Jump to content

பிரபாகரன் இருந்தால் நாம் தாக்கப்பட்டிருப்போமா? முஸ்லிம் தாயின் அங்கலாய்ப்பு!


Recommended Posts

 

தமிழர்களும் இசுலாமியத் தமிழருன் ஏன் ஒன்றுபட வேண்டும் என்பதற்கான வலுவான காரணம் இந்தத் தாயின் அங்காலய்ப்பு.

 

பிரித்தானிய தமிழர் பேரவை முதற்கொண்டு அனைத்து தமிழர் அமைப்புக்களும் எடுத்த நிலைப்பாட்டிற்கான பின்னணி இது தான்.

 

இனி இசுலாமியத் தமிழர்களை பகடைக்காய்க்களாகப் பயன் படுத்த நினினைக்கும் தலமைகள் தூக்கி எறியப்படும் நாளும் வெகு தூரத்தில் இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 137
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மூன்று நாட்களாக.... முஸ்லீமுக்கு, சிங்களவன் அடிக்கும் போது...
இவர் ஏன் கவலைப்படுறார்?
 

நாம்.... கடந்த 35 வருடமாக.... சிங்களவனிவிடம, இரண்டு லட்சம் தமிழ் உயிர்களைக் கொடுத்த போது... எந்த முஸ்லீமாவது வாயை.. திறந்தானா? 
 

மாறாக... சிங்களவனுடன் சேர்ந்து... பால் கஞ்சி பொங்கி, குதூகலித்தார்கள்.
முஸ்லீமுக்கு.... பொதுபல சேனா, கொடுத்த அடி காணாது... என்பதே என் அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

தமிழர் அமைப்புகள் எடுத்த நிைலப்பாடுகள் ஒருபுறம் இருக்கட்டும். தமிழரின் அரசியல் கொள்கைகளுக்கு ஆதரவான முஸ்லீம் கட்சி ஏதாவது இலங்கைத்தீவில் உள்ளதா? :rolleyes:

இல்லை என்றே நினைக்கிறேன். அப்படி ஏதாவது இருந்தாலும் முஸ்லீம் மக்களின் ஆதரவை / வாக்குகளை பெறாத கட்சியாகவே அது இருக்கும்.

அதாவது, தமிழ் மக்களின் தலையாய பிரச்சினைகளில் அக்கறை கொள்ளாத ஒரு சமுதாயத்துடன் தமிழர்களுக்கு என்ன வேலை என்பதே எனது கேள்வி.

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கோ இசுலாமியத் தமிழர்களுக்கோ பாதுகாப்பான ஒரு தேசம் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இருக்கும் தமிழீழம் என்பதே சாத்தியமான தீர்வு. சிறிலங்கா பவுத்த பேரினவாதம் என்பது அதைத் தான் சொல்கிறது. இதனை தமிழர்களும் இசுலாமிய தமிழர்களும் உணரத்தலைப்படுள்ளனர். இசுலாமியத் தமிழர்களின் ஆதரவு இன்றி வடக்குக்கிழக்கு இணைந்த தமிழீழீத் தாயகம் என்பது சாத்தியப்பாடற்றது. இன்று இருக்கும் முசிலிம்களின் தலமை என்பது நாளை இல்லாது போகலாம், ஆனால் தமிழரினதும் இசுலாமியத் தமிழரினதும் நலங்கள் அப்படியே பின்னிப் பிணைந்தே இருக்கும்.

 

இதனை உணர்ந்து கடந்தகாலத் தவறுகளை நிவர்த்தி செய்து அல்லலுறும் மக்களுக்கான நீதியைப் பெற இணைந்து போராடுவதே நீதிக்கும் சமத்துவத்திற்குமான சுதந்திரப் போராட்டமாக இருக்க முடியும்.

அதுவே போராட்டம் வெல்வதற்கான வழியும் கூட. இசுலாமியத் தமிழர்களிடம் இருந்து வரும் இத்தகைய சக்திகளுடன் இணைந்து வேலை செய்வதே அவர்களை வளர்க்கும்.போராட்டத்தையும் வலுவுள்ளதாக்கும்.

