Jump to content

கப்பல் ஒன்றை தாக்கியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளனர்


Recommended Posts

இனப்பிரச்சனையால் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 தரப்பிற்கிடையில் முதல் முறையாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு முன்னுதாரணம் அற்றதா? :? :roll:

புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான வரைபின் அடிப்படையில் ஒரு தீர்வு பற்றி அடுத்த கட்டத்தில் பேசுவதாகத்தான் ஒஸ்லோ பிரகடனம் அறிவித்ததே அன்றி இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வு பற்றி அல்ல.

LTTE's proposal was about an interim administration and the Oslo declaration also only asserts that both parties will explore a solution (in the future rounds of talks) based on those proposals. The Oslo declaration does not talk about a final solution to the ethnic conflict!

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply

இனப்பிரச்சனையால் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 தரப்பிற்கிடையில் முதல் முறையாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு முன்னுதாரணம் அற்றதா? :? :roll:

புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான வரைபின் அடிப்படையில் ஒரு தீர்வு பற்றி அடுத்த கட்டத்தில் பேசுவதாகத்தான் ஒஸ்லோ பிரகடனம் அறிவித்ததே அன்றி இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வு பற்றி அல்ல.

LTTE's proposal was about an interim administration and the Oslo declaration also only asserts that both parties will explore a solution (in the future rounds of talks) based on those proposals. The Oslo declaration does not talk about a final solution to the ethnic conflict!

யுத்தநிறுத்த ஒப்பந்தம் முன்னுதாரணம் அற்றது என்பது உலகத்தில் எந்த ஒரு விடுதலைபோராட்ட இயக்கமும் அது எதிர்த்து போராடும் அரசினால் இந்தளவு தூரம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு யுத்த நிறுத்ததை செய்யவில்லை என்பதை துல்லியமாக சுட்டிக்காட்டவே எம்மால் சொல்லப்பட்டது. இது புலிகளின் இராணுவ வெற்றியின் ஒரு அரசியல் அறுவடையே.

அடுத்து ஒஸ்லோ ஒப்பந்தத்தில் இருக்கும் பந்தியே அல்லாமல் என்னால் எழுதப்பட்டது அல்ல. அதை மீண்டும் கீழே தருகிறேன்.

Responding to a proposal by the leadership of the LTTE, the parties agreed to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking peoples, based on a federal structure within a united Sri Lanka. The parties acknowledged that the solution has to be acceptable to all communities.

மேற்குறித்த வரிகளின் தமிழ் வடிவம் கீழ் வருமாறு..

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் யோசனையொன்றுக்குப் பதிலளிக்கு முகமாக தமிழ்மொழி பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் உள்ளக சுய நிர்ணயத்தின் மேல் நிறுவப்பட்ட தீர்வொன்றை ஐக்கிய இலங்கையினுள் சமஸ்டி அடிப்படையில் தேடுவதற்கு இக்கட்சிகள் இணக்கம் தெரிவித்தன. அத்தீர்வு சகல சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை இக்கட்சிகள் ஒப்புக் கொள்கின்றன.

ஆனால்,

LTTE's proposal was about an interim administration and the Oslo declaration also only asserts that both parties will explore a solution (in the future rounds of talks) based on those proposals. The Oslo declaration does not talk about a final solution to the ethnic conflict!

புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான வரைபின் அடிப்படையில் ஒரு தீர்வு பற்றி அடுத்த கட்டத்தில் பேசுவதாகத்தான் ஒஸ்லோ பிரகடனம் அறிவித்ததே அன்றி இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வு பற்றி அல்ல.

இதில் நீங்கள் குறிப்பிடும் மேல் உள்ள வரிகளுக்கு மூலம் என்ன? இதை எங்கிருந்து எடுத்தீர்கள்? இதை ஒஸ்லோ உடன்பாட்டில் இருந்துதான் எடுத்துவந்தீர்கள் எனில் அதன் மூலத்தை நாமும் பார்ப்பதற்கு வசதியாக இணைப்பதை எமக்கு தருவீர்களா?

Link to comment
Share on other sites

நான் 2 மொழிகளிலும் எழுதியவை ஒஸ்லோ பிரகடனத்தில் சொல்லப்பட்டது என்ன சொல்லப்படாதது என்ன என்பவற்றை எனது வசனங்களில் அன்றி அந்த பிரகடனத்தின் நேரடி மேற்கோள்களை அல்ல. இதன் நோக்கம் நீர் ஓஸ்லோ பிரகடனத்தின் மேற்கோள்களை போட்டுவிட்டு அதில் இறுதி தீர்வு பற்றி சொல்லியிருப்பதாக போடும் தோற்றப்பாட்டை தெளிவு படுத்தவே.

Link to comment
Share on other sites

நான் 2 மொழிகளிலும் எழுதியவை ஒஸ்லோ பிரகடனத்தில் சொல்லப்பட்டது என்ன சொல்லப்படாதது என்ன என்பவற்றை எனது வசனங்களில் அன்றி அந்த பிரகடனத்தின் நேரடி மேற்கோள்களை அல்ல. இதன் நோக்கம் நீர் ஓஸ்லோ பிரகடனத்தின் மேற்கோள்களை போட்டுவிட்டு அதில் இறுதி தீர்வு பற்றி சொல்லியிருப்பதாக போடும் தோற்றப்பாட்டை தெளிவு படுத்தவே.

