Jump to content

புலத்தில் புதிய மதம்


Recommended Posts

quote="SUNDHAL"]

சுண்டல் பாபா என்னை ஆணா எடுத்தா என்ன பெண்ணா எடுத்தா என்ன அதை பற்றி நான் கவலை படமாட்டேன் ஆனால் சும்மா சின்ன சின்ன பிழை எல்லாம் பிடிக்க வேண்டாம் எனக்கு தமிழ் உங்களை போன்று வராது நானோ பெரியவர்களிடம் கேட்டு தான் பழகுகின்றேன் ஆன படியால் இவ்வாறான் சின்ன பிழைகள் வராலாம் அதை திருத்தா பாருங்கோ அதை விட்டு விட்டு நக்கல் அடிக்க வேண்டாம்

ஜம்முக்கு அழகே இந்த கோபம் தான்பா...யாரு தப்பு சொன்னா நாங்க உண்மைய ஒத்து கொண்டதுக்கு பாராட்டினாங்கள்பா.. :oops: :oops:

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

யோகி சுத்ததானந்தபாரதியார் மிகப் பெரிய மகான்.அரவிந்தர் கூடவே யோகம் பயின்றார்.

ஆயிரக்கணக்கில் பாடல்கள் தமிழில் எழுதியிருக்கிறார். இதைத் தவிரஇ ஹிந்திஇ மலையாளம்இ ஆங்கிலம் எல்லாவற்றிலும் பாடல் எழுதுவார்.

பெரிய யோகியாக இருந்ததுமட்டுமல்ல; நிறையப் புத்தகங்களையும் எழுதிக் குவித்திருக்கிறார்.

அவரது வாழ்க்கையில் ஓர் அதிசயம்! அவர் ஷீரடி சாயிபாபாவையும் பார்த்திருக்கிறார். சத்யசாயி பாபாவையும் பார்த்திருக்கிறார். இப்படிப் பார்த்த சிலரில் இவர் முக்கியமானவர்.

இவர் தமிழர். இவருக்கு நடந்தது நமக்கெல்லாம் ஆச்சரியம். அதைப் பற்றி அவர் கூறியுள்ளதைத் தருகிறோம்.

(சுத்தானந்த பாரதி இந்தியா முழுவதும் பிரயாணம் செய்தவர். எல்லா மகான்களையும் அவர் நேரில் பார்த்திருக்கிறார். அது பற்றி நிறைய அனுபவங்களையும் கூறியிருக்கிறார்.)

ஷீரடி சாயிபாபாவை நேரில் சென்று பார்த்த அதேசமயம்இ லோகமான்ய திலகர் என்பவரும்இ கார்ப்படே என்பவரும்இ தீக்ஷித் என்பவரும் வந்திருந்தார்கள்.

அப்போது அங்கே சாயிபாபாவின் சீடர் ‘மகலஸ்பதி’ என்பவர் இருந்தார்! பாபாவைப் பற்றியும் அவரது தெய்வீக வாழ்க்கையைப் பற்றியும் நிறைய கூறினார்.

சாயிபாபாவை நேரில் பார்த்தபோதுஇ அவர் சுத்தானந்த பாரதியிடம் ‘‘மௌனமாக இருங்கள்! கடவுளிடம் சரணாகதியடையுங்கள். அவர் உங்களைப் பார்த்துக் கொள்ளுவார். அவர்தான் எல்லோருக்கும் மகான்’’ என்று கூறினார்.

அடுத்தபடி திலகரிடம் போய்இ ‘‘அமைதியாக இருங்கள்! இந்தியாவிற்கு சுதந்திரம் வரப்போகிறது’’ என்று கூறினார்.

மூன்றாவதாக இருந்தவரிடம்இ ‘‘நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்? நான் இந்த சதையும் எலும்பும்தான் என்று நினைப்பீர்களா? என்னை ‘சாயி’ என்கிறார்கள். எனக்கு பெயரும் கிடையாதுஇ எனக்கு உருவமும் கிடையாது. நான் கடவுள்!’’ என்று கூறினார்.

இதைத்தான் சாயி அடிக்கடி கூறிக் கொண்டேயிருந்தார்.

மேலே இருக்கும் ஆகாயத்தைக் காட்டிஇ ‘‘ஆகாயமெல்லாம் எனது கோயில் தான்! எனது இதயம்தான் அதன் கர்ப்பக்கிருகம்’’ என்று கூறினார்.

இதையெல்லாம் சொல்லும் சாயிஇ தன்னை மற்றவர்கள் கோவில் கடவுள் போல் தொழுவதை அனுமதித்தார்.

ஊரில் ஒரு கோவில் இருந்தது. அது ‘கண்டோபா’ கோயில்!

‘கண்டோபா’ என்பது சிவனின் மற்றொரு பெயர். மகலஸ்பதியை அந்தக் கோயிலில் பூஜை செய்து வந்தார்.

பாபா மசூதியில்தான் இருந்தார். அங்கே ராமர்இ கிருஷ்ணர் போன்ற அவதாரங்களைப் பற்றி படிப்பதிலும்இ பேசுவதிலும் பாபா ஈடுபட்டிருந்தார். இந்து மத பக்தர்கள் பாடிய இறைவழிபாட்டுப் பாடல்களைப் பாடியும் வந்தார்.

‘‘அவர்தான் உண்மையான மகான். அவர் புத்தகங்களிலிருந்து படித்துப் பேசுவதில்லை. அவர் தமது ஆத்மாவைப் பேச வைக்கிறார்’’ என்று கூறினார் திலகர்.

பாபாவின் வாழ்க்கையை ‘அன்னா சஹேப் தபோல்கர்’ என்பவர் 1000 பக்கங்கள் கொண்ட 53 அத்தியாயங்களாக மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை தினமும் இங்கே படிக்கிறார்கள்’’ என்றார் சுத்தானந்தர்.

இதைத் தவிர பக்த லீலாமிருதம்இ சந்த காதமிருதம்இ சாயிபஜன்மாலா இவைகளெல்லாம் படிக்கிறார்கள். மகான்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களெல்லாம் மிக அற்புதமாக அதில் எழுதப்பட்டிருக்கிறது.

