P :P

Link to comment
Share on other sites

யோகி சுத்ததானந்தபாரதியார் மிகப் பெரிய மகான்.அரவிந்தர் கூடவே யோகம் பயின்றார்.

ஆயிரக்கணக்கில் பாடல்கள் தமிழில் எழுதியிருக்கிறார். இதைத் தவிரஇ ஹிந்திஇ மலையாளம்இ ஆங்கிலம் எல்லாவற்றிலும் பாடல் எழுதுவார்.

பெரிய யோகியாக இருந்ததுமட்டுமல்ல; நிறையப் புத்தகங்களையும் எழுதிக் குவித்திருக்கிறார்.

அவரது வாழ்க்கையில் ஓர் அதிசயம்! அவர் ஷீரடி சாயிபாபாவையும் பார்த்திருக்கிறார். சத்யசாயி பாபாவையும் பார்த்திருக்கிறார். இப்படிப் பார்த்த சிலரில் இவர் முக்கியமானவர்.

இவர் தமிழர். இவருக்கு நடந்தது நமக்கெல்லாம் ஆச்சரியம். அதைப் பற்றி அவர் கூறியுள்ளதைத் தருகிறோம்.

(சுத்தானந்த பாரதி இந்தியா முழுவதும் பிரயாணம் செய்தவர். எல்லா மகான்களையும் அவர் நேரில் பார்த்திருக்கிறார். அது பற்றி நிறைய அனுபவங்களையும் கூறியிருக்கிறார்.)

ஷீரடி சாயிபாபாவை நேரில் சென்று பார்த்த அதேசமயம்இ லோகமான்ய திலகர் என்பவரும்இ கார்ப்படே என்பவரும்இ தீக்ஷித் என்பவரும் வந்திருந்தார்கள்.

அப்போது அங்கே சாயிபாபாவின் சீடர் ‘மகலஸ்பதி’ என்பவர் இருந்தார்! பாபாவைப் பற்றியும் அவரது தெய்வீக வாழ்க்கையைப் பற்றியும் நிறைய கூறினார்.

சாயிபாபாவை நேரில் பார்த்தபோதுஇ அவர் சுத்தானந்த பாரதியிடம் ‘‘மௌனமாக இருங்கள்! கடவுளிடம் சரணாகதியடையுங்கள். அவர் உங்களைப் பார்த்துக் கொள்ளுவார். அவர்தான் எல்லோருக்கும் மகான்’’ என்று கூறினார்.

அடுத்தபடி திலகரிடம் போய்இ ‘‘அமைதியாக இருங்கள்! இந்தியாவிற்கு சுதந்திரம் வரப்போகிறது’’ என்று கூறினார்.

மூன்றாவதாக இருந்தவரிடம்இ ‘‘நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்? நான் இந்த சதையும் எலும்பும்தான் என்று நினைப்பீர்களா? என்னை ‘சாயி’ என்கிறார்கள். எனக்கு பெயரும் கிடையாதுஇ எனக்கு உருவமும் கிடையாது. நான் கடவுள்!’’ என்று கூறினார்.

இதைத்தான் சாயி அடிக்கடி கூறிக் கொண்டேயிருந்தார்.

மேலே இருக்கும் ஆகாயத்தைக் காட்டிஇ ‘‘ஆகாயமெல்லாம் எனது கோயில் தான்! எனது இதயம்தான் அதன் கர்ப்பக்கிருகம்’’ என்று கூறினார்.

இதையெல்லாம் சொல்லும் சாயிஇ தன்னை மற்றவர்கள் கோவில் கடவுள் போல் தொழுவதை அனுமதித்தார்.

ஊரில் ஒரு கோவில் இருந்தது. அது ‘கண்டோபா’ கோயில்!

‘கண்டோபா’ என்பது சிவனின் மற்றொரு பெயர். மகலஸ்பதியை அந்தக் கோயிலில் பூஜை செய்து வந்தார்.

பாபா மசூதியில்தான் இருந்தார். அங்கே ராமர்இ கிருஷ்ணர் போன்ற அவதாரங்களைப் பற்றி படிப்பதிலும்இ பேசுவதிலும் பாபா ஈடுபட்டிருந்தார். இந்து மத பக்தர்கள் பாடிய இறைவழிபாட்டுப் பாடல்களைப் பாடியும் வந்தார்.