நான் ஒஸ்லோ பிரகடனத்துக்கு எனது மொழியில் வியாக்கியானம் தரவில்லை.

ஒஸ்லோ பிரகடனத்தில் உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளேன்.

இன்னும் விளக்காம சொல்லவேண்டும் என்றால் ஒஸ்லோ பிரகடனத்துக்கு நீங்கள் விளக்க உரை கொடுக்க வேண்டிய அவசியத்துக்கு அது மற்றவர்களால் புரியமுடியாத மொழியில் எழுதப்பட்ட கிரந்தம் அல்ல.

மீண்டும் ஒஸ்லோ பிரகடனத்தில் உள்ள வரிகளை கீழ் தருகிறேன்.

PARTIES HAVE DECIDED TO EXPLORE A POLITICAL SOLUTION FOUNDED ON INTERNAL

SELF-DETERMINATION BASED ON A FEDERAL STRUCTURE WITHIN A UNITED SRI LANKA

ஒஸ்லோ பிரகடனத்தில் அரசியல் தீர்வு பற்றி பேசப்படாத விடயத்தை பேசப்பட்டது போல் ஒரு தோற்றப்பாட்டை களத்தில் நான் முன்வைப்பதான உங்கள் குற்றச்சாட்டுக்கு அந்த பிரகடன வரிகளை மீண்டும் கீழே தருகிறேன்.

Responding to a proposal by the leadership of the LTTE, the parties agreed to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking peoples, based on a federal structure within a united Sri Lanka. The parties acknowledged that the solution has to be acceptable to all communities.

நீங்கள் சொல்வது போல் '' சொல்லப்பட்டது என்ன சொல்லப்படாதது என்ன'' என்பதில் இருந்து அந்த ஒப்பந்தம் '' புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான வரைபின் அடிப்படையில் ஒரு தீர்வு பற்றி அடுத்த கட்டத்தில் பேசுவதாகத்தான் ஒஸ்லோ பிரகடனம் அறிவித்ததே......'' என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி தலைப்புக்கும் இங்கே நிகழும் கருத்தாடல்களுக்கும் தொடர்பே இல்லை! சமாதானம் உங்கள் விடயத்தை தமிழீழம் என்ற தனிக்களத்தில் தொடருவீர்களா? எங்கெளுக்கெல்லாம் உந்த இடைக்காலத்தீர்வெல்லாம் வேணாம். தனித் தமிழீழமே தீர்வு! அது பேச்சுவார்த்தைகள் மூலமாக வருமென்றால், யாரய்யா ஓம் படமாட்டோமென்றது!

இந்த படம் அவர்கள் டோரா மாதிரியிருக்கிறது! அப்படியா? முதல் எங்கேயோ படம் எட்டுத்ததை தற்போது போட்டு காட்டுகிறார்களோ?

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் எனது தவறு, ஒஸ்லோ பிரகடனம் என்பது 2002 மார்கழியில் நடந்தது. இடைக்கால நிர்வாக சபை பற்றிய வரைபு சமர்ப்பிக்கப்பட்டது 2003 கார்த்திகை.

ஒஸ்லோ பிரகடனம் பற்றி பால அண்ணாவின் விளக்கும் கிளே உள்ளது:

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=13239

இதுவும் ஒரு பொருத்தமான ஆக்கம்:

http://www.sangam.org/articles/view2/?uid=541

Link to comment
Share on other sites

அப்படி வரட்டும் பூனை வெளியால் நீங்கள் எங்க இருந்து வாறியள் எண்டு இப்ப விளங்குது 'சமாதானம்'.முதலில் ஒஸ்லோவில் எந்த ஒப்பந்தமும் கைச்சாதிடப்படவில்லை பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படைகளே சிலாகிக்கப்பட்டன.இதனை பாலசிங்கம் வெகுவாக விளக்கி உள்ளார்.ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட பிரகடனம் புலிகளின் தலமையினால் வெளியிடப்படவில்லை.

மேலும் அதென்ன 'மென்மையான' போக்கு அதாவது தமிழர்களின் அபிலாசைகளைப் பிரதினிதித்துவப் படாமல் மேற்குலகம் சொல்லுவதற்கு தலை ஆட்டும் ஆமாம் சாமிப் பொம்மைகள் வேண்டும்.முள்ளந்தண்டிலாத தலமைகளிடம் நீங்கள் அதனை எதிர் பார்க்கலாம்.தமிழர்களின் போரட்டாத்திற்கென சில அரசியல் அடிப்படைகள் இருக்கின்றன,தமிழர்களின் தியாகங்களுக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது.மேற்குலகின் விருப்பங்களுக்கு வளைந்து போக நாங்கள் முள்ளந்தணிடிலாதவர்கள் கிடையாது.எமது சுதந்திரமும் இறமையும் விற்க முடியாதன,அவ்வாறே புலிகளின் தலமையும் விலை போகாதது.அதனால் தான் தமிழ் மக்களும் போராடும் போராளிகளும் அந்தத் தலமைக்கு விவாசமாக உடல்,பொருள், ஆவி என்று அனைத்தையும் ஒப்படைக்கின்றனர்.என்று நீங்கள் எதிர்பார்ப்பது போல் புலிகள் விலைபோகிறார்களோ அன்று எங்கள் போராட்டம் செத்துவிடும்.அதனைத் தான் மேற்குலகம் எதிர்பாக்கிறது.அதற்காகத் தான் நீங்கள்(?) மற்றும் ஜெயபாலன் போன்றோரை நோர்வே அரசு வளர்த்துவிடுகிறது.உங்கள் கருதுக்கள் அச்சொட்டாக ஜெயபாலனின் கருத்துக்குகளைப் பிரதிபலிக்கின்றன. நோர்வே அரசால் அவர் பராமரிக்கப்படுகிறார்,பிரச்ச