சாயியின் சீடர்கள் வெகு உன்னிப்பாக படிப்பதைப் பார்த்துஇ பாபாஇ ‘‘இவைகளைப் படிக்கிறீர்களேஇ இவை எல்லாமே பாபா யார் என்பதைத் தெரிவிக்கக் கூடிய உள்ளறிவை நமக்கு கொடுப்பதில்லை’’ என்று கூறுவார்.

ஷீரடியில் வெங்குஸா என்ற ஒரு பக்தர் இருந்தார். அவர்தான் யாத்திரிகர்களுக்கு ஊரிலுள்ள இடங்களைக் காட்டுவார்.

வெங்குஸா என்ற பெயரை ஒரு பெரிய கோடீஸ்வரன் தான் அவருக்கு அளித்தது. அந்த கோடீஸ்வரன் ‘கோபால்ராவ் தேஷ்பாண்டே’ என்பவர்.

அவர் சேலு என்ற ஊரில் வசித்து வந்தார். அவர்தான் ஜின்டூர் பர்கனாவில் ஜமீன்தாராக வாழ்ந்தார்.

அவர் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மீது பெரிதும் பக்தி உடையவர். அவரை தமது கோட்டை அரண்மனையில் தினமும் பூஜிப்பார். அவர் மிகவும் தாராள மனசு உடையவர். நிறைய படித்தவர். அடக்கம் உடையவர்.

ஒரு சமயம்இ திடீரென்று அவருக்கு ஓர் அசரீரி கேட்டது.

‘‘கபீர் ஒரு சிறு பையனாக உம்மிடம் வரப் போகிறார்’’ என்று அசரீரி கூறியது. இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்.

சீக்கிரமேஇ ஒரு முஸ்லிம் விதவைப் பெண்மணிஇ ஒரு சிறு பையனை அந்த கோபால்ராவ் தேஷ்பாண்டே முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.

‘‘இவன்தான் கபீர்!’’ என்று சொல்லஇ பரவசத்துடன் கோபால்ராவ்இ ‘‘வா என் கபீர்’’ என்று அழைத்தார்.

பிறகு அந்த விதவையிடம் பையனைப் பற்றி வினவினார்.

அதற்கு அந்த விதவைப் பெண்மணி கூறினாள்: ‘‘அந்தப் பையனுடைய பெற்றோர் அந்தணர்கள். அவர்கள் ஹைதராபாத்தில் பத்திரி என்ற ஊரில் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தக் குழந்தையை எனது கணவரிடம் கொடுத்தார்கள்.

என் கணவர் ஒரு ஸ¨பி (ஷிரயீவீ) பக்தர். அவர் கபீரின் பாடல்களை மிக அழகாகப் பாடுவார். நாங்கள் இந்தக் குழந்தையை கபீர் போலவே வளர்த்து வந்தோம்.

எனது கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் கூறினார் : ‘இந்தப் பையனை கோபால்ராவிடம் ஒப்படைத்து விடு! அதனால் இவனைக் கொணர்ந்தேன். இவன் அல்லாவின் பையன்! நீங்கள் இவனை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்’ ’’ என்று கூறினாள். கோபால்ராவ் மிகவும் சந்தோஷத்துடன் பையனை ஏற்றுக் கொண்டார்.

கோபால்ராவ் அவனுக்கு பக்தர்களின் சரிதங்களையும் அவர்களது பாடல்களையும் கற்றுக் கொடுத்தார். கோபால்ராவுக்கு பணம் இருந்தாலும் கர்வம் கிடையாது. அவரிடம் பையன் சாய் நன்றாக வளர்ந்து வந்தான். அதனால் அவர் ஒரு தனிச்சை வாழ்வை வாழ்ந்ததில்லை.

எப்போதும் பெண்களை அவர் சக்தியென்றே போற்றுவார். கீதையைப் படிப்பார். கீதையைப் போற்றுவார். இதனால் சாயியின் வாழ்க்கை முழுவதும் ஒரு ஆன்மிகச் சூழ்நிலை வளர்ந்து வந்தது.

சாயியும் சுத்தமாக இருந்தார் _ மனசிலும் சரிஇ உடலிலும் சரி. அவர் ஸ¨பி பக்தர்களின் உபதேசங்களைப் பின்பற்றினார். அதே நேரத்தில் கோபால்ராவிடம் இந்துமதக் கோட்பாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.

ஒரு சமயம் சந்துபாய் பட்டேல் என்பவர்இ ஒரு திருமணத்தை நடத்துவதற்காக ஷீரடிக்குப் போக வேண்டி வந்தது. அந்தத் திருமணக் கூட்டத்தில் சாயி பாபாவும் கலந்து கொண்டார்.

ஷீரடிக்குப் போனவர் அந்த கிராமம்இ மிக அமைதியாக இருப்பதைப் பார்த்தார். அவரது ஆன்மிக வாழ்க்கைக்கு அதுதான் சிறந்த ஊர் என்று எண்ணினார்.

இது 1872_ல் நடந்தது. பிறகு அங்கேயே அவர் தங்கிவிட்டார். 46 ஆண்டுகள் அங்கே வாழ்ந்தார். 1919_ல் அவர் சமாதி அடைந்தார்.

இந்த சாயி மகானிடம் சுத்தானந்தர் போய்ச் சேர்ந்தார். அவர்மீது அப்படியே பக்தி கொண்டுவிட்டார். சாயிபாபாவுடன் அவர் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார்.

பாபாஇ அவரது மூன்று மாத சேவையையும்இ அவரது பக்தியையும் பார்த்துக் கூறினார்இ ‘‘உமது பாத்திரம் இப்போது நிரம்பிவிட்டது. நீ இதை வெளியே கொட்டலாம். மீண்டும் இது நிரப்பப்படும். நீ நிசப்தமான மூன்று மகா வெளிச்சங்களைப் பார்த்தாய். ஆன்மிகத்தின் மூலம் நீயும் ஒரு தீபச் சுடராக மாறுவாய்’’ என்று கூறினார்.