 


''இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கோ இசுலாமியத் தமிழர்களுக்கோ பாதுகாப்பான ஒரு தேசம் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இருக்கும் தமிழீழம் என்பதே சாத்தியமான தீர்வு. சிறிலங்கா பவுத்த பேரினவாதம் என்பது அதைத் தான் சொல்கிறது. இதனை தமிழர்களும் இசுலாமிய தமிழர்களும் உணரத்தலைப்படுள்ளனர். இசுலாமியத் தமிழர்களின் ஆதரவு இன்றி வடக்குக்கிழக்கு இணைந்த தமிழீழீத் தாயகம் என்பது சாத்தியப்பாடற்றது. இன்று இருக்கும் முசிலிம்களின் தலமை என்பது நாளை இல்லாது போகலாம், ஆனால் தமிழரினதும் இசுலாமியத் தமிழரினதும் நலங்கள் அப்படியே பின்னிப் பிணைந்தே இருக்கும்.

 

இதனை உணர்ந்து கடந்தகாலத் தவறுகளை நிவர்த்தி செய்து அல்லலுறும் மக்களுக்கான நீதியைப் பெற இணைந்து போராடுவதே நீதிக்கும் சமத்துவத்திற்குமான சுதந்திரப் போராட்டமாக இருக்க முடியும்.

அதுவே போராட்டம் வெல்வதற்கான வழியும் கூட. இசுலாமியத் தமிழர்களிடம் இருந்து வரும் இத்தகைய சக்திகளுடன் இணைந்து வேலை செய்வதே அவர்களை வளர்க்கும்.போராட்டத்தையும் வலுவுள்ளதாக்கும்.

 

''இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்''

 

நாரதர்,

உதுகள்.. தான்.... வேண்டாம்கிறது .

சோனகனுடன்... தமிழனுக்கு சோலி வேண்டாம்.

இந்த, கூறு கேட்ட, சோனியை.... நம்பினால்... ,

நாம்... நாய் மாதிரி....... நடுக்கடலில், நிற்க வேண்டியது தான்.

 

உங்களுக்கு.... வேணுமென்றால்...., அவனுக்கு, கொடி பிடியுங்கோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அடிப்படை வாதத்தில் இருந்து பாதுகாப்பு தேடி நீங்கள் பொதுபலசேனாவுடன் கூட்டணி வைக்கும் காலமும் வெகுவிரைவில் வரப்போகுது.

ஏற்கனவே கல்முனையில் இதுதான் நிலை.

மறுபடியும் புலிச்சிந்தனை தமிழ்த்தேசியவாதிகள் தமிழ் மக்களின் அடிப்படை கோவணத்தையும் பறிகொடுக்கும் ஒரு நாசதந்திர நகர்வை செய்கிறனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் தமது நிலையை உணர்ந்து தமிழருடன் சேர்ந்து நடக்க முடிவெடுத்தால் நிச்சயம் நாம் அவர்களுடன் கைகோர்க்க வேண்டும்.  எமக்குள்ளிருக்கும் வேறுபாடுகள் நீங்கி , முன்னைய கசப்புணர்வுகள் களையப்படுமாக இருந்தால் நிச்சயம் முஸ்லீம்களும் தமிழரும் ஒன்றாகப் பயணிக்க முடியும். 

 

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையும், இனவாதிகளையும் தூக்கியெறிவதன் மூலம் முஸ்லீம்கள் இதனைச் செய்யமுடியும். தமிழர் தரப்பில் முஸ்லீம்களுக்கெதிரான போக்கு இன்னும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆகவே இது சரியான சந்தர்ப்பம். 

Link to comment
Share on other sites

தமிழ் சிறி கிழக்கில் இருக்கும் இசுலாமியத் தமிழர்களை என்ன செய்யப் போகிறீர்கள்? கிழக்கு மாகாண சபையைக் கூடத் தக்கவைக்க முடியவில்லை?

எமக்கு ஒரு நீதி மற்றவனுக்கு ஒரு நீதி என்பது ஒரு நீதியான போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும்.

