Jump to content

சிங்கள திரைப்பட இயக்குனரைப் புகழ்ந்து பேசிய கவிஞர் ஜெயபாலன் தமிழ் உணர்வாளர்களால் நையப்புடைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கிணற்றுக்குள் இறங்கி நின்று கொண்டு இதுதான் முழு உலகமும் என்று நிற்பவர்களுடன் உலக விடயம் பற்றி எதையும் பேச முடியாது. அவர்களும் பாவம் சூழ்நிலை அப்படி சுற்றி தெரிவதை பற்றிதானே அவர்களால் பேச முடியும்.
 
ஈழத்தமிழர்கள் இந்திய அகதி முகாம்களில் படும் வேதனை கொஞ்சமல்ல. (தமிழ்நாட்டு சொந்த மக்களே வீதியில் திரிகிறார்கள் ). இதில் அகதிகள் கைது செய்ய படுவதாக பதிவு செய்யபட்ட காட்சியை சென்சார் உடனடியாகவே நீக்க சொல்லியிருக்கிறது. அவர்களுடைய கதையே விடுவிக்கபட்ட கைதியின் கதை.
எப்படி படத்தை ஓட்டுவது ?
 
மற்றைய படத்தில் ஒற்றை கண் சிவராசன் (ராஜீவ் காந்தி கொலையை திட்டமிட்டு செய்தவர்) எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க கஸ்ட்ரபடுவதாக கட்சி அமைத்திருக்கிறார்கள். அதை உடனேயே நீக்க சொல்லிவிட்டார்கள். 
சாதாரண தமிழ் பட வில்லன்கள்போல் தண்ணியடித்து கும்மாளம் செய்துகொண்டு வந்து அப்பாவி ராஜீவை கொல்வதுபோல் காட்சி அமைக்க  சொல்லி அறிவுரை செய்திருக்கிறார்கள்.
கதையோ நிஜமாக எது நடந்ததோ அதை திரைகதை ஆக்கியதுதான் ........... புதிதாக எதையும் அவர்கள் புகுத்தவில்லை  பத்திரிகை செய்திகள்தான் படமாக்கபட்டது.
 
வேந்தன் சொன்னதுபோல் ...............
முட்டையில் சுத்தி சுத்தி தாரளாமாக மயிர் புடுங்கி கொண்டே இருக்கலாம். எமக்கு அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் அடுத்தவனுக்கு மயிர் புடுங்கிற வேலை வலியோடு சம்மந்தபடுவதால் கொஞ்சம் சிந்தியுங்கள்.
Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

மற்றைய படத்தில் ஒற்றை கண் சிவராசன் (ராஜீவ் காந்தி கொலையை திட்டமிட்டு செய்தவர்) எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க கஸ்ட்ரபடுவதாக கட்சி அமைத்திருக்கிறார்கள். அதை உடனேயே நீக்க சொல்லிவிட்டார்கள். 
சாதாரண தமிழ் பட வில்லன்கள்போல் தண்ணியடித்து கும்மாளம் செய்துகொண்டு வந்து அப்பாவி ராஜீவை கொல்வதுபோல் காட்சி அமைக்க  சொல்லி அறிவுரை செய்திருக்கிறார்கள்.
கதையோ நிஜமாக எது நடந்ததோ அதை திரைகதை ஆக்கியதுதான் ........... புதிதாக எதையும் அவர்கள் புகுத்தவில்லை  பத்திரிகை செய்திகள்தான் படமாக்கபட்டது.
 

 

சூப்பர், சிரிப்பு தாங்க முடியவில்லை, இடையில் நமீதாவை விட்டு ஒரு item song சேர்க்கச் சொல்லி இருப்பீனமே

Link to comment
Share on other sites

லீனாவை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை .........ஆனால் லீனா என்னும் பெயர் நல்ல பெயர் .... :icon_mrgreen:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லீனாவை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை .........ஆனால் லீனா என்னும் பெயர் நல்ல பெயர் .... :icon_mrgreen:  :D

மேடைக்கு வந்துவிட்டு இப்படி எதுவுமே பேசாம போனா எப்படி ?
சும்மா சம்பிர்தாயத்திட்கு என்றாலும் நாலு வார்த்தை பேசிட்டு போங்க ......
 
அக்கா எழுதின கவிதை இருக்கு அதை வாசிச்சு என்றாலும் பாராட்டி இரண்டு வார்த்தை பேசுங்க.
 
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
 
அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
Link to comment
Share on other sites

 

மேடைக்கு வந்துவிட்டு இப்படி எதுவுமே பேசாம போனா எப்படி ?
சும்மா சம்பிர்தாயத்திட்கு என்றாலும் நாலு வார்த்தை பேசிட்டு போங்க ......
 