சுத்தானந்த பாரதி அவர் முன்னால் அமர்ந்துஇ தாம் அவரைப் பற்றி எழுதிய பாடலைப் பாடிக் காட்டினார்.

பாபா அவரை ஆசிர்வதித்தது மட்டுமல்லாமல் ‘‘நீ பள்ளிக்குப் போ’’ என்று கூறினார்.

பிரேம்ஜி என்பவர் சுத்தானந்த பாரதியுடன் ‘தோண்ட்’ வரை பிரயாணம் செய்து அவரை வழி அனுப்பிவிட்டு வந்தார்.

சுத்தானந்த பாரதி பிரயாணம் செய்து சிவகங்கைக்கு வந்தார். பாபா அவரை ‘பள்ளிக்குப் போ’ என்றது எப்படிப்பட்ட உண்மை வாக்காய் போய்விட்டது.

சிவகங்கை யில் அப்போது திரு. எஸ்.எம். நாராயணசாமி என்பவர் ராஜாஸ் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார்.

சுத்தானந்த பாரதியைஇ அங்கு வந்ததும் அவரை உபாத்தியாயர் தொழிலை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

சுத்தானந்தருக்கும் அந்தப் பதவி பிடித்திருந்தது. அவர் அதை ஏற்றுக் கொண்டார். மாணாக்கர்கள் சுத்தானந்தரைப் பெரிதும் விரும்பினார்கள். அவர் அங்கே கல்வி கற்றுக் கொடுத்ததுமல்லாமல் தாமே கல்வி பயிலவும் ஆரம்பித்தார்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் அழகான வாசக சாலை ஒன்று இருந்தது. அதில் உலகத்தின் பெரிய ஞானிகளின் புத்தகங்கள் அடுக்கப்-பட்டு இருந்தன.

சுத்தானந்த பாரதியார் மிகவும் ஆர்வத்துடன் அவைகளைப் படிக்க ஆரம்பித்தார். அது அவருக்குப் பெரிய ஞான பொக்கிஷமாகத் தோன்றியது. பின்னால் வாழ்க்கையில் அது மிகவும் உதவிற்று.

Thanks:Bakthi..........

Link to comment
Share on other sites

ஜம்முக்கு அழகே இந்த கோபம் தான்பா...யாரு தப்பு சொன்னா நாங்க உண்மைய ஒத்து கொண்டதுக்கு பாராட்டினாங்கள்பா.. :oops: :oops:

தங்க்யு பாராட்டினதற்கு ஆனால் பிழையா பாராட்டிட்டிட்ங்கள் என்பது சில நாட்களில் உங்களுக்கே தெறியும்

:twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

யோகி சுத்ததானந்தபாரதியார் மிகப் பெரிய மகான்.அரவிந்தர் கூடவே யோகம் பயின்றார்.

Thanks:Bakthi..........

நீங்கள் சொன்ன அரவிந்தர் எங்கன்ட யாழ் கள போட்டி நடத்துகிற அரவிந்தன் அண்ணாவா

:P :P :P

Link to comment
Share on other sites

யோகி சுத்ததானந்தபாரதியார் மிகப் பெரிய மகான்.அரவிந்தர் கூடவே யோகம் பயின்றார்.

ஆயிரக்கணக்கில் பாடல்கள் தமிழில் எழுதியிருக்கிறார். இதைத் தவிரஇ ஹிந்திஇ மலையாளம்இ ஆங்கிலம் எல்லாவற்றிலும் பாடல் எழுதுவார்.

பெரிய யோகியாக இருந்ததுமட்டுமல்ல; நிறையப் புத்தகங்களையும் எழுதிக் குவித்திருக்கிறார்.

அவரது வாழ்க்கையில் ஓர் அதிசயம்! அவர் ஷீரடி சாயிபாபாவையும் பார்த்திருக்கிறார். சத்யசாயி பாபாவையும் பார்த்திருக்கிறார். இப்படிப் பார்த்த சிலரில் இவர் முக்கியமானவர்.

இவர் தமிழர். இவருக்கு நடந்தது நமக்கெல்லாம் ஆச்சரியம். அதைப் பற்றி அவர் கூறியுள்ளதைத் தருகிறோம்.

(சுத்தானந்த பாரதி இந்தியா முழுவதும் பிரயாணம் செய்தவர். எல்லா மகான்களையும் அவர் நேரில் பார்த்திருக்கிறார். அது பற்றி நிறைய அனுபவங்களையும் கூறியிருக்கிறார்.)

ஷீரடி சாயிபாபாவை நேரில் சென்று பார்த்த அதேசமயம்இ லோகமான்ய திலகர் என்பவரும்இ கார்ப்படே என்பவரும்இ தீக்ஷித் என்பவரும் வந்திருந்தார்கள்.

அப்போது அங்கே சாயிபாபாவின் சீடர் ‘மகலஸ்பதி’ என்பவர் இருந்தார்! பாபாவைப் பற்றியும் அவரது தெய்வீக வாழ்க்கையைப் பற்றியும் நிறைய கூறினார்.

சாயிபாபாவை நேரில் பார்த்தபோதுஇ அவர் சுத்தானந்த பாரதியிடம் ‘‘மௌனமாக இருங்கள்! கடவுளிடம் சரணாகதியடையுங்கள். அவர் உங்களைப் பார்த்துக் கொள்ளுவார். அவர்தான் எல்லோருக்கும் மகான்’’ என்று கூறினார்.

அடுத்தபடி திலகரிடம் போய்இ ‘‘அமைதியாக இருங்கள்! இந்தியாவிற்கு சுதந்திரம் வரப்போகிறது’’ என்று கூறினார்.

மூன்றாவதாக இருந்தவரிடம்இ ‘‘நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்? நான் இந்த சதையும் எலும்பும்தான் என்று நினைப்பீர்களா? என்னை ‘சாயி’ என்கிறார்கள். எனக்கு பெயரும் கிடையாதுஇ எனக்கு உருவமும் கிடையாது. நான் கடவுள்!’’ என்று கூறினார்.

இதைத்தான் சாயி அடிக்கடி கூறிக் கொண்டேயிருந்தார்.