Link to comment
Share on other sites

பிரித்தானியாவின்ரை விசேட பிரதிநிதி வந்த கப்பலையே உவங்கள் தாட்டவங்கள்? அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

கண்ணீர் அஞ்சலிகள் :cry: :cry:

Link to comment
Share on other sites

அப்படி வரட்டும் பூனை வெளியால் நீங்கள் எங்க இருந்து வாறியள் எண்டு இப்ப விளங்குது 'சமாதானம்'.முதலில் ஒஸ்லோவில் எந்த ஒப்பந்தமும் கைச்சாதிடப்படவில்லை பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படைகளே சிலாகிக்கப்பட்டன.இதனை பாலசிங்கம் வெகுவாக விளக்கி உள்ளார். ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட பிரகடனம் புலிகளின் தலமையினால் வெளியிடப்படவில்லை.

மேலும் அதென்ன 'மென்மையான' போக்கு அதாவது தமிழர்களின் அபிலாசைகளைப் பிரதினிதித்துவப் படாமல் மேற்குலகம் சொல்லுவதற்கு தலை ஆட்டும் ஆமாம் சாமிப் பொம்மைகள் வேண்டும்.முள்ளந்தண்டிலாத தலமைகளிடம் நீங்கள் அதனை எதிர் பார்க்கலாம்...............புலிகளின் தலமையும் விலை போகாதது...........நீங்கள் எதிர்பார்ப்பது போல் புலிகள் விலைபோகிறார்களோ அன்று எங்கள் போராட்டம் செத்துவிடும்.அதனைத் தான் மேற்குலகம் எதிர்பாக்கிறது.அதற்காகத் தான் நீங்கள்(?) மற்றும் ஜெயபாலன் போன்றோரை நோர்வே அரசு வளர்த்துவிடுகிறது.உங்கள் கருதுக்கள் அச்சொட்டாக ஜெயபாலனின் கருத்துக்குகளைப் பிரதிபலிக்கின்றன. நோர்வே அரசால் அவர் பராமரிக்கப்படுகிறார்,பிரச்ச

Link to comment
Share on other sites

India tipped off Lanka about suspected arms shipment of Tigers

Colombo, Sept. 19 (PTI):

Acting on a tip-off from Indian authorities, Sri Lankan forces have sunk a ship believed to be ferrying arms and ammunition for Tamil Tiger rebels, a top defence source here said today.

The Sri Lankan military was able to intercept the unnamed vessel some 125 miles off the island's coast because of the good intelligence which came from India, the source said.

"We have information of a total of three such ships and we have now taken out one."

Meanwhile, the government's defence spokesman Keheliya Rambukwella told reporters here that the ship sunk by war planes and naval gun boats on Sunday had originated from a port in Indonesia.

Rambukwella, who is also Policy Planning Minister, said Colombo was in touch with Indonesian authorities to get more details.

He said the ship that was sunk on Sunday was believed to be carrying about 150 to 200 tonnes of arms and ammunition.

The government believed that the Tigers may have been trying to smuggle in anti-aircraft missiles and heavy artillery. Some of the artillery fired by Tigers in recent months had been made in China, he said.

http://www.hindu.com/thehindu/holnus/00120...00609191654.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[b]சமாதானம் எழுதியது....

சமாதானம் என்பதன் அர்த்தம் எமது அரசியல் பார்வையில்தான் உண்மையான அர்த்தம் கொள்கிறது. யுத்தத்தின் நீட்சி தமிழ் இனத்தை இலங்கை தீவில் பூண்டோடு அழித்துவிடும். தொடர்ச்சியான யுத்தம் சிங்கள இனவாத மேன்மைக்கே வழிவகுக்கும். சமாதான கோசத்தின் மூலம்தான் நாம் எமது இலக்கை அடைய முடியும்.

[color=red]பதில்

உமது கருத்து யுத்தம் என்ற வீதி முடிந்துவிட்டது.

மீதியை சமாதானத்தின் வீதியால்ததான் கடக்கவேண்டும் தேசியத்தின் விருப்பத்துக்கு அப்பால் காலம் நிர்ப்பந்திக்கிறது மறுத்தால் இனத்தை மரணம் விளுங்கிவிடும், இசைந்தால் கிடைப்பதப் பெற்றுவாழலாம்.