அக்கா எழுதின கவிதை இருக்கு அதை வாசிச்சு என்றாலும் பாராட்டி இரண்டு வார்த்தை பேசுங்க.
 
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
 
அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை

 

 

மருந்தங்கேணி நீங்கள் போட்ட கவிதையை வாசித்தால் அது பெண்களை இறந்தாலும் பாலியல் கொடுமை செய்கிறார்கள் என்ற கருத்தையே தருகிறது....ஆனால் லீனாவை பற்றி தேசியவாதிகளுக்கு பிடிப்பதில்லை ஆகவே நீங்கள் இதை எந்த கருத்தில் இங்கே பதிந்தீர்கள் என்றால் அந்த கோணத்தையும் பார்க்கலாம்....

 

 

Link to comment
Share on other sites

பள்ளி கூடம் போகாமலே பாடங்கள் படிக்காமலே போராட்டம் நடத்துவம் வாங்கோ வாங்கோ . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருந்தங்கேணி நீங்கள் போட்ட கவிதையை வாசித்தால் அது பெண்களை இறந்தாலும் பாலியல் கொடுமை செய்கிறார்கள் என்ற கருத்தையே தருகிறது....ஆனால் லீனாவை பற்றி தேசியவாதிகளுக்கு பிடிப்பதில்லை ஆகவே நீங்கள் இதை எந்த கருத்தில் இங்கே பதிந்தீர்கள் என்றால் அந்த கோணத்தையும் பார்க்கலாம்....

 

 

 
எது எதுவாக இருக்கிறதோ ...........
அதை அதுவாக பார்ப்பதே எனது கொள்கை .....வாழ்கை !
இன்னொரு கோணத்தில் இருந்து இன்னொன்றாக ஒரு பொய் தோற்றத்தை பார்க்க நான் விரும்பவதில்லை.
 
அதில் ஒரு சிறிய பாதிப்பு இருக்கிறது. எல்லோர் போலும் கற்பனை கதைகளை என்னால் மிரமித்து ரசிக்க முடிவதில்லை. ஒரு பாத்திரத்தை சிருஷ்டிக்கும் திறனை ரசிப்பதோடு வியந்து பார்ப்பதும் உண்டு.
 
அது அவர் எழுதிய கவிதை.
அவரை பாரட்டியவது இரண்டு வார்த்தைகள் பேசலாமே என்று தன எழுதி இருக்கிறேன்.
 
மேலே ஒருவர் பள்ளியில் இருந்து எழுதிகொண்டிருப்பதுபோல். நீங்களும்  ஒரு குறை தூக்கத்தில் இருந்து கொண்டு நீங்கள் மட்டுமே அறிவாளி என்ற நினைப்பில் மிதந்து கொண்டு இருந்தால் அடுத்தவன் முட்டையில் மயிர் பிடுங்கி கொண்டுதான் இருக்க முடியும்.
ஏன் அடுத்தவனை தேசியவாதி ஆக்குகிறீர்கள் ? உங்களுக்குத்தான் அடுத்தவனை காட்டிலும் தேசத்தில் அதிக பற்று இருக்கிறதே? 
அடுத்தவனை அப்படி ஆக்கினால்தான் உங்களை அறிவாளி ஆக்க முடியும் என்ற ஒரு நப்பாசை காரணமா ?
அறிவாளியாக இருந்தால்  அறிபூர்வமாக எதையாவது எழுதுவதுதானே.
ஏன் எப்ப ஒருவன் எதையாவது எழுதுவான் என்று காத்து இருக்கிறீர்கள் முட்டையில் மயிர் பிடுங்க ?
 
நான்தான் !
உங்களுடைய கேள்வி நியாமனதாக இருந்தாலும் அந்த தேசியவாதி எழுத்துக்கு இப்படிதான் பதில் தர முடியும்.
 
தமிழ்சூரியன் அண்ணாவிற்கும் எனக்கும் இடைபட்ட ஒரு பரஸ்பரம் அது. நான் என்ன எழுதினேன் என்பது அவருக்கு தெரிந்திருக்கும் அந்த கவிதையில் ஏன் இணைத்தேன் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும்.
 
நீங்கள் மூன்றாம் நபராக இருந்ததால் உங்களுக்கு அந்த கேள்வி வந்திருக்கிறது. உங்கள் கேள்வி நியாமானது 
ஆனால் அந்த தேசியவாதி விளையாட்டு தேவை இல்லாதது. 
Link to comment
Share on other sites

நீங்கள் என்ன பதில் எழுதுவது என்று தெரியாமல் மற்றவர் எழுதியதை குவேட் பண்ணி இப்படி எதையாவது கிறுக்குவீங்கள் என்பதை எதிர் பார்த்தது தான்...மக்களது வலியை மாத்திரம் சொல்கின்ற மாதிரி படம் எடுத்தால் எதற்காக தடை செய்யப் போகிறார்கள்?...மக்களது வலியை மாத்திரம் சொல்ல நினைத்தால் நிச்சயமாக சொல்லலாம்.அதற்கெல்லாம் திறமையும்,தமிழன் என்ட உணர்வும் வேண்டும்.வியாபாரத்தை நோக்கமாக கொண்ட தமிழக தயாரிப்பாளர்களிடம் அது இல்லவே இல்லை

 

முழுவதும் படியுங்கள், உங்களுக்கு பதில் உள்ளது.  மேல் உள்ள (தமிழகதயாரிப்பாளர்)  கேள்விக்கு  அந்த  பதில்   பொருந்தும்.