மேலே இருக்கும் ஆகாயத்தைக் காட்டிஇ ‘‘ஆகாயமெல்லாம் எனது கோயில் தான்! எனது இதயம்தான் அதன் கர்ப்பக்கிருகம்’’ என்று கூறினார்.

இதையெல்லாம் சொல்லும் சாயிஇ தன்னை மற்றவர்கள் கோவில் கடவுள் போல் தொழுவதை அனுமதித்தார்.

ஊரில் ஒரு கோவில் இருந்தது. அது ‘கண்டோபா’ கோயில்!

‘கண்டோபா’ என்பது சிவனின் மற்றொரு பெயர். மகலஸ்பதியை அந்தக் கோயிலில் பூஜை செய்து வந்தார்.

பாபா மசூதியில்தான் இருந்தார். அங்கே ராமர்இ கிருஷ்ணர் போன்ற அவதாரங்களைப் பற்றி படிப்பதிலும்இ பேசுவதிலும் பாபா ஈடுபட்டிருந்தார். இந்து மத பக்தர்கள் பாடிய இறைவழிபாட்டுப் பாடல்களைப் பாடியும் வந்தார்.

‘‘அவர்தான் உண்மையான மகான். அவர் புத்தகங்களிலிருந்து படித்துப் பேசுவதில்லை. அவர் தமது ஆத்மாவைப் பேச வைக்கிறார்’’ என்று கூறினார் திலகர்.

பாபாவின் வாழ்க்கையை ‘அன்னா சஹேப் தபோல்கர்’ என்பவர் 1000 பக்கங்கள் கொண்ட 53 அத்தியாயங்களாக மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை தினமும் இங்கே படிக்கிறார்கள்’’ என்றார் சுத்தானந்தர்.

இதைத் தவிர பக்த லீலாமிருதம்இ சந்த காதமிருதம்இ சாயிபஜன்மாலா இவைகளெல்லாம் படிக்கிறார்கள். மகான்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களெல்லாம் மிக அற்புதமாக அதில் எழுதப்பட்டிருக்கிறது.

சாயியின் சீடர்கள் வெகு உன்னிப்பாக படிப்பதைப் பார்த்துஇ பாபாஇ ‘‘இவைகளைப் படிக்கிறீர்களேஇ இவை எல்லாமே பாபா யார் என்பதைத் தெரிவிக்கக் கூடிய உள்ளறிவை நமக்கு கொடுப்பதில்லை’’ என்று கூறுவார்.

ஷீரடியில் வெங்குஸா என்ற ஒரு பக்தர் இருந்தார். அவர்தான் யாத்திரிகர்களுக்கு ஊரிலுள்ள இடங்களைக் காட்டுவார்.

வெங்குஸா என்ற பெயரை ஒரு பெரிய கோடீஸ்வரன் தான் அவருக்கு அளித்தது. அந்த கோடீஸ்வரன் ‘கோபால்ராவ் தேஷ்பாண்டே’ என்பவர்.

அவர் சேலு என்ற ஊரில் வசித்து வந்தார். அவர்தான் ஜின்டூர் பர்கனாவில் ஜமீன்தாராக வாழ்ந்தார்.

அவர் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மீது பெரிதும் பக்தி உடையவர். அவரை தமது கோட்டை அரண்மனையில் தினமும் பூஜிப்பார். அவர் மிகவும் தாராள மனசு உடையவர். நிறைய படித்தவர். அடக்கம் உடையவர்.

ஒரு சமயம்இ திடீரென்று அவருக்கு ஓர் அசரீரி கேட்டது.

‘‘கபீர் ஒரு சிறு பையனாக உம்மிடம் வரப் போகிறார்’’ என்று அசரீரி கூறியது. இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்.

சீக்கிரமேஇ ஒரு முஸ்லிம் விதவைப் பெண்மணிஇ ஒரு சிறு பையனை அந்த கோபால்ராவ் தேஷ்பாண்டே முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.

‘‘இவன்தான் கபீர்!’’ என்று சொல்லஇ பரவசத்துடன் கோபால்ராவ்இ ‘‘வா என் கபீர்’’ என்று அழைத்தார்.

பிறகு அந்த விதவையிடம் பையனைப் பற்றி வினவினார்.

அதற்கு அந்த விதவைப் பெண்மணி கூறினாள்: ‘‘அந்தப் பையனுடைய பெற்றோர் அந்தணர்கள். அவர்கள் ஹைதராபாத்தில் பத்திரி என்ற ஊரில் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தக் குழந்தையை எனது கணவரிடம் கொடுத்தார்கள்.

என் கணவர் ஒரு ஸ¨பி (ஷிரயீவீ) பக்தர். அவர் கபீரின் பாடல்களை மிக அழகாகப் பாடுவார். நாங்கள் இந்தக் குழந்தையை கபீர் போலவே வளர்த்து வந்தோம்.

எனது கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் கூறினார் : ‘இந்தப் பையனை கோபால்ராவிடம் ஒப்படைத்து விடு! அதனால் இவனைக் கொணர்ந்தேன். இவன் அல்லாவின் பையன்! நீங்கள் இவனை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்’ ’’ என்று கூறினாள். கோபால்ராவ் மிகவும் சந்தோஷத்துடன் பையனை ஏற்றுக் கொண்டார்.

கோபால்ராவ் அவனுக்கு பக்தர்களின் சரிதங்களையும் அவர்களது பாடல்களையும் கற்றுக் கொடுத்தார். கோபால்ராவுக்கு பணம் இருந்தாலும் கர்வம் கிடையாது. அவரிடம் பையன் சாய் நன்றாக வளர்ந்து வந்தான். அதனால் அவர் ஒரு தனிச்சை வாழ்வை வாழ்ந்ததில்லை.

எப்போதும் பெண்களை அவர் சக்தியென்றே போற்றுவார். கீதையைப் படிப்பார். கீதையைப் போற்றுவார். இதனால் சாயியின் வாழ்க்கை முழுவதும் ஒரு ஆன்மிகச் சூழ்நிலை வளர்ந்து வந்தது.