 

இன்று சிறிலங்காவின் பொருளாதராத்தை முண்டு கொடுப்பது மத்திய கிழக்கில் இருந்து வரும் பணம். மனித உரிமைச் சபையில் சிறிலங்காவிற்கு ஆதரவாக இருந்து வரும் நாடுகளில் முக்கியமானவை இசுலாமிய நாடுகள். இவை எல்லாவற்றையும் கருத்தில் எடுத்தே எமது அரசியல் நிலைப்பாடுகள் இருக்க வேண்டும்.

 

நம்ப நட நம்பி நடவாதே என்பதை யார் சொன்னார் என்று தெரியுமா? 


தமிழரின் போராட்டாம் தோற்பதற்கு, சிறிலங்கா அரசின் நுட்பமான கூறு போடும் வேலையைச் செய்யும் கோசன் சே என்பவரின் கருதுக்களை அவதானத்துடன் அணுகவும்.

இவரின் கருதுக்களை ஊன்றி  அவதானித்தால் இது நன்கு தெளிவாகும். 

Link to comment
Share on other sites

நாரதர்,

உதுகள்.. தான்.... வேண்டாம்கிறது .

சோனகனுடன்... தமிழனுக்கு சோலி வேண்டாம்.

இந்த, கூறு கேட்ட, சோனியை.... நம்பினால்... ,

நாம்... நாய் மாதிரி....... நடுக்கடலில், நிற்க வேண்டியது தான்.

உங்களுக்கு.... வேணுமென்றால்...., அவனுக்கு, கொடி பிடியுங்கோ.....

அதென்ன இஸ்லாமிய தமிழார், நான் சிங்களவனுடன் இணைந்து வாழ தயார் ஆனால் முஸ்லிமுடன் இல்லை, விட்டால் நாரதே தமிழார் தாயக பூமியை முஸ்லிமுக்கு தாரை வார்ப்பார் போல் உள்ளது, எனது இனம் 5000 வருடமாக வாழ்ந்த பூமியை (வடக்கு கிழக்கு) நாம் ஏன் அராபியாவில் இருந்து வந்த முஸ்லிமுக்கு தாரைவார்க்க வேண்டும், அதை விட எமது மன் மீட்புப் போராட்டம் முஸ்லீமிடமும் இருந்து எமது மண்ணை மீட்க வேண்டும்.(காத்தான்குடி,மருதமுனை,சம்மாந்துறை)
Link to comment
Share on other sites

முஸ்லீம்கள் தமது நிலையை உணர்ந்து தமிழருடன் சேர்ந்து நடக்க முடிவெடுத்தால் நிச்சயம் நாம் அவர்களுடன் கைகோர்க்க வேண்டும். எமக்குள்ளிருக்கும் வேறுபாடுகள் நீங்கி , முன்னைய கசப்புணர்வுகள் களையப்படுமாக இருந்தால் நிச்சயம் முஸ்லீம்களும் தமிழரும் ஒன்றாகப் பயணிக்க முடியும்.

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையும், இனவாதிகளையும் தூக்கியெறிவதன் மூலம் முஸ்லீம்கள் இதனைச் செய்யமுடியும். தமிழர் தரப்பில் முஸ்லீம்களுக்கெதிரான போக்கு இன்னும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆகவே இது சரியான சந்தர்ப்பம்.

கடைசி வரைக்கும் நடக்காது,இவர்களுக்க் தெரிந்தது ஒரு விடயம் மட்டுமே, ஒரு நாட்டுக்கு செல்ல வேண்டியது,பின்னர் அந்த நாட்டை இஸ்லாமிய மயப்படுத்த வேண்டியது, அவனுக்கு தெரிந்தது அதுமட்டும் தான், வன்னியில் இஸ்லாமிய மயப்படுத்தல் தொடக்கி விட்டது அது தெரியுமா??, இனிமேல் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தில் பெரிய பள்ளி வாசலும், மத்சராவுமே இருக்கும் !!!