ஏன் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே சமாதானத்திலேயே பயணித்து இருக்கலாமே இந்த இளப்புக்களுக்கும் தேவை இருந்திருக்காதே.

சீசி அப்படி இல்லை குறிப்பிட்ட அளவு தூரம் யுத்தத்தில் பயணம் செய்தால் தான் சமாதானத்தில் இருந்து அடையக்கூடிய ஒரு அரசியல் முதலீட்டைப்பெறலாம் பின் சாமாதானத்தை தொடரலாம்.

அது எப்படி ஆயுதத்துக்கு மிரளாத அரசவாதம் சமாதானத்துக்கு மிரளவேண்டும்.

சர்வதேச அழுத்தம் எந்த அரசயும் பணியவைக்கும். எனவே சமாதானத்தின் பக்கம் நாம் நின்றால் அது எமக்கு சாதகமாய் நிற்க்கும்.

அப்படியா பலஸ்தீனரின் போராட்டம் உலக அங்கீகாரம் பெற்றது. அவர்கள் படுபாதகமான முறையில் கொல்லப்படும் போது. அந்த அங்கீகாரத்தனத்தின் பெறுமதி செல்லாக்காசாகிறதே.

பக்தா போராட்ட அமைப்பும் தேர்தலால் மக்கள் அங்கீகாரம் என்ற மகுடத்தை சுமந்தும் அமரிக்க குடும்பநாடுகளால் அவை பயங்கரவாத அமைப்பென்றுதானே சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எனவே எம்கைகளை நம்பினால்தான் தேசியத்தின் பசியை தீர்க்கமுடியும்.

அல்லாதுவிடின் பசியை மறக்கச்செய்யத்தான் முடியும்.

ஒன்று இரண்டு உண்மைத் தகவல்களோடு தன் அரசியல் ஞானப்பார்வைத் தகவல்களோடு ஒட்டி விடுகிற பம்மாத்துதான் ஊடகஉழவியல்ப்போர்!!!!

பணத்துக்கு அநாதையானது இவர்கள் வாழ்வுகள், உடம்பில் மனித உணர்வுகள் செத்தபிறகு அநுபவிக்கப்போவது என்ன மிருக இன்பமா? அதனால்தான் மிருகத்தனமாக ஒழுக்கம் இல்லாமலும் வாழ்கின்றார்களா? இல்லாளின் ஊர்மேச்சல்தனம் அடுப்படிச் செலவைக்கவனிக்க, மீதச்செலவுக்கு ஊருக்கு உலைவைப்பதா?

யுத்தகாலத்தைப் போலல்லாது சமாதான காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகள் அதிகம். அதில் இருந்து நாம் தப்புவதற்காகவே சமாதானம் பற்றி மெளனம் சாதிக்கிறோம் அல்லது சமாதானத்துக்கு எதிராக பேசுகிறோம் என்பது கசப்பான உண்மை.

சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் தமிழர் தரப்பால் இலகுவாக வெற்றி கொள்ளகூடியதாக இருந்ததிற்கு யுத்த களத்தில் மட்டும் அல்ல அரசியல் தளத்திலும் நாம் பலமாக இருந்தோம். அன்றைய சர்வதேச அரசியல் தமிழர் தரப்புக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் சந்திரிக்கா அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழல் எமது தரப்புக்கு எதிராகமட்டும் அல்ல எதிரிக்கு சாதகமாக உள்ளது.

இந்திய அமெரிக்க உதவிகள் சிங்கள் தரப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு உசுப்பேத்தி உள்ளது. சிங்களம் யுத்தத்தை தெரிவு செய்துள்ள இந்த காலகட்டம் எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் அரிதாகும்.

[color=red]பதில்

இந்ததகவல்களின் ஆதாரம் உமது ஞானக்கண்ணா?

இதில் தான் உமது உள்நோக்கத்தின் சகுனித்தனம் களம் இறங்குகின்றது. எப்படியோ எதிரியின் தோற்றத்தை எம்மினத்துக்கு மிரளும் வண்ணம் வீங்கச்செய்து காட்டுகிறது

இது பலவீனத்தினால் வந்த முடிவு அல்ல. இது இன்றைய காலகட்டத்தின் யுத்த தந்திரோபாயமகும்.

ஆக, சமாதானம் என்பதுதான் எமக்கு முன் உள்ள சிங்கள யுத்தத்துக்கு எதிரான அரசியல் யுத்தம் ஆகும்.

Link to comment
Share on other sites

ஆயுத கப்பலா சரக்கு கப்பாலா....??? அரசின் நாடகம் அம்பலம்....???

கிழக்கு கடற் பரப்பில் விடுதலைப் புலிகளின் பாரிய கப்பல்

ஒன்றை தமது படையனிகள் 8 மணித்தியலாம் கடும்

சமர் ஆடி வெற்றிகரமாய் மூழ்கடித்ததாய் பத்திhகையாளரை கூட்டி

ரம்புகல விளக்கி உள்ளார் .

அதவேளை தாங்கள் அந்த கப்பலை படம் எடுத்ததாகவும் கூறினார் .