‘‘அவர்தான் உண்மையான மகான். அவர் புத்தகங்களிலிருந்து படித்துப் பேசுவதில்லை. அவர் தமது ஆத்மாவைப் பேச வைக்கிறார்’’ என்று கூறினார் திலகர்.

பாபாவின் வாழ்க்கையை ‘அன்னா சஹேப் தபோல்கர்’ என்பவர் 1000 பக்கங்கள் கொண்ட 53 அத்தியாயங்களாக மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை தினமும் இங்கே படிக்கிறார்கள்’’ என்றார் சுத்தானந்தர்.

இதைத் தவிர பக்த லீலாமிருதம்இ சந்த காதமிருதம்இ சாயிபஜன்மாலா இவைகளெல்லாம் படிக்கிறார்கள். மகான்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களெல்லாம் மிக அற்புதமாக அதில் எழுதப்பட்டிருக்கிறது.

சாயியின் சீடர்கள் வெகு உன்னிப்பாக படிப்பதைப் பார்த்துஇ பாபாஇ ‘‘இவைகளைப் படிக்கிறீர்களேஇ இவை எல்லாமே பாபா யார் என்பதைத் தெரிவிக்கக் கூடிய உள்ளறிவை நமக்கு கொடுப்பதில்லை’’ என்று கூறுவார்.

ஷீரடியில் வெங்குஸா என்ற ஒரு பக்தர் இருந்தார். அவர்தான் யாத்திரிகர்களுக்கு ஊரிலுள்ள இடங்களைக் காட்டுவார்.

வெங்குஸா என்ற பெயரை ஒரு பெரிய கோடீஸ்வரன் தான் அவருக்கு அளித்தது. அந்த கோடீஸ்வரன் ‘கோபால்ராவ் தேஷ்பாண்டே’ என்பவர்.

அவர் சேலு என்ற ஊரில் வசித்து வந்தார். அவர்தான் ஜின்டூர் பர்கனாவில் ஜமீன்தாராக வாழ்ந்தார்.

அவர் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மீது பெரிதும் பக்தி உடையவர். அவரை தமது கோட்டை அரண்மனையில் தினமும் பூஜிப்பார். அவர் மிகவும் தாராள மனசு உடையவர். நிறைய படித்தவர். அடக்கம் உடையவர்.

ஒரு சமயம்இ திடீரென்று அவருக்கு ஓர் அசரீரி கேட்டது.

‘‘கபீர் ஒரு சிறு பையனாக உம்மிடம் வரப் போகிறார்’’ என்று அசரீரி கூறியது. இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்.

சீக்கிரமேஇ ஒரு முஸ்லிம் விதவைப் பெண்மணிஇ ஒரு சிறு பையனை அந்த கோபால்ராவ் தேஷ்பாண்டே முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.

‘‘இவன்தான் கபீர்!’’ என்று சொல்லஇ பரவசத்துடன் கோபால்ராவ்இ ‘‘வா என் கபீர்’’ என்று அழைத்தார்.

பிறகு அந்த விதவையிடம் பையனைப் பற்றி வினவினார்.

அதற்கு அந்த விதவைப் பெண்மணி கூறினாள்: ‘‘அந்தப் பையனுடைய பெற்றோர் அந்தணர்கள். அவர்கள் ஹைதராபாத்தில் பத்திரி என்ற ஊரில் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தக் குழந்தையை எனது கணவரிடம் கொடுத்தார்கள்.

என் கணவர் ஒரு ஸ¨பி (ஷிரயீவீ) பக்தர். அவர் கபீரின் பாடல்களை மிக அழகாகப் பாடுவார். நாங்கள் இந்தக் குழந்தையை கபீர் போலவே வளர்த்து வந்தோம்.

எனது கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் கூறினார் : ‘இந்தப் பையனை கோபால்ராவிடம் ஒப்படைத்து விடு! அதனால் இவனைக் கொணர்ந்தேன். இவன் அல்லாவின் பையன்! நீங்கள் இவனை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்’ ’’ என்று கூறினாள். கோபால்ராவ் மிகவும் சந்தோஷத்துடன் பையனை ஏற்றுக் கொண்டார்.