சாயியும் சுத்தமாக இருந்தார் _ மனசிலும் சரிஇ உடலிலும் சரி. அவர் ஸ¨பி பக்தர்களின் உபதேசங்களைப் பின்பற்றினார். அதே நேரத்தில் கோபால்ராவிடம் இந்துமதக் கோட்பாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.

ஒரு சமயம் சந்துபாய் பட்டேல் என்பவர்இ ஒரு திருமணத்தை நடத்துவதற்காக ஷீரடிக்குப் போக வேண்டி வந்தது. அந்தத் திருமணக் கூட்டத்தில் சாயி பாபாவும் கலந்து கொண்டார்.

ஷீரடிக்குப் போனவர் அந்த கிராமம்இ மிக அமைதியாக இருப்பதைப் பார்த்தார். அவரது ஆன்மிக வாழ்க்கைக்கு அதுதான் சிறந்த ஊர் என்று எண்ணினார்.

இது 1872_ல் நடந்தது. பிறகு அங்கேயே அவர் தங்கிவிட்டார். 46 ஆண்டுகள் அங்கே வாழ்ந்தார். 1919_ல் அவர் சமாதி அடைந்தார்.

இந்த சாயி மகானிடம் சுத்தானந்தர் போய்ச் சேர்ந்தார். அவர்மீது அப்படியே பக்தி கொண்டுவிட்டார். சாயிபாபாவுடன் அவர் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார்.

பாபாஇ அவரது மூன்று மாத சேவையையும்இ அவரது பக்தியையும் பார்த்துக் கூறினார்இ ‘‘உமது பாத்திரம் இப்போது நிரம்பிவிட்டது. நீ இதை வெளியே கொட்டலாம். மீண்டும் இது நிரப்பப்படும். நீ நிசப்தமான மூன்று மகா வெளிச்சங்களைப் பார்த்தாய். ஆன்மிகத்தின் மூலம் நீயும் ஒரு தீபச் சுடராக மாறுவாய்’’ என்று கூறினார்.

சுத்தானந்த பாரதி அவர் முன்னால் அமர்ந்துஇ தாம் அவரைப் பற்றி எழுதிய பாடலைப் பாடிக் காட்டினார்.

பாபா அவரை ஆசிர்வதித்தது மட்டுமல்லாமல் ‘‘நீ பள்ளிக்குப் போ’’ என்று கூறினார்.

பிரேம்ஜி என்பவர் சுத்தானந்த பாரதியுடன் ‘தோண்ட்’ வரை பிரயாணம் செய்து அவரை வழி அனுப்பிவிட்டு வந்தார்.

சுத்தானந்த பாரதி பிரயாணம் செய்து சிவகங்கைக்கு வந்தார். பாபா அவரை ‘பள்ளிக்குப் போ’ என்றது எப்படிப்பட்ட உண்மை வாக்காய் போய்விட்டது.

சிவகங்கை யில் அப்போது திரு. எஸ்.எம். நாராயணசாமி என்பவர் ராஜாஸ் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார்.

சுத்தானந்த பாரதியைஇ அங்கு வந்ததும் அவரை உபாத்தியாயர் தொழிலை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

சுத்தானந்தருக்கும் அந்தப் பதவி பிடித்திருந்தது. அவர் அதை ஏற்றுக் கொண்டார். மாணாக்கர்கள் சுத்தானந்தரைப் பெரிதும் விரும்பினார்கள். அவர் அங்கே கல்வி கற்றுக் கொடுத்ததுமல்லாமல் தாமே கல்வி பயிலவும் ஆரம்பித்தார்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் அழகான வாசக சாலை ஒன்று இருந்தது. அதில் உலகத்தின் பெரிய ஞானிகளின் புத்தகங்கள் அடுக்கப்-பட்டு இருந்தன.

சுத்தானந்த பாரதியார் மிகவும் ஆர்வத்துடன் அவைகளைப் படிக்க ஆரம்பித்தார். அது அவருக்குப் பெரிய ஞான பொக்கிஷமாகத் தோன்றியது. பின்னால் வாழ்க்கையில் அது மிகவும் உதவிற்று.

Thanks:Bakthi..........

எல்லோரும் சுண்டல் பாபாவுக்கு ஓ போடுங்கோ பின்னே எவ்வளவு கஷ்டபட்டு ஒரு கட்டுரையை கொப்பி யடித்து தந்துருக்கிறார்

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மிகத்துக்கும் ஆசை

ஆமிக்காரனை அழிப்பவரை

அண்ணா என்று

அழைக்கவும் ஆசை

மொத்தத்தில் ஒரு முதலாளி யாகவும்

ஆசை

Link to comment
Share on other sites

ஆத்மிகத்துக்கும் ஆசை

ஆமிக்காரனை அழிப்பவரை

அண்ணா என்று

அழைக்கவும் ஆசை

மொத்தத்தில் ஒரு முதலாளி யாகவும்

ஆசை

:lol::lol::lol: :oops: :lol: :evil: :evil:

Link to comment
Share on other sites

போட்ஸ்வானாவில் உள்ள சத்ய சாய் மையத்தில் வருடத்திற்கு இரண்டு முறை ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் சுகாதார அமைச்சகத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. போட்ஸ்வானா அரசு இந்த முகாம் நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த வருடம் செப்டம்பர் 17ம் தேதி ரத்ததான முகாம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கடவுள் வாழ்த்துடன் துவங்கியது. 87 பேர் இதில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கியவர்களை கண்காணிக்க ஆறு டாக்டர்கள் வந்திருந்தனர். சத்ய சாய் பக்தர்கள் ரத்த தானம் அளித்தவர்களுக்கு பழம்இ பிஸ்கட்இ பழசாறு மற்றும் குளுகோஸ் போன்ற உணவு பொருட்களை வழங்கினர்

Thanks:dinamalar...

Link to comment
Share on other sites

ஆத்மிகத்துக்கும் ஆசை

ஆமிக்காரனை அழிப்பவரை

அண்ணா என்று

அழைக்கவும் ஆசை

மொத்தத்தில் ஒரு முதலாளி யாகவும்

ஆசை

இப்ப என்ன தான் சொல்ல வாறீங்கள் எனக்கென்றால் ஒரு இலவும் விளங்கவில்லை

:? :? :?