ஆனால் இது வரை அவை எந்த ஒரு

ஊடகத்திலும் வெளியானதாக தெரியவில்லை .

மாறாக இன்னும் மூடு மந்திரமாகவே

இந்த விடயமானது உள்ளது .

விடுதலைப் புலிகள் இதை மறுத்துள்ளார்கள் .

தமது கடற்புலிகள் இது பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதாக கூறிய

புலிகளின் இராணுவ பேச்சாளர்

பின்னர் இதை வன்மையாக மறுத்துள்ளார் .

ஆனால் இதில் புலிகள் ஒரு கால அவகாசத்தை எடுத்தனர்

அது எவ்வாறாயின் வழமையாக இலங்கை படைகள்

புலிகளின் இவ் வகையன கலங்களை தாக்கி அழித்தபோது அந்த

கலங்களை படம் பிடித்து ஆதரமாக ஊடகங்களில்

வெளியிட்டனர் .

ஆனால் அது இந்த செய்தி புனையப் பட்டு கொண்டிருக்கும் வரை

வெளியாகவில்லை .

அதன் பின்னாலே அவர்கள் முற்றாக மறுத்துள்ளனர் .

ஏன் இவ்வளவு கால அவகாசம் எடுத்ததர்கள்....??

இது இன்னும் மூடு மந்திரமாகவே உள்ளது....??

இதற்குள்ளேயே விடையும் அடங்கி உள்ளது....

ஆனால் பர பரப்பு செய்தியாய் பெரிய புதகாரமாக்கி

அரசியல் லாபம் தேட முனைந்த சிங்கள அரசு ஏன்

தன்னிடம் இருக்குதென சொன்ன அந்த படைகல ஆவணத்தை

வெளியிடவில்லை....???

அப்படி ஆனால் இந்த நிகழ்வானது திட்டமிடப்பட்ட

ஓரு பிரச்சார செய்தியே என வைத்து கொள்ளலாம்....

ஏன் எனில் புலிகள் எந்தவொரு காலத்திலும் இவ்வாறான நிகழ்வுகளை

தாங்கள் செய்வதில்லையென கூறுவது வழமை...

எதிர் பாரத விதமாக இவ்வாறாக நிகழ்தால்..

அதுவும் குறிப்பாக இராணுவம் அதனை ஆதர புர்வமாக நிருபிக்கின்ற போது தான்

ஒத்து கொள்வது வழமை. ஆனால் தற்போது அப்படி நடந்திருந்தால் அவர்களை இந்த

இலங்னை இராணுவமே காப்பாற்றி விட்டுள்ளது .

ஏனெனில் ஆதரம் அவர்களிடம் இல்லை .

இனி புலிகள் திருப்பி கேட்க கூடும் உங்களிடம் ஆதரம் இருந்தால் காட்டுங்கள்

என்று. எனவே தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற நிலையில் புலிகள் .

இதில் என்ன நடந்ததென்று புலிகளுக்கும் அரசுக்கும் இந்தியாவிற்கும் ஏன்

அமெரிக்காவிற்கு கூட தெரியும் . ஆனால் எல்லோரும் மௌனமாய் ஏன்...??

அது தான் அரசியல் .

ஆனால் ஊடகங்களுக்கு நல்ல தீணியகவும் மறுபுறத்தில்

இலங்கை படைகளும் தான் உஷார் அடைந்துள்ளனர் .

தமிழ் தேசியம் தனது கடமையில் கண்ணாகவே உள்ளது .

முடிவாக மக்களின் கேள்வி கடலில் நிகழ்ந்தது என்ன...??

அங்கு மூழ்கடிக்கப் பட்டது ஆயுத கப்பலா...??

சரக்கு கப்பலா....?? இலங்கை கடல் படை

ஏன் அதை விபரிக்கவில்லை காட்சிகளோடு...??

அப்படியானல் இது திட்டமிடப்பட்ட அரசின் மிகவும்

கபடத்தனமான பிரச்சார யுக்தி...

தற்போதைய தனது படைகளின் பீத்ல்களை

மறைப்பதற்கு அரசு போட்ட நாடகம் என்பதே உண்மை.

-வன்னி மைந்தன் -

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

இங்கு 2 விடையங்கள் கவனிக்கப்பட வேண்டும்

1)

இலங்கையின் ஒருமைப்பாட்டின் கீழ் உள்ளக சுயாட்ச்சி சார்ந்த தீர்வு பற்றி பரிசீலிக்க தயார் என்று தான் கூறப்பட்டதே அன்றி வெளியக சுயாட்சி அதாவது பிரிந்து சென்று சுதந்திரப்பிரகடனம் செய்யும் கொள்கையை முற்றாக கைவிட்டுவிட்டதாக அறிவிக்கப்படவில்லை. நல்லெண்ண அடிப்படையில் சிங்களத்தரப்பிற்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது இந்த சந்தர்ப்பம் சரியே பயன்படுத்தாதவிடத்து பிரிந்து செல்வதை தவிர வேறு வழியில்லை என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கு.