கோபால்ராவ் அவனுக்கு பக்தர்களின் சரிதங்களையும் அவர்களது பாடல்களையும் கற்றுக் கொடுத்தார். கோபால்ராவுக்கு பணம் இருந்தாலும் கர்வம் கிடையாது. அவரிடம் பையன் சாய் நன்றாக வளர்ந்து வந்தான். அதனால் அவர் ஒரு தனிச்சை வாழ்வை வாழ்ந்ததில்லை.

எப்போதும் பெண்களை அவர் சக்தியென்றே போற்றுவார். கீதையைப் படிப்பார். கீதையைப் போற்றுவார். இதனால் சாயியின் வாழ்க்கை முழுவதும் ஒரு ஆன்மிகச் சூழ்நிலை வளர்ந்து வந்தது.

சாயியும் சுத்தமாக இருந்தார் _ மனசிலும் சரிஇ உடலிலும் சரி. அவர் ஸ¨பி பக்தர்களின் உபதேசங்களைப் பின்பற்றினார். அதே நேரத்தில் கோபால்ராவிடம் இந்துமதக் கோட்பாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.

ஒரு சமயம் சந்துபாய் பட்டேல் என்பவர்இ ஒரு திருமணத்தை நடத்துவதற்காக ஷீரடிக்குப் போக வேண்டி வந்தது. அந்தத் திருமணக் கூட்டத்தில் சாயி பாபாவும் கலந்து கொண்டார்.

ஷீரடிக்குப் போனவர் அந்த கிராமம்இ மிக அமைதியாக இருப்பதைப் பார்த்தார். அவரது ஆன்மிக வாழ்க்கைக்கு அதுதான் சிறந்த ஊர் என்று எண்ணினார்.

இது 1872_ல் நடந்தது. பிறகு அங்கேயே அவர் தங்கிவிட்டார். 46 ஆண்டுகள் அங்கே வாழ்ந்தார். 1919_ல் அவர் சமாதி அடைந்தார்.

இந்த சாயி மகானிடம் சுத்தானந்தர் போய்ச் சேர்ந்தார். அவர்மீது அப்படியே பக்தி கொண்டுவிட்டார். சாயிபாபாவுடன் அவர் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார்.

பாபாஇ அவரது மூன்று மாத சேவையையும்இ அவரது பக்தியையும் பார்த்துக் கூறினார்இ ‘‘உமது பாத்திரம் இப்போது நிரம்பிவிட்டது. நீ இதை வெளியே கொட்டலாம். மீண்டும் இது நிரப்பப்படும். நீ நிசப்தமான மூன்று மகா வெளிச்சங்களைப் பார்த்தாய். ஆன்மிகத்தின் மூலம் நீயும் ஒரு தீபச் சுடராக மாறுவாய்’’ என்று கூறினார்.

சுத்தானந்த பாரதி அவர் முன்னால் அமர்ந்துஇ தாம் அவரைப் பற்றி எழுதிய பாடலைப் பாடிக் காட்டினார்.

பாபா அவரை ஆசிர்வதித்தது மட்டுமல்லாமல் ‘‘நீ பள்ளிக்குப் போ’’ என்று கூறினார்.

பிரேம்ஜி என்பவர் சுத்தானந்த பாரதியுடன் ‘தோண்ட்’ வரை பிரயாணம் செய்து அவரை வழி அனுப்பிவிட்டு வந்தார்.

சுத்தானந்த பாரதி பிரயாணம் செய்து சிவகங்கைக்கு வந்தார். பாபா அவரை ‘பள்ளிக்குப் போ’ என்றது எப்படிப்பட்ட உண்மை வாக்காய் போய்விட்டது.

சிவகங்கை யில் அப்போது திரு. எஸ்.எம். நாராயணசாமி என்பவர் ராஜாஸ் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார்.

சுத்தானந்த பாரதியைஇ அங்கு வந்ததும் அவரை உபாத்தியாயர் தொழிலை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

சுத்தானந்தருக்கும் அந்தப் பதவி பிடித்திருந்தது. அவர் அதை ஏற்றுக் கொண்டார். மாணாக்கர்கள் சுத்தானந்தரைப் பெரிதும் விரும்பினார்கள். அவர் அங்கே கல்வி கற்றுக் கொடுத்ததுமல்லாமல் தாமே கல்வி பயிலவும் ஆரம்பித்தார்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் அழகான வாசக சாலை ஒன்று இருந்தது. அதில் உலகத்தின் பெரிய ஞானிகளின் புத்தகங்கள் அடுக்கப்-பட்டு இருந்தன.