Link to comment
Share on other sites

:lol::lol::lol: :oops: :lol: :evil: :evil:

இப்ப ஏன் சுண்டல்பாபாவுக்கு கோபம் வருது சம்திங் இன் டிஸ் கவிதை

:x :x

Link to comment
Share on other sites

போட்ஸ்வானாவில் உள்ள சத்ய சாய் மையத்தில் வருடத்திற்கு இரண்டு முறை ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் சுகாதார அமைச்சகத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. போட்ஸ்வானா அரசு இந்த முகாம் நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த வருடம் செப்டம்பர் 17ம் தேதி ரத்ததான முகாம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கடவுள் வாழ்த்துடன் துவங்கியது. 87 பேர் இதில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கியவர்களை கண்காணிக்க ஆறு டாக்டர்கள் வந்திருந்தனர். சத்ய சாய் பக்தர்கள் ரத்த தானம் அளித்தவர்களுக்கு பழம்இ பிஸ்கட்இ பழசாறு மற்றும் குளுகோஸ் போன்ற உணவு பொருட்களை வழங்கினர்

Thanks:dinamalar...

இப்படி சாப்பாடு கொடுக்கிறது என்று முதலே சொல்லியிருந்தால் நான்,சின்னா,தூயவன் அண்ணா,ரிஷி அண்ணா,தம்பி அலா எல்லாரும் போய் இருப்போமே

:P :P :P

Link to comment
Share on other sites

ஆஆ? சாப்பாடு போடலாம் சிட்னியில...உங்களோட இரத்தத்த கொடுக்க ரெடியா? :roll: :roll:

Link to comment
Share on other sites

யமுனா அடுத்ததா கிட்னி தான முகாம் நடாத்த போகினமாம் அன்னதானம் கட்டாயம் உண்டாம் போக தயாரா?

Link to comment
Share on other sites

நீங்கள் பார்த்திர்கள் என்றால் அல்லொலோயாவில் ஒரே

அடுதவன் பெண்டாடியோட அடுதவன் போய் படுப்பான்

பிறகு அவள் பழைய கனவனுடன் அல்லலோய அமைப்பு சேர்ந்து வைக்கும் ஏன் என்றாலாம் அவர்கள் மதப்படி ஒருவர் 7 முறை தப்பு செய்யலாம் :P :P

:P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பார்த்திர்கள் என்றால் அல்லொலோயாவில் ஒரே

அடுதவன் பெண்டாடியோட அடுதவன் போய் படுப்பான்

பிறகு அவள் பழைய கனவனுடன் அல்லலோய அமைப்பு சேர்ந்து வைக்கும் ஏன் என்றாலாம் அவர்கள் மதப்படி ஒருவர் 7 முறை தப்பு செய்யலாம் :P :P

:P :P :P

Link to comment
Share on other sites

நீங்கள் பார்த்திர்கள் என்றால் அல்லொலோயாவில் ஒரே

அடுதவன் பெண்டாடியோட அடுதவன் போய் படுப்பான்

பிறகு அவள் பழைய கனவனுடன் அல்லலோய அமைப்பு சேர்ந்து வைக்கும் ஏன் என்றாலாம் அவர்கள் மதப்படி ஒருவர் 7 முறை தப்பு செய்யலாம் :P :P

:P :P :P

Link to comment
Share on other sites

ஆஆ? சாப்பாடு போடலாம் சிட்னியில...உங்களோட இரத்தத்த கொடுக்க ரெடியா? :roll: :roll:

என்ன விளையாட்டா நான் ஏன் இரத்தை கொடுக்க வேண்டும்

:evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

யமுனா அடுத்ததா கிட்னி தான முகாம் நடாத்த போகினமாம் அன்னதானம் கட்டாயம் உண்டாம் போக தயாரா?

நான் ரெடி நீங்கள் அங்கிள்

:wink: :wink:

Link to comment
Share on other sites

ஒரு சமயம்இ சென்னையில் சாயி சமாஜில் பேச ஆரம்பித்தார் சத்யசாயி.

நீர்வீழ்ச்சி போல் தொடர்ந்து வந்து விழுந்தன வார்த்தைகள்!

ஒரு பெரிய கூட்டம் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தது.

பல நண்பர்கள்இ யோகி சுத்தானந்தரை அழைத்துப் போய் சத்யசாயி பாபாவின் பின்புறம் இருந்த இருக்கையில் உட்கார வைத்தார்கள்.

பாபா திடீரென்று அவரை நோக்கித் திரும்பினார். ‘‘நீங்கள் வந்ததில் மிக மிக சந்தோஷம்’’ என்று கூறினார். விபூதியை உண்டாக்கி யோகி சுத்தானந்தரின் நெற்றியில் தடவினார்.

பின்னர் பாபா புறப்பட்டபோதுஇ யோகியையும் தன்னோடு காரில் அழைத்துக் கொண்டு சென்றார். பக்தர் ஒருவர் வீட்டிற்குஇ அவர்கள் சென்றார்கள்.

அங்கே போன பிறகுஇ பாபா யோகியை நோக்கிஇ ‘‘நீங்கள் பாடுங்கள்!’’ என்று கூறினார்.

யோகியும் ஹிந்திஇ தெலுங்குஇ ஆங்கிலம்இ தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் நான்கு பாடல்களைப் பாடினார்.

பாடல்கள் முடிந்ததும்இ பாபா எழுந்து கைகளை வெற்று வெளியில் வீசினார். ஆச்சரியம்! மரகத லிங்கம் ஒன்று அவர் கையில் வந்தது. அதையெடுத்து வந்து யோகியின் புருவங்களின் மத்தியில் வைத்து அழுத்தினார். அப்படிச் செய்யும்போதுஇ ‘‘எல்லாவித ஞானமும் உம்மை வந்தடையும். உலகைச் சுற்றி வாருங்கள்’’ என்று ஆசிர்வதித்தார்.

