Jump to content

ஹெலிகாப்டர் ஊழல்.. ஆளுநர்கள் எம்.கே. நாராயணன், வான்சூவும் சிக்கினர்!


Recommended Posts

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் எம்.கே. நாராயணன், கோவா ஆளுநர் வான்சூ ஆகியோரை சிபிஐ தமது தரப்பு சாட்சியங்களாக சேர்க்க இருப்பதாக சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
 

17-goa-governor-wanchoo-naraya.jpg


நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான ஹெலிகாப்டர்களை இத்தாலியில் இருந்து வாங்கியதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்தும் செய்தது. இந்த வழக்கில் நாட்டின் விமானப்படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் 2005ஆம் ஆண்டு இந்த ஹெலிகாப்டர்களின் தொழில்நுட்ப விவரங்களை மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன், சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவராக இருந்த வான்சூ ஆகியோர் அனுமதி கொடுத்ததாக கூறப்பட்டது.

தற்போது இந்த இருவரும் மேற்குவங்கம் மற்றும் கோவா மாநில ஆளுநர்களாக இருக்கின்றனர். இவர்களையும் சிபிஐ இந்த வழக்கில் சேர்க்க முடிவு செய்தது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பிய சிபிஐ, இந்த 2 ஆளுநர்களையும் சிபிஐ சாட்சியமாக சேர்க்கிறது என்று கூறியிருந்தது. தொடக்கத்தில் இதற்கு அனுமதி மறுத்த சட்ட அமைக்கம் தற்போது எதற்காக இந்த இருவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் இந்த இருவரும் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சேர்க்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

http://tamil.oneindia.in/news/india/cbi-wants-quiz-2-guvs-as-witnesses-chopper-scam-203705.html

 

 


எனது குறிப்பு : நாராயணனை தமிழர்களை கொன்ற பாவம் துரத்துகிறது.
Link to comment
Share on other sites

ஹெலிகாப்டர் வித்தது சோனியாவின் சித்தப்பா கம்பனியா? வரவர சோனிக்கும் (நிறுவனம் :icon_idea: ) சரியில்லை.. சோனியாவுக்கும் சரியில்லை..  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளத்து, எம்.கே. நாராயணா....
நீ... ஈழத் தமிழனுக்கு செய்த, துரோகத்துக்கு, உன்னை விடாது... சனி துரத்தும்.
உன்னை காலி வீதியில், வெறுங்காலுடன் நடக்க வைத்து அழகு பார்த்தவன், சிங்களவன். அப்பவும்... நீ திருந்தவில்லை.
கட்டையில் போகும்...காலத்திலாவது, திருந்து.

Link to comment
Share on other sites

மலையாளத்து, எம்.கே. நாராயணா....

நீ... ஈழத் தமிழனுக்கு செய்த, துரோகத்துக்கு, உன்னை விடாது... சனி துரத்தும்.

உன்னை காலி வீதியில், வெறுங்காலுடன் நடக்க வைத்து அழகு பார்த்தவன், சிங்களவன். அப்பவும்... நீ திருந்தவில்லை.

கட்டையில் போகும்...காலத்திலாவது, திருந்து.

கொங்கிரஸ் காலத்தில் பெரிய புள்ளிகளை மிரட்டி திரிந்தவர். கடைசி காலத்தில் பிரச்சினைகளை அனுபவித்து சாகவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொங்கிரஸ் காலத்தில் பெரிய புள்ளிகளை மிரட்டி திரிந்தவர். கடைசி காலத்தில் பிரச்சினைகளை அனுபவித்து சாகவேண்டும்.

 

நாராயணன், மேனன் போன்ற....

மலையாளத்தவர்களால், ஈழத்தில்... தொன்று, தொட்ட.. வாழ்ந்த தமிழன் அழிக்கப் பட்டான்.

அதே.... அழிவை, இந்த  நாய்கள்... அனுபவிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இவர்கள் உலகின் சகல புரதானங்களுக்கும் முக்கியமான இந்தியாவின் அசிங்கங்கள்.
மற்றவர்களின் அவலங்களை வைத்து வயிறு வளர்க்கும் நாதாரி கூட்டங்கள்.
Link to comment
Share on other sites

எங்களுக்கு ஆர்வம் கூட... ஆனால் இவர்கள் இருவரும் சாட்சிகள் மட்டுமே...

 

"இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பிய சிபிஐ, இந்த 2 ஆளுநர்களையும் சிபிஐ சாட்சியமாக சேர்க்கிறது என்று கூறியிருந்தது."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இவர்கள் உலகின் சகல புரதானங்களுக்கும் முக்கியமான இந்தியாவின் அசிங்கங்கள்.
மற்றவர்களின் அவலங்களை வைத்து வயிறு வளர்க்கும் நாதாரி கூட்டங்கள்.