சுத்தானந்த பாரதியார் மிகவும் ஆர்வத்துடன் அவைகளைப் படிக்க ஆரம்பித்தார். அது அவருக்குப் பெரிய ஞான பொக்கிஷமாகத் தோன்றியது. பின்னால் வாழ்க்கையில் அது மிகவும் உதவிற்று.

Thanks:Bakthi..........

எல்லோரும் சுண்டல் பாபாவுக்கு ஓ போடுங்கோ பின்னே எவ்வளவு கஷ்டபட்டு ஒரு கட்டுரையை கொப்பி யடித்து தந்துருக்கிறார்

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மிகத்துக்கும் ஆசை

ஆமிக்காரனை அழிப்பவரை

அண்ணா என்று

அழைக்கவும் ஆசை

மொத்தத்தில் ஒரு முதலாளி யாகவும்

ஆசை

Link to comment
Share on other sites

ஆத்மிகத்துக்கும் ஆசை

ஆமிக்காரனை அழிப்பவரை

அண்ணா என்று

அழைக்கவும் ஆசை

மொத்தத்தில் ஒரு முதலாளி யாகவும்

ஆசை

:lol::lol::lol: :oops: :lol: :evil: :evil:

Link to comment
Share on other sites

போட்ஸ்வானாவில் உள்ள சத்ய சாய் மையத்தில் வருடத்திற்கு இரண்டு முறை ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் சுகாதார அமைச்சகத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. போட்ஸ்வானா அரசு இந்த முகாம் நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த வருடம் செப்டம்பர் 17ம் தேதி ரத்ததான முகாம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கடவுள் வாழ்த்துடன் துவங்கியது. 87 பேர் இதில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கியவர்களை கண்காணிக்க ஆறு டாக்டர்கள் வந்திருந்தனர். சத்ய சாய் பக்தர்கள் ரத்த தானம் அளித்தவர்களுக்கு பழம்இ பிஸ்கட்இ பழசாறு மற்றும் குளுகோஸ் போன்ற உணவு பொருட்களை வழங்கினர்

Thanks:dinamalar...

Link to comment
Share on other sites

ஆத்மிகத்துக்கும் ஆசை

ஆமிக்காரனை அழிப்பவரை

அண்ணா என்று

அழைக்கவும் ஆசை

மொத்தத்தில் ஒரு முதலாளி யாகவும்

ஆசை

இப்ப என்ன தான் சொல்ல வாறீங்கள் எனக்கென்றால் ஒரு இலவும் விளங்கவில்லை

:? :? :?

Link to comment
Share on other sites

:lol::lol::lol: :oops: :lol: :evil: :evil:

இப்ப ஏன் சுண்டல்பாபாவுக்கு கோபம் வருது சம்திங் இன் டிஸ் கவிதை

:x :x

Link to comment
Share on other sites

போட்ஸ்வானாவில் உள்ள சத்ய சாய் மையத்தில் வருடத்திற்கு இரண்டு முறை ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் சுகாதார அமைச்சகத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. போட்ஸ்வானா அரசு இந்த முகாம் நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த வருடம் செப்டம்பர் 17ம் தேதி ரத்ததான முகாம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கடவுள் வாழ்த்துடன் துவங்கியது. 87 பேர் இதில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கியவர்களை கண்காணிக்க ஆறு டாக்டர்கள் வந்திருந்தனர். சத்ய சாய் பக்தர்கள் ரத்த தானம் அளித்தவர்களுக்கு பழம்இ பிஸ்கட்இ பழசாறு மற்றும் குளுகோஸ் போன்ற உணவு பொருட்களை வழங்கினர்

Thanks:dinamalar...