சர்வதேச சமூகம் புலிகள் சுதந்திர தமிழீழ கொள்கையை முற்றாக கைவிட்டுவிட்டார்கள் என்று பிரச்சாரப்படுத்தி தங்களது நிகழ்ச்சி நிரலை பலப்படுத்த முயன்றனர் என்பதற்கு புலிகள் பொறுப்பல்ல.

2) இடைக்கால தீர்வு பற்றியது. நிரந்தர தீர்வு நோக்கிய நகர்வுகள் (மேற்கூறிய பரிசீலிப்பதற்கான ஆர்வம்) என்பது ஒரு இடைக்காலத்தீர்வில் உடன்பாட்டை எய்து அதை அமுல்படுத்தி பாதிக்கப்பட்ட இடங்களில் சுமூக வாழ்கையை கொண்டுவந்து நல்லெண்ணத்தை வழர்ப்பதன் மூலமே சாத்தியமாகும் என்பது தெளிவாக்கப்பட்டிருக்கு. இதன் முதற்படியாகத்தான் இடைக்கால தன்னாட்டி அதிகார சபைக்கான வரைபு முன்வைக்கப்பட்டது. அதைக்கூட பலர் இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வாக சித்தரித்து பிரச்சாரம் செய்தார்கள்.

உள்ளக சுயாட்சி அடிப்படையில் நியாயமான தீர்வை அடைவது பற்றி பரிசீலிக்க தயார் அதன்மூலம் சிங்களத்தரப்பு எந்தளவிற்கு விட்டுக் கொடுப்போடு செயற்படுகிறது எந்தளவிற்கு பேச்சுக்கள் மூலம் ஒரு நியாயமான தீர்வை கொண்டுவரலாம் என்ற ஒரு வழிக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கத் தயார் என்று அறிவிக்கப்பட்டதே அன்றி எந்தச் சூழ்நிலையிலும் அது ஒன்று தான் தமிழருக்கு தீர்வை வழங்கும் ஒரே வழியாக இருக்கும் என்று புலிகள் அறிவிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனால் PTI - Press Trust of India வை அதாரம் காட்டியே the Hindu செய்தியை தந்துள்ளது

இது உன்மையாயின்...

பாரதூரமான விசயம்...

இன்னும்மொரு முறை சரியான நேரத்தில் கழுத்தறுத்துள்ளது :twisted:

YOU TOO, INDIA ??

Link to comment
Share on other sites

சமாதானம் 2002 ஆம் மாவீரர் உரைக்குப் பின் மூன்று மாவீரர் உரைகள் வந்தாச்சு, நீர் இன்னும் 2002 ஆம் ஆண்டிலயே நிக்க்கிறீர்.ஒரு பொய்யைத் திருப்பித் திருப்பி சொல்லுறதால அது உண்மை ஆகிவிடாது. ஒஸ்லோ அறிக்கை ஒப்பந்தமோ பிரகடனமோ கிடயாது.அது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தரப்புக்களால் இனி மேல் பேச்சுவார்த்தைகள் எந்த அடிப்படயில் நடை பெறக்கூடும் என்று விடப்பட்ட அறிக்கை.அதன் பின்னர் பல படுகொலைகள் ,போர் நிறுத்த மீறல்கள், ஆட்சி மாற்றங்கள் கொள்கை மாற்றங்கள் சிறிலங்காவில் நடந்து விட்டது.அந்த அறிக்கையில் தீர்வு பற்றிப் பரிசீலிப்பதாகவும் அது சுய நிற்ணயத்தின் அடிப்படயிலயே இருக்க வேண்டுமென்றும், அவ்வாறு இருக்காது விடின் எமது சுய நிற்ணயதின் அடிப்படியில் பிரிந்து செல்லப் போவதாகவே தலைவரின் மாவீரர் உரையும் ,பாலசிங்கம் தமிழ் நெற்றுக்கு வழங்கிய பேட்டியும் இருக்கிறது. நாம் இப்போது இருப்பது அந்த நிலையில் தான்.சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இரு நாட்டுத் தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தம் எவ்வாறு நடைமுறைப் படுதப்பட்டுக்கொண்டிருகிறது என்பதிலிருந்து, சர்வதேசத்தின் யோக்கியதை தெரிகிறது.இந்த ஒப்பந்தமே கேலிக்குரியதாக இருக்குமிடத்து எவரை நம்பி நாம் எந்த ஒரு தீர்வையும் பரிசிலீக்க முடியும்? எமக்கான பாதுகாப்பை நாம் தான் ஏற்படுத்த வேண்டும் என்பதையே சமாதான் காலத்தில் நடந்த அத்தனை சம்பவங்களும் எங்களுக்குச் சொல்லி உள்ளன.எந்த உடன் படிக்கையும் அதனை அமுல் படுதுவதற்கான பலம் இன்றி நிறை வேறாது என்பதுவும் நிதர்சனமான உண்மைகள்.சர்வதேசம் என்றுமே எமது மக்கள் பற்றிக் கவலைப் பட்டது கிடையாது,அப்படியாயின் சிறிலங்கா அரசால் நித்தமும் நடக்கும் படுகொலைகளை அவை என்றாவது கண்டித்து சிறிலாங்கா அரசை பகிரங்கமாகக் குற்றம் சாட்டி தடைகளை வழங்கி உள்ளனவா? இந்தச் சர்வதேச நாடுகளிடம் மென்மையான பொக்கைக் காடுங்கள் என்று கூற உங்களுக்கு நாக் கூச வில்லை? நீங்கள் எவரிடம் நன்மை பெறுகுறீர்கள் என்பது இந்த வாக்கியத்தில் இருந்து வெகுவாக விளங்குகிறது.எமது மக்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் எவ்வாறு நாம் மென்மையாக பவ்வியமாக இருக்க முடியும்.புலிகளையும் உங்களைப்போல் நினைத்தீர்களா?