Link to comment
Share on other sites

இசுலாமியர்கள் அரேபியாவில் இருந்து எப்படி வந்தார்கள்? அவர்கள் ஏன் தமிழ் பேசுகிறார்கள்? ஏன் சிங்களம் அல்லது அரபி  பேசவில்லை? அரேபியாவில் இருந்து வந்தவர்கள் பெண்களையும் கூட்டிக் கொண்டு வந்தார்களா? பண்டைய கடலோடிகளான தமிழ் வணிகர்களே இவர்கள். பவுத்தர்கள் எல்லாம் சிங்களவர்கள் என்பதுவும், இசுலாமியர் எல்லாம் அரேபியர் என்பதுவும் எந்த வரலாற்று ஆதாரமும் அற்ற குருட்டுத் தானமான கருத்துக்கள். மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தில் இசுலாமியரும் தமிழ் இந்துக்களும் எங்கனம் இருக்கிறார்கள்?

 

யார் எங்கிருந்து எப்போது வந்தாலும், தமிழருக்கும் இசுலாமியத் தமிழருக்குமான நிரந்தரத் தீர்வு என்பது தமீழழத் தனியரசே. இதனை நாம் எமது அரசியல் நிலைப்பாடுகளினூடாக இசுலாமியத் தமிழ் மக்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழீழ அரசு என்பது மதச் சார்பற்ற அரசு. ஆனால் பவுத்த பேரினவாத சிறிலங்கா அரசு மற்றைய மதத்தவரை ஒடுக்கும் அரசு. இதில் இசுலாமியத் தமிழர்கள் எதைத் தேர்ந்தெடுப்பர்கள்?   அதற்கான வழியை நாம் தான் திறக்க வேண்டும். 

 

தமீழீழப் போராட்டாத்தில் இசுலாமிய இளைஞர்கள் இணையவில்லையா? அவர்கள் அப் போராட்டத்தில் இருந்தும் வெளியேற எது காரணம்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் கோசான் எழுதியிருக்காட்டி முள்ளிவாய்க்கால் நடந்திராது.

2005இல் பணத்தை வாங்கி கொண்டு தேர்தலை புறக்கணித்தபோது, வேண்டாம் வேண்டாம் என்று தலை தலையாய் அடித்துக்கொண்டோம்.

யாரும் கேக்கவில்லை.

இப்போ கிழக்கைப் போல வடக்கையும் இசுலாமிய மயப்படுத்த நாமே செங்கம்பளம் விரிக்கிறோம். சோனகர். காம் பேஸ் புக்கில் போய் யாழ் பல்கலை பற்றிய செய்தியை வாசியுங்கள். எல்லாம் அல்லாட கிருபையாம். எதிர்தவர்களையே தம்மை நாடச்செய்வானாம்.

தமிழரின் ஆதரவுக்கு ஒருவர் கூட நன்றி சொல்லவில்லை.

நாம் இப்போ சும்மா இருப்பதே நமக்கு பாதுகாப்பு. வேலியில் போகும் ஓணானை வேட்டியில் எடுத்து விடுவது சிலருக்கு பொழுதுபோக்கு.

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் இருக்கும் இசுலாமியத் தமிழர்கள் தமிழ் நாட்டை இசுலாமிய மயப்படுத்தி விட்டார்களா? 

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் இருக்கும் இசுலாமியத் தமிழர்கள் தமிழ் நாட்டை இசுலாமிய மயப்படுத்தி விட்டார்களா?

ஒருக்கா தமிழ் நாட்டுக்கு போங்கோ, அது மிகவும் வேகமாக நடக்குது, மோடியின் அபார வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணையின் கருத்துக்கு நான் பச்சை குத்தும் ஒரு காலமும் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

இதுவும் கடந்து போகும் :)

Link to comment
Share on other sites

[quote name="goshan_che" post="1019076" timestamp="

இப்போ கிழக்கைப் போல வடக்கையும் இசுலாமிய மயப்படுத்த நாமே செங்கம்பளம் விரிக்கிறோம். சோனகர். காம் பேஸ் புக்கில் போய் யாழ் பல்கலை பற்றிய செய்தியை வாசியுங்கள். எல்லாம் அல்லாட கிருபையாம். எதிர்தவர்களையே தம்மை நாடச்செய்வானாம்.