இப்படி சாப்பாடு கொடுக்கிறது என்று முதலே சொல்லியிருந்தால் நான்,சின்னா,தூயவன் அண்ணா,ரிஷி அண்ணா,தம்பி அலா எல்லாரும் போய் இருப்போமே

:P :P :P

Link to comment
Share on other sites

ஆஆ? சாப்பாடு போடலாம் சிட்னியில...உங்களோட இரத்தத்த கொடுக்க ரெடியா? :roll: :roll:

Link to comment
Share on other sites

யமுனா அடுத்ததா கிட்னி தான முகாம் நடாத்த போகினமாம் அன்னதானம் கட்டாயம் உண்டாம் போக தயாரா?

Link to comment
Share on other sites

நீங்கள் பார்த்திர்கள் என்றால் அல்லொலோயாவில் ஒரே

அடுதவன் பெண்டாடியோட அடுதவன் போய் படுப்பான்

பிறகு அவள் பழைய கனவனுடன் அல்லலோய அமைப்பு சேர்ந்து வைக்கும் ஏன் என்றாலாம் அவர்கள் மதப்படி ஒருவர் 7 முறை தப்பு செய்யலாம் :P :P

:P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பார்த்திர்கள் என்றால் அல்லொலோயாவில் ஒரே

அடுதவன் பெண்டாடியோட அடுதவன் போய் படுப்பான்

பிறகு அவள் பழைய கனவனுடன் அல்லலோய அமைப்பு சேர்ந்து வைக்கும் ஏன் என்றாலாம் அவர்கள் மதப்படி ஒருவர் 7 முறை தப்பு செய்யலாம் :P :P

:P :P :P

Link to comment
Share on other sites

நீங்கள் பார்த்திர்கள் என்றால் அல்லொலோயாவில் ஒரே

அடுதவன் பெண்டாடியோட அடுதவன் போய் படுப்பான்

பிறகு அவள் பழைய கனவனுடன் அல்லலோய அமைப்பு சேர்ந்து வைக்கும் ஏன் என்றாலாம் அவர்கள் மதப்படி ஒருவர் 7 முறை தப்பு செய்யலாம் :P :P

:P :P :P

Link to comment
Share on other sites

ஆஆ? சாப்பாடு போடலாம் சிட்னியில...உங்களோட இரத்தத்த கொடுக்க ரெடியா? :roll: :roll:

என்ன விளையாட்டா நான் ஏன் இரத்தை கொடுக்க வேண்டும்

:evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

யமுனா அடுத்ததா கிட்னி தான முகாம் நடாத்த போகினமாம் அன்னதானம் கட்டாயம் உண்டாம் போக தயாரா?

நான் ரெடி நீங்கள் அங்கிள்

:wink: :wink:

Link to comment
Share on other sites

ஒரு சமயம்இ சென்னையில் சாயி சமாஜில் பேச ஆரம்பித்தார் சத்யசாயி.

நீர்வீழ்ச்சி போல் தொடர்ந்து வந்து விழுந்தன வார்த்தைகள்!

ஒரு பெரிய கூட்டம் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தது.

பல நண்பர்கள்இ யோகி சுத்தானந்தரை அழைத்துப் போய் சத்யசாயி பாபாவின் பின்புறம் இருந்த இருக்கையில் உட்கார வைத்தார்கள்.

பாபா திடீரென்று அவரை நோக்கித் திரும்பினார். ‘‘நீங்கள் வந்ததில் மிக மிக சந்தோஷம்’’ என்று கூறினார். விபூதியை உண்டாக்கி யோகி சுத்தானந்தரின் நெற்றியில் தடவினார்.

பின்னர் பாபா புறப்பட்டபோதுஇ யோகியையும் தன்னோடு காரில் அழைத்துக் கொண்டு சென்றார். பக்தர் ஒருவர் வீட்டிற்குஇ அவர்கள் சென்றார்கள்.

அங்கே போன பிறகுஇ பாபா யோகியை நோக்கிஇ ‘‘நீங்கள் பாடுங்கள்!’’ என்று கூறினார்.

யோகியும் ஹிந்திஇ தெலுங்குஇ ஆங்கிலம்இ தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் நான்கு பாடல்களைப் பாடினார்.