 

 

இப்படி... நாராயண் போன்ற... அசிங்க முகங்கள் இந்திய வல்சரசு நாட்டுக்கு தேவையில்லை.

அவனை.... பிடித்து, சாகு மட்டும், மறியலில் வைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

எங்களுக்கு ஆர்வம் கூட... ஆனால் இவர்கள் இருவரும் சாட்சிகள் மட்டுமே...

 

"இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பிய சிபிஐ, இந்த 2 ஆளுநர்களையும் சிபிஐ சாட்சியமாக சேர்க்கிறது என்று கூறியிருந்தது."

ஆசைக்கு திட்டவும் விடமாட்டீர்கள் போலிருக்கு . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஆர்வம் கூட... ஆனால் இவர்கள் இருவரும் சாட்சிகள் மட்டுமே...

 

"இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பிய சிபிஐ, இந்த 2 ஆளுநர்களையும் சிபிஐ சாட்சியமாக சேர்க்கிறது என்று கூறியிருந்தது."

வந்துட்டாருய்யா சட்ட வல்லுனர் எல்லாரும் எழும்பி நிற்க்கவும்.

Link to comment
Share on other sites

வந்துட்டாருய்யா சட்ட வல்லுனர் எல்லாரும் எழும்பி நிற்க்கவும்.

பழைய எசமானை கண்டால் வால் தானாக ஆடுவதை நிறுத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய எசமானை கண்டால் வால் தானாக ஆடுவதை நிறுத்த முடியாது.

 

 

எப்படியெல்லாம  ஞாபகம் வைத்து அடிக்கிறார்களப்பா........ :lol:  :D

Link to comment
Share on other sites

908sqc.jpg

:)

சூரிய சந்திர சக்கரைவத்தி வாழ்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஹெலிகொப்டர் வழக்கில் சாட்சியங்களா அல்லது குற்றவாளிகளா? சாட்சியங்கள் என்றால் ஊழல் நடைபெற்றது இவர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்று பொருள். குற்றவாளிகள் என்றால் ஊழலில் இவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று பொருள்.

 

இவர்கள் குற்றவாளிகள் இல்லையென்று சொல்லுமளவிற்கு இவர்கள் ஒன்றும் காந்தியின் அண்ணனோ தம்பியோ கிடையாது. போபர்ஸ் பீரங்கி ஊழல் மன்னன் ராஜீவினதும், ஹர்ஷாத் மேதாவின் ஊழல் நண்பன் நரசிம்மராவினதும், 2 ஜி ஸ்பெக்ரம் சோனியாவினதும் காங்கிரஸ் கட்சியில் ஊரிய மட்டைகள். ஆனால் நாராயணன் மலையாள மந்திரீகரன்.சுழித்துத் தப்பிவிட சாத்தியமிருக்கு.

 

வழக்கு முடிந்தபின்னர்தான் தெரியும். அதுக்கு இன்னுமொரு 50 ஆண்டுகளாவது செல்லும். 

Link to comment
Share on other sites

போஃபோர்ஸ் பீரங்கி ஊழல் செய்தவர் சிறைக்குப் போகவில்லை.. நேராக மேலையே போய்விட்டார். 

Link to comment
Share on other sites

போஃபோர்ஸ் பீரங்கி ஊழல் செய்தவர் சிறைக்குப் போகவில்லை.. நேராக மேலையே போய்விட்டார்.

ஊழல் பெரியவர் மாலை மரியாதையோடு மேலே சென்றார். :)

Link to comment
Share on other sites

ஊழல் பெரியவர் மாலை மரியாதையோடு மேலே சென்றார். :)

 

இந்தியன் கேவலமானவன் என்பதற்கு இதை விட சான்று இருக்க முடியாது...

 

"மாலை மரியாதையோடு அனுப்பி வைத்தவரை" கோவணமும் இல்லாமல் சேற்றில் மீன் பிடிக்க வைத்ததை :)

 

 

 

(p.s: மேலே உள்ளதை எழுத விரும்பவில்லை..ஆனால் என்ன செய்வது..தங்களுக்கு பெரிய ஆப்பு சொருகுபட்டத்தை மறந்து அடுத்தவனுக்கு சின்ன ஆப்பு வைத்து விட்டோம் என்று சிரிப்பவர்களுக்காக...மனதை கல்லாக்கி கொண்டு இதை செய்ய வேண்டி இருக்கிறது..... ;))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியனை தரக்குறைவாய் கதைச்சால் கொஞ்சப்பேருக்கு பக்கெண்டு பத்தியெரியுது.  :D

Link to comment
Share on other sites

இந்தியன் கேவலமானவன் என்பதற்கு இதை விட சான்று இருக்க முடியாது...