பாலசிங்கம் தெளிவாக ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களால் , பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் பரிசீலிக்கப்படலாம் என்ற விடயம் அடங்கிய ஒரு அறிக்கயே அது ஒப்பந்தம் அல்ல என்று கூறி உள்ளார்.ஒப்பந்தங்கள் நாட்டின் தலைவர்களுக்கிடயே தான் ஏற்படுத்தப் படலாம்.மேலும் அவ்வறான ஒப்பந்தங்களைச் செய்ய முதல் புலிகளின் மத்திய குழுவினதும் எனைய மக்கள் அமைப்புக்களினதும் கருதுக்கள் பெறப்பட வேண்டும்.இப்படி எதுவுமே நடை பெறாத ஒஸ்லோ அறிக்கை அன்றைய காலகட்டத்தில் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கை மட்டுமே.இதை இபோது நீங்கள் தூக்கிப் பிடிப்பதன் நோக்கம் என்ன? நன்றாகச் சேவகம் செய்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nivetha123

எழுதப்பட்டது: திங்கள் புரட்டாதி 18, 2006 4:56 pm Post subject: வீடியோவில் படம் காட்டி இருக்கிறார்கள்.

செய்தி உண்மைபோல் தான் இருக்கிறது. வீடியோவில் படம் காட்டி இருக்கிறார்கள். தரவிறக்கம் செய்து பார்க்கவும்.

http://www.defence.lk/Air17sept.wmv

வன்னி மைந்தா! இதில் வரும் வீடியோ படத்தை பார்த்து எங்களுக்கு விளங்கப்படுத்தும். எனக்கு ஏதோ ரணில் காலத்தில் தாக்கப்பட்ட கப்பலை இப்போ படங்காட்டுற மாதிரி இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுத கப்பல் வருகுது......!!! என்று 2 வாரங்களுக்கு முன் கவிதை எழுதின உமக்கேன் இப்ப முழி பிதுங்கிது. :roll: :roll: :roll: :roll:

ஆயுத கப்பலா சரக்கு கப்பாலா....??? என்று கேள்வி வேறை :shock: :shock:

ஆதாரம் கேட்கிறீர் http://www.defence.lk/Air17sept.wmv ல் போய் பாரும். :shock: :shock:

Link to comment
Share on other sites

நன்றி இணைப்புக்கு

அந்தக் கப்பல் 8 மணிநேர சண்டையின் பின்பு மூ;ழ்கடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இவர்கள் எடுத்த வீடியோ 2.24 இலிருந்து 3.50 வரையுள்ளது.

அந்தக்கப்பல் வீடியோவைப்பார்த்தால்...

எட்டுமணிநேரம் தாக்குப்பிடித்த கப்பலாக தெரியவில்லை...

எனக்கு இரண்டு சந்தேகங்கள்

1) இது புலிகள் கப்பல் என்றால் இப்படி வெள்ளை

வெளேரென்ற முழிப்பாக இருக்கும்?

2) அப்படி அதிகாலையில் ஆயுதங்களுடன் வந்த கப்பலுக்கு

பாதுகாப்பு ஏதும் இல்லாமலா இருந்திருக்கும்?

ஆளில்லாத செட்டப் கப்பலாக இது இருக்குமோ?....

Link to comment
Share on other sites

ஆயுத கப்பல் வருகுது......!!! என்று 2 வாரங்களுக்கு முன் கவிதை எழுதின உமக்கேன் இப்ப முழி பிதுங்கிது. :roll: :roll: :roll: :roll:

ஆயுத கப்பலா சரக்கு கப்பாலா....??? என்று கேள்வி வேறை :shock: :shock:

ஆதாரம் கேட்கிறீர் http://www.defence.lk/Air17sept.wmv ல் போய் பாரும். :shock: :shock:

8ம்ணித்தியாலம் நடந்த சண்டையில் 5 நிமிடவீடியோ படம் நல்லா தான் இருக்கு அதுவும் கப்பல் ஒடி ஒடி கடசியில் இந்த கீபிர் என்ன என்னும் என்னை தாக்கவில்லை என்று ஒரு இடத்தில் நின்ற பின் தாக்குதல் நடக்குதுங்கோஓஓஓஓஓஓஓஓ

சத்தியமாக நான் நம்ம மாட்டேன் ஏன் என்றால் என்னும் கரி நாகம் கருணா சொல்லவில்லை இது உண்மையோ பொயோ என்று இதே படத்தை நான் முன்ந்தியும் பார்க்கவில்லை :P :P

என்ன பக்கதில ஒரு மீன் படிக்கிற போட்டையுமா விடுதலை புலிகள் விடவில்லை?