பாடல்கள் முடிந்ததும்இ பாபா எழுந்து கைகளை வெற்று வெளியில் வீசினார். ஆச்சரியம்! மரகத லிங்கம் ஒன்று அவர் கையில் வந்தது. அதையெடுத்து வந்து யோகியின் புருவங்களின் மத்தியில் வைத்து அழுத்தினார். அப்படிச் செய்யும்போதுஇ ‘‘எல்லாவித ஞானமும் உம்மை வந்தடையும். உலகைச் சுற்றி வாருங்கள்’’ என்று ஆசிர்வதித்தார்.

பிறகுஇ நவராத்திரி விழாவிற்கு வருமாறு யோகியை சத்யசாயி அழைத்தார்.

நவராத்திரி விழாவும் வந்தது.

பிரசாந்தி நிலையத்திற்கு யோகி சுத்தானந்தர் வந்தார். ஒன்பது நாட்கள் அங்கேயே பாபாவுடன் தங்கினார்.

பாபாஇ அவர் தங்குவதற்கு வசதியான அறையை ஏற்பாடு செய்து கொடுத்தார். பிறகு அவரது முக்கிய உணவான பழ வகைகளை அனுப்பி வைத்தார்.

யோகிஇ பிரசாந்தி நிலையத்தின் அருகில் இருக்கும் குன்றின் மேலும்; பின்னர் அதற்கு அருகிலிருந்த ஆற்றங்கரையின் ஓரமும் அமர்ந்து தியானம் செய்துவிட்டுத் திரும்பினார்.

‘சத்’ என்பது சக்தி. அருகிலிருந்த சித்ரா நதிதான் ‘சித்’. பிரசாந்தி ஆசிரமம்தான் ஆனந்தம். அதனால்இ புட்டபர்த்தி முழுவதுமே மெய்சிலிர்ப்புத் தரும் ஆனந்தம் பரவியிருந்தது.

பாபாவின் தாயிடமும்இ உறவினர்களிடமும் யோகி பேசினார். அவர்கள்இ பாபாவின் இள வயது லீலைகளை அவரிடம் கூறினார்கள்.

நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி அன்றுஇ உ.பி.யின் அப்போதைய கவர்னரின் புதல்வனுக்குஇ பாபாவை அட்சர அப்பியாசம் ஆரம்பித்து வைக்க வேண்டியிருந்தார்கள்.

பாபா தமது கையைக் காற்றில் சுழற்றிஇ ஒரு தங்கப் பேனாவை வரவழைத்தார். அதைத் தேனில் நனைத்து எடுத்துஇ பையனது நாக்கில் ‘ஹரி ஓம் நாராயண’ என்று எழுதினார்.

பின்னர் பாபா அங்கே வந்திருந்த பகவந்த்குப்தா என்ற பெரிய விஞ்ஞானியிடம் ஒருகை மணலை எடுத்துக் கொடுத்தார். அதில்இ பகவத் கீதையின் ஓர் உபதேசம் பதிந்ததுபோல் இருந்தது. அது விஞ்ஞானத்தை மீறிய செயல் என வியந்தார்இ அந்த விஞ்ஞானி.

யோகி சுத்தானந்தரிடம் ஒரு மூங்கில் குழாயைக் கொடுத்த சாயிஇ பாபாவின் சன்னதியிலிருந்த ஒரு படத்தின் மேல் அதை வைக்கச் சொன்னார்.

இவர் அப்படி வைத்துக் கொண்டதும்இ பாபா அந்த மூங்கிலை ஒரு குச்சியால் தொட்டார். ஆச்சரியமாக அந்தப் படத்திலிருந்து திடீரென்று விபூதி கொட்ட ஆரம்பித்தது. அதுஇ அந்த மூங்கில் குழாயின் வழியே வந்து விழுந்தது.

சன்னதியின் எல்லா பகுதிகளிலும் அந்த விபூதி விழுந்து நிறைந்தது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் யாவரும் பக்திப் பரவசத்தில் ஒன்றியவர்களாய் ‘‘ஜெய் பாபாஇ ஜெய் பாபா’’ என்று முழக்கமிட்டார்கள்.

எல்லோர் குரலிலும் மெய்மறந்த ஆனந்தம் நிறைந்து இருந்தது.

பிறகு பாபாஇ அன்றைய இரவு கவியரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். கவிஞர்கள் பலர்இ தங்கள் கவிதைகளை வாசித்தார்கள்.