"மாலை மரியாதையோடு அனுப்பி வைத்தவரை" கோவணமும் இல்லாமல் சேற்றில் மீன் பிடிக்க வைத்ததை :)

(p.s: மேலே உள்ளதை எழுத விரும்பவில்லை..ஆனால் என்ன செய்வது..தங்களுக்கு பெரிய ஆப்பு சொருகுபட்டத்தை மறந்து அடுத்தவனுக்கு சின்ன ஆப்பு வைத்து விட்டோம் என்று சிரிப்பவர்களுக்காக...மனதை கல்லாக்கி கொண்டு இதை செய்ய வேண்டி இருக்கிறது..... ;))

ம்ம்ம்... 1200 மில்லியன் மக்களின் குடும்ப இளவரசருக்கு பழி தீர்க்க உங்களுக்கு 17 வருசம் எடுத்தது. பெரிய கெட்டிக்காரர்.

அதுவும் நேர மோத பயத்தில் சிங்களவனுக்கு பின்னால் பதுங்கி வந்தீர்கள்.

அதுவும் கனடாவில் இருந்து கொண்டு நீங்கள் வாயால் பெட்டி அடித்து கொடுத்திருக்காவிட்டால் பிரபாகரன் தப்பி இருப்பார்.

Link to comment
Share on other sites

இந்தியன் கேவலமானவன் என்பதற்கு இதை விட சான்று இருக்க முடியாது...

 

"மாலை மரியாதையோடு அனுப்பி வைத்தவரை" கோவணமும் இல்லாமல் சேற்றில் மீன் பிடிக்க வைத்ததை :)

 

 

 

(p.s: மேலே உள்ளதை எழுத விரும்பவில்லை..ஆனால் என்ன செய்வது..தங்களுக்கு பெரிய ஆப்பு சொருகுபட்டத்தை மறந்து அடுத்தவனுக்கு சின்ன ஆப்பு வைத்து விட்டோம் என்று சிரிப்பவர்களுக்காக...மனதை கல்லாக்கி கொண்டு இதை செய்ய வேண்டி இருக்கிறது..... ;))

 

உங்களுக்கு சிலவற்றை தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது. :D

 

  • ஊழல் செய்தவர்கள் தப்பி விடுகிறார்களே என்பது ரகுநாதனின் ஆதங்கம்.
  • சட்டத்தில் இருந்து தப்பினாலும், ஏதோ ஒரு காரணத்தினால் மேலே சேர்ந்தவர்களும் உள்ளார்கள் என்பது பதில் வாதம்.
  • இதற்குள் ஊழலில் சம்பந்தமே இல்லாத தலைவரை கொண்டு வந்து செருகுவது உங்களின் வாதம். இது ண்மையில் ஒரு பக்க வாதம். :D

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சிலவற்றை தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது. :D

 

  • ஊழல் செய்தவர்கள் தப்பி விடுகிறார்களே என்பது ரகுநாதனின் ஆதங்கம்.
  • சட்டத்தில் இருந்து தப்பினாலும், ஏதோ ஒரு காரணத்தினால் மேலே சேர்ந்தவர்களும் உள்ளார்கள் என்பது பதில் வாதம்.
  • இதற்குள் ஊழலில் சம்பந்தமே இல்லாத தலைவரை கொண்டு வந்து செருகுவது உங்களின் வாதம். இது ண்மையில் ஒரு பக்க வாதம். :D

நன்றி.

 

 

இதற்குத்தான் சொல்வது

மனிதக்குணம் உள்ளவர்களுடன் மட்டுமே பழகவேண்டும் என்று............. :o

Link to comment
Share on other sites

  • இதற்குள் ஊழலில் சம்பந்தமே இல்லாத தலைவரை கொண்டு வந்து செருகுவது உங்களின் வாதம். இது ண்மையில் ஒரு பக்க வாதம். :D

நன்றி.

 

இது ஒன்று போதும் யாருக்கு பக்கவாதம்..மனித குணம் நிரம்பி வழிகிறது என்பதை காண :)

 

1200 மில்லியன் மக்களின் ராஜகுமாரன் என்பதால் தான் சிங்கள சக்கரவர்த்திகளும் இந்தியாவுக்கு சலாம் போடுகிறார்கள் (விருப்பம் இல்லாவிட்டாலும்) :)

 

நாமும் உயிர் பிச்சை கேட்டோம்...மறந்து விட்டதா??? :)

 

2000 இலேயே அவர்கள் உறும...நாங்கள் உயிராய்தம் ஏந்தி பிடித்ததையும் விட்டு விட்டு வரவேண்டி இருந்தது... :)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.