என்ன தான் நடக்குது நடக்க்கடுமே சிலர் இருக்கும் வரை இப்படி யான சதாம்குசயன் பெரிய வாகனத்தில் அணுஆயுதம் கடதுவதாக கொலின்பாவல் ஜநா சபையில் படம் காட்டியதை விட பறவாய் இல்லை தான் என்னா நாலைக்கு 40 பங்களாதேசகாரரின் உடலோ இல்லை சீனா காரரின் 60 உடலோ கரை ஒதுங்காம விட்டா சரி தனுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

Link to comment
Share on other sites

கொழுத்திப்போட்டா வெடிக்காமல் புகைச்சுப்போட்டு விடுற சீன வெடி மாதிரித்தானாம் இப்ப புலிகள் பாவிக்கிற சீனத்தயாரிப்பு விமான எதிர்ப்பு எவுகணைகள். அதாலை தான் விமானத்தாக்குதல்களால் பலத்த இழப்புகளாம். இந்த இக்கட்டான நிலையில்தான் புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவிலை வேண்ட வெளிக்கிட்டவையாம் AK47, புகைச்சுப் போட்டு விடாது நம்பிக்கையா சுடும் எண்டும்.

அதில கொஞ்சப்பேர் பிடிபடடுட்டினமாம். தப்பிப்பிழைச்சு வேண்டினதுகளை கொண்டு வந்த கப்பலைத்தான் இப்ப 8 மணத்தியால கடும் தாக்குதல்களிற்கு பிறகு மூழ்கடிச்சிருக்காம். ரணில் காலத்திலையும் கப்பல் தாண்டது. ரணில் காலத்து சர்வதேசத்து நிகழ்ச்சி நிரல் எப்படி பின்கதவால் மகிந்தவின்ரை ஆட்சிக்குள் வந்தது?

இந்த பின்கதவாலை வந்ததை முன்கதவாலை வெளிப்படைய அறிவிக்க ஒரே வழி எல்லோரும் சமாதானம் என்று கோசம் போடுங்கோ. அறிவிச்சா பிறகு சொல்லுவம் நீங்கள் தானே சமாதானம் என்று கோசம் போட்டனீங்கள் எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தா!!!!!!!!!!!!!!!!!!

நீரும் உம்முடைய புண்ணாக்கு ஆய்வும்!!!!!!!!!!!!!!

அடியேன், அப்பவே சொன்னன்!!!!!!!!!!!!

நீர் நம்ம இனமெண்டு!!!!!!!!!!!!!!!!

உம்முடைய இனிசல் "கா" தானே!!!!!!!!!!!!!!!!!!!!!

உந்தப் புலிச் சாயப் புராணத்தை உட்டுட்டு!!!!!!!!!!!!!!!!

வருவீர், நிஜ உலகிற்கு!!!!!!!!!!!!!!!!!

வெகு விரைவில்!!!!!!!!!!!!!!!!!

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

இது என்ன ஆராச்சியோ கடவுளுக்குதான் வெளிச்சம். வன்னிமைந்தன் நல்ல கவிஞர் எழுத்தாளர் என்பதில் சந்தேகம் இல்லை. கற்பனை ஆராய்ச்சிகள் உங்கள் பெயருக்கு இழுக்கே தரும். வேண்டாமே.

அதை விடுங்கள்.

அந்த ஒளிப்பதிவை பார்த்தேன். இரண்டு சந்தேகங்கள்

1: நிமிடம் 1,47 தொடக்கம் 2,12 வரை உள்ள வீடியோ பதிவில் ஒரு சிவப்பு நிற life boat மாதிரி ஒன்று விலகி செல்கிறது. அது என்ன? அது life boat ஆக இருந்தால் அதில் இருந்தவர்கள் எங்கே?

2: 3,35 to 5,09 வரையுள்ள வீடியோ பதிவில் எடுக்கப்பட்ட காட்சிகள் "கிட்டதட்ட" ஒரே திசையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒரு யுத்த விமானத்தில் இருந்து ஒரே திசையில் இவ்வளவு நேரம்(1,34 நிமிடங்கள்) ஒளிப்பதிவு செய்வது சாத்தியமா? விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.

புகையும் அந்த படகு போன பின்தான் வருகிறது. எல்லாம் setup மாதிரிதான் தெரியுது.

Link to comment
Share on other sites

வாசகன் அது சட்டலைட்டில இருந்து எடுத்தது. அமெரிக்க தூதுவர் மிகவும் பலம் வாய்ந்த இலங்கைப்படைகளை சந்திக்க வேணும் எண்டது விளங்குதே. அதுதான் சூட்டிங்களில இப்ப அமெரிக்க சட்டலைட்டுகள் பாவிக்கிறாங்கள் birds eye view எடுக்க.

எல்லாரும் ஒரே குரலில சமாதானம் எண்டு ஒப்பாரி வைய்யுங்கோ. அது தான் இப்பொழுது எங்களுக்கு இருக்கிற ஒரே வழி. இல்லாட்டி பின்கதவாலை வந்தது கூரையை பிச்சுக் கொண்டும் வந்துடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.