பிறகுஇ நவராத்திரி விழாவிற்கு வருமாறு யோகியை சத்யசாயி அழைத்தார்.

நவராத்திரி விழாவும் வந்தது.

பிரசாந்தி நிலையத்திற்கு யோகி சுத்தானந்தர் வந்தார். ஒன்பது நாட்கள் அங்கேயே பாபாவுடன் தங்கினார்.

பாபாஇ அவர் தங்குவதற்கு வசதியான அறையை ஏற்பாடு செய்து கொடுத்தார். பிறகு அவரது முக்கிய உணவான பழ வகைகளை அனுப்பி வைத்தார்.

யோகிஇ பிரசாந்தி நிலையத்தின் அருகில் இருக்கும் குன்றின் மேலும்; பின்னர் அதற்கு அருகிலிருந்த ஆற்றங்கரையின் ஓரமும் அமர்ந்து தியானம் செய்துவிட்டுத் திரும்பினார்.

‘சத்’ என்பது சக்தி. அருகிலிருந்த சித்ரா நதிதான் ‘சித்’. பிரசாந்தி ஆசிரமம்தான் ஆனந்தம். அதனால்இ புட்டபர்த்தி முழுவதுமே மெய்சிலிர்ப்புத் தரும் ஆனந்தம் பரவியிருந்தது.

பாபாவின் தாயிடமும்இ உறவினர்களிடமும் யோகி பேசினார். அவர்கள்இ பாபாவின் இள வயது லீலைகளை அவரிடம் கூறினார்கள்.

நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி அன்றுஇ உ.பி.யின் அப்போதைய கவர்னரின் புதல்வனுக்குஇ பாபாவை அட்சர அப்பியாசம் ஆரம்பித்து வைக்க வேண்டியிருந்தார்கள்.

பாபா தமது கையைக் காற்றில் சுழற்றிஇ ஒரு தங்கப் பேனாவை வரவழைத்தார். அதைத் தேனில் நனைத்து எடுத்துஇ பையனது நாக்கில் ‘ஹரி ஓம் நாராயண’ என்று எழுதினார்.

பின்னர் பாபா அங்கே வந்திருந்த பகவந்த்குப்தா என்ற பெரிய விஞ்ஞானியிடம் ஒருகை மணலை எடுத்துக் கொடுத்தார். அதில்இ பகவத் கீதையின் ஓர் உபதேசம் பதிந்ததுபோல் இருந்தது. அது விஞ்ஞானத்தை மீறிய செயல் என வியந்தார்இ அந்த விஞ்ஞானி.

யோகி சுத்தானந்தரிடம் ஒரு மூங்கில் குழாயைக் கொடுத்த சாயிஇ பாபாவின் சன்னதியிலிருந்த ஒரு படத்தின் மேல் அதை வைக்கச் சொன்னார்.

இவர் அப்படி வைத்துக் கொண்டதும்இ பாபா அந்த மூங்கிலை ஒரு குச்சியால் தொட்டார். ஆச்சரியமாக அந்தப் படத்திலிருந்து திடீரென்று விபூதி கொட்ட ஆரம்பித்தது. அதுஇ அந்த மூங்கில் குழாயின் வழியே வந்து விழுந்தது.

சன்னதியின் எல்லா பகுதிகளிலும் அந்த விபூதி விழுந்து நிறைந்தது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் யாவரும் பக்திப் பரவசத்தில் ஒன்றியவர்களாய் ‘‘ஜெய் பாபாஇ ஜெய் பாபா’’ என்று முழக்கமிட்டார்கள்.

எல்லோர் குரலிலும் மெய்மறந்த ஆனந்தம் நிறைந்து இருந்தது.

பிறகு பாபாஇ அன்றைய இரவு கவியரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். கவிஞர்கள் பலர்இ தங்கள் கவிதைகளை வாசித்தார்கள்.

யோகியை நோக்கி ‘‘நீங்களும் பாடுங்கள்’’ என்று கூறினார் பாபா.

யோகியும் ஆங்கிலம்இ தெலுங்குஇ சமஸ்கிருதம்இ ஹிந்தி எனஇ நான்கு மொழிகளிலும் ஒவ்வொரு பாட்டாகப் பாடினார்.

யோகி பாடி முடித்ததும் பாபா உரையாற்றினார். அதில்இ ‘‘யோகி சுத்தானந்தர் கடைசியில் ஒரு நல்ல இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார்’’ என்று கூறினார்.

அதோடுஇ யோகி நடத்தி வரும் யோக சமாஜ் பற்றி நான்கு முறை பாபா குறிப்பிட்டார். பிறகு பாபாஇ அங்கே நிலையத்தில் உள்ள அச்சு இயந்திரச் சாலையைத் திறந்து வைத்துப் பேசினார்.

யோகியைப் பார்த்துஇ ‘‘நீங்கள் பல ஞானிகளோடு இருந்திருக்கிறீர்கள். நெடுநாட்கள் தவம் செய்திருக்கிறீர்கள். தாங்கள் சமாஜத்தில் தங்களது வெளியீடுகளான புத்தகங்களும்இ தங்கள் சீடர்களும் ஒரு ஸ்தாபனமாக ஆகிவிட்டது. விட்டுக் கழன்று வாருங்கள். பிறகு சுதந்திரமாக இருங்கள்’’ என்று கூறினார்.

பாபாவோடு தாம் இருந்த சமயத்தில் நடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றைஇ யோகியே சொல்வதைப் பார்ப்போம்.

ஒருசமயம்இ சத்யசாயி பற்றி பல பத்திரிகைகள் அவதூறுகளாக எழுதின.

ஒரு பத்திரிகைஇ ‘அவர் கைது செய்யப்படுவார்’ என்றுகூடக் குறிப்பிட்டு எழுதிருந்தது.

வெங்கடகிரியில் ‘டிவைன் லைன் சொசைட்டி’ கூட்டத்திற்கு பாபா தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் பாபா உரையாற்றினார்.

‘‘என்னை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அனுப்ப முடியாது. அது இயலாது! அவதூறுகள்இ கிருஷ்ணருக்கும் வந்தது. அதற்காக நாம் கம்சனும் துரியோதனனும் இருந்தது கூடாது என்று சொல்வது சரியல்ல’’ என்று கூறினார்.