யோகியை நோக்கி ‘‘நீங்களும் பாடுங்கள்’’ என்று கூறினார் பாபா.

யோகியும் ஆங்கிலம்இ தெலுங்குஇ சமஸ்கிருதம்இ ஹிந்தி எனஇ நான்கு மொழிகளிலும் ஒவ்வொரு பாட்டாகப் பாடினார்.

யோகி பாடி முடித்ததும் பாபா உரையாற்றினார். அதில்இ ‘‘யோகி சுத்தானந்தர் கடைசியில் ஒரு நல்ல இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார்’’ என்று கூறினார்.

அதோடுஇ யோகி நடத்தி வரும் யோக சமாஜ் பற்றி நான்கு முறை பாபா குறிப்பிட்டார். பிறகு பாபாஇ அங்கே நிலையத்தில் உள்ள அச்சு இயந்திரச் சாலையைத் திறந்து வைத்துப் பேசினார்.

யோகியைப் பார்த்துஇ ‘‘நீங்கள் பல ஞானிகளோடு இருந்திருக்கிறீர்கள். நெடுநாட்கள் தவம் செய்திருக்கிறீர்கள். தாங்கள் சமாஜத்தில் தங்களது வெளியீடுகளான புத்தகங்களும்இ தங்கள் சீடர்களும் ஒரு ஸ்தாபனமாக ஆகிவிட்டது. விட்டுக் கழன்று வாருங்கள். பிறகு சுதந்திரமாக இருங்கள்’’ என்று கூறினார்.

பாபாவோடு தாம் இருந்த சமயத்தில் நடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றைஇ யோகியே சொல்வதைப் பார்ப்போம்.

ஒருசமயம்இ சத்யசாயி பற்றி பல பத்திரிகைகள் அவதூறுகளாக எழுதின.

ஒரு பத்திரிகைஇ ‘அவர் கைது செய்யப்படுவார்’ என்றுகூடக் குறிப்பிட்டு எழுதிருந்தது.

வெங்கடகிரியில் ‘டிவைன் லைன் சொசைட்டி’ கூட்டத்திற்கு பாபா தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் பாபா உரையாற்றினார்.

‘‘என்னை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அனுப்ப முடியாது. அது இயலாது! அவதூறுகள்இ கிருஷ்ணருக்கும் வந்தது. அதற்காக நாம் கம்சனும் துரியோதனனும் இருந்தது கூடாது என்று சொல்வது சரியல்ல’’ என்று கூறினார்.

நாங்கள் பிறகு வெங்கடகிரியின் அரண்மனையில் சாப்பிட்டுவிட்டுஇ சென்னைக்குப் புறப்பட்டோம்.

பாபா பேசிக்கொண்டு வந்தார். நான் பாடினேன். நிசப்த இரவு அவைகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தது.

போகிற வழியில்இ காரின் ஒரு டயர் பஞ்சராகிவிட்டது. டிரைவர் கீழே இறங்கிப் பார்த்தார். அவரால் சரி செய்ய முடியவில்லை.

அப்போது பாபா கூறினார்இ ‘‘பாருங்கள்இ ஒரு டயர் பஞ்சராகிவிட்டது... அதனால் மற்ற மூன்று சக்கரங்களும் ஓடமுடியவில்லைஇ பார்த்தீர்களா? அதேபோல் தான் தர்மம்இ அதர்மம்இ காமம்இ மோட்சம் என்று நான்கு சக்கரங்களும்!

இவைகளில் தர்மம் முன்பக்கத்து சக்கரமாக இருக்கிறது. தர்மசக்கரமான அதுஇ பழுதாகிவிட்டது. இப்போது நான்தான் அந்தப் பழுதைச் சரியாக்க வேண்டும்’’ என்று கூறினார்.

பாபா கீழே இறங்கினார். என்ன செய்தார் என்று தெரியவில்லை.... ஓரிரு நிமிடத்தில் கார் சரியாகிவிட்டது. பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். பேச்சும் தொடர்ந்தது.

பாபா கூறினார்இ ஒரு பெரிய உலோகத் துண்டைத் தண்ணீரில் போட்டால் அமிழும். ஆனால்இ அதையே ஒரு படகாகச் செய்து விட்டால்இ அது தண்ணீரில் மிதக்கும்.