தமிழரின் ஆதரவுக்கு ஒருவர் கூட நன்றி சொல்லவில்லை.

நாம் இப்போ சும்மா இருப்பதே நமக்கு பாதுகாப்பு. வேலியில் போகும் ஓணானை வேட்டியில் எடுத்து விடுவது சிலருக்கு பொழுதுபோக்கு.

Link to comment
Share on other sites

நான் தமிழ்நாட்டிற்கு அண்மையில் தான் சென்றேன். தமிழ் நாட்டில் மட்டுமே இசுலாமியர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துகின்றனர். ஏனெனில் தமிழ் அடையாளம் என்பது ஒரு மத அடையாளம் அல்ல. அதனால் தான் இந்தியா எங்கும் வென்ற  மோடியால் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது போனது.  தமிழ் நாட்டில் மட்டுமே இந்து இசுலாமியக் கலவரங்கள் நடக்கவில்லை. அது ஏன்?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் தமது நிலையை உணர்ந்து தமிழருடன் சேர்ந்து நடக்க முடிவெடுத்தால் நிச்சயம் நாம் அவர்களுடன் கைகோர்க்க வேண்டும்.  எமக்குள்ளிருக்கும் வேறுபாடுகள் நீங்கி , முன்னைய கசப்புணர்வுகள் களையப்படுமாக இருந்தால் நிச்சயம் முஸ்லீம்களும் தமிழரும் ஒன்றாகப் பயணிக்க முடியும். 

 

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையும், இனவாதிகளையும் தூக்கியெறிவதன் மூலம் முஸ்லீம்கள் இதனைச் செய்யமுடியும். தமிழர் தரப்பில் முஸ்லீம்களுக்கெதிரான போக்கு இன்னும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆகவே இது சரியான சந்தர்ப்பம். 

 

ரகு... நீங்களும். முட்டாளா?

ஈழத் தமிழனும், முஸ்லீமும்... எந்தக் காலத்திலும்.... இணைய சந்தர்ப்பம் இல்லை. இது யதார்த்தம்..

இலவு.  காத்த கிளி, மாதிரி.. நீங்க இருக்காதீங்கோ....

Link to comment
Share on other sites

 

 

Anti-Muslim violence is systematic pogrom, not communal riot

[TamilNet, Friday, 20 June 2014, 21:09 GMT]
After waging war against the nation of Eezham Tamils, there is a clear, systematic pattern of violence against the Muslims in the island of Sri Lanka during the last two years, said the State president of the Social Democratic Party of India (SDPI), Mr KKSM Tehlan Baqavi, in an exclusive interview to TamilNet this week. The Tamil Nadu politician of the pan-Indian Muslim political party urged the world to pay particular attention that the Buddhist extremist Bodu Bala Sena is a creation of the SL military system led by Gotabhaya Rajapaksa. There is a clear nexus between the military and the extremist force, he said. There is also a serious question why the pogrom is getting instigated at this juncture, despite the global focus on the records of the SL State, he said. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இஸ்லாமிய தமிழர் என்ற போலிப்பதத்தை விட்டெறியுங்கள்.

தமிழரும் அதை ஏர்பதில்லை, சிங்களவரும் ஏற்பதில்லை, முஸ்லீம்களும் ஏற்பதில்லை.

தாம் சோனகர் என்பதில் அவர்கள் தெளிவாயுள்ளனர். நாம்தான் இல்லாததை கட்டிக் கொண்டு மாரடிக்கிறோம்.

செல்வா முதல் பிரபா வரை அனைவரும் விட்ட பிழை இது.

ஒரே குடும்பத்தில் இரு பிள்ளைகள் ஒருவர் தமிழரையும் இன்னொருவர் சிங்களவரையும் கட்டுவதில்லையா? அதுக்காக சிங்களவர் எல்லாரும் தமிழரா? நல்ல காமெடித்தனமான வியாக்கியானம்.

முஸ்லீம்களோடு எமக்கு பகை தேவையில்லை. பழிதீர்கவும் தேவையில்லை.