நாங்கள் பிறகு வெங்கடகிரியின் அரண்மனையில் சாப்பிட்டுவிட்டுஇ சென்னைக்குப் புறப்பட்டோம்.

பாபா பேசிக்கொண்டு வந்தார். நான் பாடினேன். நிசப்த இரவு அவைகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தது.

போகிற வழியில்இ காரின் ஒரு டயர் பஞ்சராகிவிட்டது. டிரைவர் கீழே இறங்கிப் பார்த்தார். அவரால் சரி செய்ய முடியவில்லை.

அப்போது பாபா கூறினார்இ ‘‘பாருங்கள்இ ஒரு டயர் பஞ்சராகிவிட்டது... அதனால் மற்ற மூன்று சக்கரங்களும் ஓடமுடியவில்லைஇ பார்த்தீர்களா? அதேபோல் தான் தர்மம்இ அதர்மம்இ காமம்இ மோட்சம் என்று நான்கு சக்கரங்களும்!

இவைகளில் தர்மம் முன்பக்கத்து சக்கரமாக இருக்கிறது. தர்மசக்கரமான அதுஇ பழுதாகிவிட்டது. இப்போது நான்தான் அந்தப் பழுதைச் சரியாக்க வேண்டும்’’ என்று கூறினார்.

பாபா கீழே இறங்கினார். என்ன செய்தார் என்று தெரியவில்லை.... ஓரிரு நிமிடத்தில் கார் சரியாகிவிட்டது. பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். பேச்சும் தொடர்ந்தது.

பாபா கூறினார்இ ஒரு பெரிய உலோகத் துண்டைத் தண்ணீரில் போட்டால் அமிழும். ஆனால்இ அதையே ஒரு படகாகச் செய்து விட்டால்இ அது தண்ணீரில் மிதக்கும்.

நமது அகங்காரம் என்னும் நான் _ தன்மையை அகலமும் பெரியதும் ஆக்கிவிட்டால்இ அது கடவுளின் கிருபை என்பதில் மிதக்க ஆரம்பித்துவிடும்.

‘‘ஈகோ’ என்பது நான் என்னும் தன்மை! அது ரஜஸ்ஸைச் சேர்ந்தது.

கடவுள் நமது ரஜஸ்ஸையும் தமஸையும் தள்ளிவிட்டுஇ சத்துவமாக படைத்திருக்கக் கூடாதா? என்று கேட்கலாம். மேலே ஓடும் மின் விசிறியைப் பாருங்கள். இதில் மூன்று இறக்கைகள் இருக்கின்றன. இதில் ஒன்றை உடைத்தால் கூடஇ சரியாக வேலை செய்யாது. அது போலவே லோக மாயாவில் மூன்று குணங்களும் இருந்தால்தான்இ உலக லீலைகள் நடந்து வரும்.’’ என்றார் பாபா.

பாபா ஒரு விஞ்ஞானக் கல்லூரியை பெங்களூர் ஒய்ட்ஃபீல்ட்டில் நிறுவியுள்ளார். அதைஇ யோகி ஒரு முறை சென்று பார்த்தார்.

அங்கிருந்த அமெரிக்க பக்தர்கள்இ அவரை அழைத்துச் சுற்றிக் காட்டினார்கள். பாபா கீழைநாடுகளையும் மேலைநாடுகளையும் ஒன்று சேர்த்துவிட்டார் என்றுஇ யோகிக்கு அது ஆச்சரியமாகத் தோன்றியது.

விஞ்ஞானமும் யோகமும் பிரசாந்தி நிலையத்தின் முக்கியக் கொள்கையாகச் சென்றுவிட்டது. ‘‘ஜெய் பாபா’’ என்று யோகி கூறினார்.

Thanks:Kumudam

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சாய்பாபா பணம் சம்பாதித்து அவரது பொஞ்சாதி பிள்ளைகளுக்குக் கொடுத்ததாகச் செய்திகளில்லையென்று எண்ணுகிறேன். அப்படிக் கொடுத்திருந்தால் அது கண்டிக்கப்படவேண்டியதே. ஆய்வாளர்கள் அதைப்பற்றியும் கவனமெடுக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாய்பாபா பணம் சம்பாதித்து அவரது பொஞ்சாதி பிள்ளைகளுக்குக் கொடுத்ததாகச் செய்திகளில்லையென்று எண்ணுகிறேன். அப்படிக் கொடுத்திருந்தால் அது கண்டிக்கப்படவேண்டியதே. ஆய்வாளர்கள் அதைப்பற்றியும் கவனமெடுக்க வேண்டுகிறேன்.

ஆள் பெண்டிரோடு சயனித்து பிள்ளை பெறுகிற ரைப் இல்லை எண்டு கதையடிபடுகுது. ஆகையால் நீங்கள் சொல்லிறது சரியாயாய் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

அங்கிருந்த அமெரிக்க பக்தர்கள்இ அவரை அழைத்துச் சுற்றிக் காட்டினார்கள். பாபா கீழைநாடுகளையும் மேலைநாடுகளையும் ஒன்று சேர்த்துவிட்டார் என்றுஇ யோகிக்கு அது ஆச்சரியமாகத் தோன்றியது.

Thanks:Kumudam

மேலைதேய,கீழைதேய நாடுகளை ஒன்றாக்கின பாபாவால் தன்ட நாட்டில நடக்கி பிரச்சினை தீர்க்க ஏலாம் போச்சு

:) :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் வந்தார், யேசுக் கிறிஸ்து வந்தார், முகம்மது நபி வந்தார் ஏன் புள்ளையார் முருகன் சிவபெருமான் ராமன் கிட்டினன் எண்டு கனபேர் வந்து போனாங்க. ஒருவரும் உலகப் பிரச்சனையத் தீர்க்கல்லப் பாருங்கோ.

Link to comment
Share on other sites

:P நமது பிரச்சனையை நாம் தான் தீர்க்க வேண்டும் யாரோ ஒருவர் வருவார் தீர்ப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.