நமது அகங்காரம் என்னும் நான் _ தன்மையை அகலமும் பெரியதும் ஆக்கிவிட்டால்இ அது கடவுளின் கிருபை என்பதில் மிதக்க ஆரம்பித்துவிடும்.

‘‘ஈகோ’ என்பது நான் என்னும் தன்மை! அது ரஜஸ்ஸைச் சேர்ந்தது.

கடவுள் நமது ரஜஸ்ஸையும் தமஸையும் தள்ளிவிட்டுஇ சத்துவமாக படைத்திருக்கக் கூடாதா? என்று கேட்கலாம். மேலே ஓடும் மின் விசிறியைப் பாருங்கள். இதில் மூன்று இறக்கைகள் இருக்கின்றன. இதில் ஒன்றை உடைத்தால் கூடஇ சரியாக வேலை செய்யாது. அது போலவே லோக மாயாவில் மூன்று குணங்களும் இருந்தால்தான்இ உலக லீலைகள் நடந்து வரும்.’’ என்றார் பாபா.

பாபா ஒரு விஞ்ஞானக் கல்லூரியை பெங்களூர் ஒய்ட்ஃபீல்ட்டில் நிறுவியுள்ளார். அதைஇ யோகி ஒரு முறை சென்று பார்த்தார்.

அங்கிருந்த அமெரிக்க பக்தர்கள்இ அவரை அழைத்துச் சுற்றிக் காட்டினார்கள். பாபா கீழைநாடுகளையும் மேலைநாடுகளையும் ஒன்று சேர்த்துவிட்டார் என்றுஇ யோகிக்கு அது ஆச்சரியமாகத் தோன்றியது.

விஞ்ஞானமும் யோகமும் பிரசாந்தி நிலையத்தின் முக்கியக் கொள்கையாகச் சென்றுவிட்டது. ‘‘ஜெய் பாபா’’ என்று யோகி கூறினார்.

Thanks:Kumudam

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சாய்பாபா பணம் சம்பாதித்து அவரது பொஞ்சாதி பிள்ளைகளுக்குக் கொடுத்ததாகச் செய்திகளில்லையென்று எண்ணுகிறேன். அப்படிக் கொடுத்திருந்தால் அது கண்டிக்கப்படவேண்டியதே. ஆய்வாளர்கள் அதைப்பற்றியும் கவனமெடுக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாய்பாபா பணம் சம்பாதித்து அவரது பொஞ்சாதி பிள்ளைகளுக்குக் கொடுத்ததாகச் செய்திகளில்லையென்று எண்ணுகிறேன். அப்படிக் கொடுத்திருந்தால் அது கண்டிக்கப்படவேண்டியதே. ஆய்வாளர்கள் அதைப்பற்றியும் கவனமெடுக்க வேண்டுகிறேன்.

ஆள் பெண்டிரோடு சயனித்து பிள்ளை பெறுகிற ரைப் இல்லை எண்டு கதையடிபடுகுது. ஆகையால் நீங்கள் சொல்லிறது சரியாயாய் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

அங்கிருந்த அமெரிக்க பக்தர்கள்இ அவரை அழைத்துச் சுற்றிக் காட்டினார்கள். பாபா கீழைநாடுகளையும் மேலைநாடுகளையும் ஒன்று சேர்த்துவிட்டார் என்றுஇ யோகிக்கு அது ஆச்சரியமாகத் தோன்றியது.

Thanks:Kumudam

மேலைதேய,கீழைதேய நாடுகளை ஒன்றாக்கின பாபாவால் தன்ட நாட்டில நடக்கி பிரச்சினை தீர்க்க ஏலாம் போச்சு

:) :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் வந்தார், யேசுக் கிறிஸ்து வந்தார், முகம்மது நபி வந்தார் ஏன் புள்ளையார் முருகன் சிவபெருமான் ராமன் கிட்டினன் எண்டு கனபேர் வந்து போனாங்க. ஒருவரும் உலகப் பிரச்சனையத் தீர்க்கல்லப் பாருங்கோ.

Link to comment
Share on other sites

:P நமது பிரச்சனையை நாம் தான் தீர்க்க வேண்டும் யாரோ ஒருவர் வருவார் தீர்ப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.