ஆனால் அவர்களின் பிரச்சினையை நமக்கு சாதகமாக பயன்ப்டுத்தி ராசதந்திரம் செய்ய நினைத்தோமானால் - இன்னொரு முள்ளிவாய்க்கால் கியரண்டி.

சும்மா இருப்பதே சுகம் - கடையிற் சுவாமி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கொடூர கெடுபிடி நிலையிலும்....... ஒரு பொது இடத்தில் பகிரங்கமாக எம் தலைவன் பெயரை உச்சரித்து மட்டுமல்லாமல்....தலைவன் இல்லாக்குறையை விளிர்த்து காட்டிய உறவுகளுக்கு என் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

இசுலாமியர்கள் அரேபியாவில் இருந்து எப்படி வந்தார்கள்? அவர்கள் ஏன் தமிழ் பேசுகிறார்கள்? ஏன் சிங்களம் அல்லது அரபி பேசவில்லை? அரேபியாவில் இருந்து வந்தவர்கள் பெண்களையும் கூட்டிக் கொண்டு வந்தார்களா? பண்டைய கடலோடிகளான தமிழ் வணிகர்களே இவர்கள். பவுத்தர்கள் எல்லாம் சிங்களவர்கள் என்பதுவும், இசுலாமியர் எல்லாம் அரேபியர் என்பதுவும் எந்த வரலாற்று ஆதாரமும் அற்ற குருட்டுத் தானமான கருத்துக்கள். மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தில் இசுலாமியரும் தமிழ் இந்துக்களும் எங்கனம் இருக்கிறார்கள்?

யார் எங்கிருந்து எப்போது வந்தாலும், தமிழருக்கும் இசுலாமியத் தமிழருக்குமான நிரந்தரத் தீர்வு என்பது தமீழழத் தனியரசே. இதனை நாம் எமது அரசியல் நிலைப்பாடுகளினூடாக இசுலாமியத் தமிழ் மக்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழீழ அரசு என்பது மதச் சார்பற்ற அரசு. ஆனால் பவுத்த பேரினவாத சிறிலங்கா அரசு மற்றைய மதத்தவரை ஒடுக்கும் அரசு. இதில் இசுலாமியத் தமிழர்கள் எதைத் தேர்ந்தெடுப்பர்கள்? அதற்கான வழியை நாம் தான் திறக்க வேண்டும்.

தமீழீழப் போராட்டாத்தில் இசுலாமிய இளைஞர்கள் இணையவில்லையா? அவர்கள் அப் போராட்டத்தில் இருந்தும் வெளியேற எது காரணம்?

மதம் மாற்றம் மூலமான இனசுத்திகரிப்பு, சிங்களவன் போல் அல்லாது முஸ்லிம் கத்தி இன்றி ரத்தம் இன்றி, சத்தம் இன்றி எம்மை அழிப்பான். அதே போல் தமிழ் பேசினால் மட்டும் தமிழன் ஆக முடியாது,அதே போல் முஸ்லீமை என்ன செய்யலாம் என்ற உங்களது கேள்விக்கு 1947இல் இந்தியாவில் செய்தது போல் அவர்களை ஏதாவது முஸ்லீம் நாட்டுக்கு இடம் பெயர வசதி செய்து கொடுக்கலாம்,அல்லது பறங்கியர் வேறு நாடுகளுக்கு செல்ல வசதி செய்து கொடுத்தது போல் இவர்களும் இடம்பெயர வசதி செய்து கொடுக்கலாம், 1505 ம் ஆண்டு வந்த போர்த்துக்கேயன் 150 வருடத்தில் வெளிய்றி விட்டான் ஆனால் இவங்கள் மட்டும்......!!!!!!

Link to comment
Share on other sites

சும்மா இருக்கச் சொல்லித் தான் ராஜபக்சவும் சொல்கிறார், அதனையே கோசன் சேயும் சொல்கிறார். செல்வா முதல் பிரபா வரை பிழைவிட்டனர் ஆனால் கோசன் சே சொல்வதே சரி.

தமிழ்நாட்டுத் தமிழரும் புலத் தமிழருமே பலம் என்று சொன்னோம், இன்று அதுவே நிஜம் ஆகிப் போனது. எமக்கான ஆதரவுத் தளங்கள் இன்றிப் போராட்டாம் இல்லை.

 

அதனை நாம் தான் உருவாக்க வேண்டும். ஆனால் எமக்கான ஆதரவுத் தளங்களான தமிழ் நாட்டையும், புலத்தையும் தாக்கி வந்த் கோசன் சே இப்போது இசுலாமியத் தமிழருடன் ஒன்றுபடுவதையும் எதிர்க்கிறார் என்றால் யோசியுங்கள் , இதனால் யார் பயனடைவார்கள் என்று.

 

 


 கொடூர கெடுபிடி நிலையிலும்....... ஒரு பொது இடத்தில் பகிரங்கமாக எம் தலைவன் பெயரை உச்சரித்து மட்டுமல்லாமல்....தலைவன் இல்லாக்குறையை விளிர்த்து காட்டிய உறவுகளுக்கு என் பாராட்டுக்கள்.

 

அப்படிச் சொன்னவர் ஒரு இசுலாமியத் தமிழர். தமிழ் அரசியல்வாதிகள் யாராவது பிரபாகரனின் பெயரை யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக உச்சரித்தது உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் பெரியார் என்றொரு பேரலை இந்து, கிறிஸ்தவ இஸ்லாமிய பிரிவினையை கட்டுக்குள் வைத்திருந்தது. இருக்கிறது.

அங்கே திராவிடம்/தமிழ் என்னும் அடையாளம் வலுவாயுள்ளது. அதுகூட இப்போ படி படியாக அழிகிறது. தமுமுக, அதன் தலைவர் பிஜே ஆகியோர் எமது பிரச்சினையில் எடுத்த நிலைபாட்டை பார்த்தால் இது நன்கு புரியும்.

தமிழ்நாட்டு இஸ்லாமியரோடு இலங்கை சோனகரை ஒருபோதும் ஒப்பிடக்கூடாது, முடியாது. இலங்கை சோனகர்கள் எப்போதுமே தம்மை தமிழர்களாக அடையாள படுத்தாதவர்கள். அவர்களுக்காக நாம் பரிதாபப்படலாம், அவர்களுக்கு நடப்பது அநீதி என்பதை ஏற்றுக்கொள்லலாம்.

அதுக்குமேல் போய் எதுவும் செய்ய முடியாது.

நேற்று தாலியறுத்தவளிடம் போய், பக்கத்துவீட்டுக்காரியின் முதலிரவுக்கட்டிலை ஏற்பாடு செய்யும்படி கூறுவதற்க்கு ஒப்பானது, இந்த விவஸ்தை கெட்ட வேலை.

Link to comment
Share on other sites

மதம் மாற்றம் மூலமான இனசுத்திகரிப்பு, சிங்களவன் போல் அல்லாது முஸ்லிம் கத்தி இன்றி ரத்தம் இன்றி, சத்தம் இன்றி எம்மை அழிப்பான். அதே போல் தமிழ் பேசினால் மட்டும் தமிழன் ஆக முடியாது,அதே போல் முஸ்லீமை என்ன செய்யலாம் என்ற உங்களது கேள்விக்கு 1947இல் இந்தியாவில் செய்தது போல் அவர்களை ஏதாவது முஸ்லீம் நாட்டுக்கு இடம் பெயர வசதி செய்து கொடுக்கலாம்,அல்லது பறங்கியர் வேறு நாடுகளுக்கு செல்ல வசதி செய்து கொடுத்தது போல் இவர்களும் இடம்பெயர வசதி செய்து கொடுக்கலாம், 1505 ம் ஆண்டு வந்த போர்த்துக்கேயன் 150 வருடத்தில் வெளிய்றி விட்டான் ஆனால் இவங்கள் மட்டும்......!!!!!!

 

தமிழ் பேசினால் மட்டுமே தமிழன் ஆகமுடியாது என்றால் , தமிழன் ஆவதற்கான தகுதிகள் என்ன? முதலில் இதைச்சொல்லுங்கள். 

 

இசுலாமிய மத்தைத் தழுவிய தமிழர்களே இசுலாமியத் தமிழர்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.