 

ரதி, on 27 Jun 2014 - 01:33 AM, said:snapback.png

&

ஓ நீங்கள் எதிராய் ஆர்ப்பாட்டம் செய்யேல்ல ஆனால் முட்டையில் மயிர் புடுங்குவிங்களாக்கும்...ஈழ உணர்வாளார்கள் என சொல்லிக் கொண்டு எத்தனை தயாரிப்பாளார்கள்,டைரக்டர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் யாராவது ஒருவர் உண்மையான போராட்டத்தில் வலியை சொல்கின்ற மாதிரி படம் எடுத்தீர்களா?...இதே படத்தை ஒரு தமிழன் எடுத்திருந்தால் வாயை மூடிக் கொண்டு மூச்சுக் காட்டாமல் படம் பாத்திருப்பீர்கள்.

எனக்கு லீனா மேடத்தையும் தெரியாது,ஒரு மண்ணாங்கட்டியையும் தெரியாது.உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியும்.நீங்களும் அந்தத் துறையில் தான் இருக்கிறீங்கள்.நான் இங்கு ஒருத்தருக்கும் ஆதரவாக கதைக்கவில்லை.என் பொதுவான கருத்தையே வைத்தேன்.

 

நீங்கள் முட்டையில் மயிர்  புடுங்குங்க  யாரும் வேண்டாம் என்று சொன்னார்கலா...

Link to comment
Share on other sites

 

 
எது எதுவாக இருக்கிறதோ ...........
அதை அதுவாக பார்ப்பதே எனது கொள்கை .....வாழ்கை !
இன்னொரு கோணத்தில் இருந்து இன்னொன்றாக ஒரு பொய் தோற்றத்தை பார்க்க நான் விரும்பவதில்லை.
 
அதில் ஒரு சிறிய பாதிப்பு இருக்கிறது. எல்லோர் போலும் கற்பனை கதைகளை என்னால் மிரமித்து ரசிக்க முடிவதில்லை. ஒரு பாத்திரத்தை சிருஷ்டிக்கும் திறனை ரசிப்பதோடு வியந்து பார்ப்பதும் உண்டு.
 
அது அவர் எழுதிய கவிதை.
அவரை பாரட்டியவது இரண்டு வார்த்தைகள் பேசலாமே என்று தன எழுதி இருக்கிறேன்.
 
மேலே ஒருவர் பள்ளியில் இருந்து எழுதிகொண்டிருப்பதுபோல். நீங்களும்  ஒரு குறை தூக்கத்தில் இருந்து கொண்டு நீங்கள் மட்டுமே அறிவாளி என்ற நினைப்பில் மிதந்து கொண்டு இருந்தால் அடுத்தவன் முட்டையில் மயிர் பிடுங்கி கொண்டுதான் இருக்க முடியும்.
ஏன் அடுத்தவனை தேசியவாதி ஆக்குகிறீர்கள் ? உங்களுக்குத்தான் அடுத்தவனை காட்டிலும் தேசத்தில் அதிக பற்று இருக்கிறதே? 
அடுத்தவனை அப்படி ஆக்கினால்தான் உங்களை அறிவாளி ஆக்க முடியும் என்ற ஒரு நப்பாசை காரணமா ?
அறிவாளியாக இருந்தால்  அறிபூர்வமாக எதையாவது எழுதுவதுதானே.
ஏன் எப்ப ஒருவன் எதையாவது எழுதுவான் என்று காத்து இருக்கிறீர்கள் முட்டையில் மயிர் பிடுங்க ?
 
நான்தான் !
உங்களுடைய கேள்வி நியாமனதாக இருந்தாலும் அந்த தேசியவாதி எழுத்துக்கு இப்படிதான் பதில் தர முடியும்.
 
தமிழ்சூரியன் அண்ணாவிற்கும் எனக்கும் இடைபட்ட ஒரு பரஸ்பரம் அது. நான் என்ன எழுதினேன் என்பது அவருக்கு தெரிந்திருக்கும் அந்த கவிதையில் ஏன் இணைத்தேன் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும்.
 
நீங்கள் மூன்றாம் நபராக இருந்ததால் உங்களுக்கு அந்த கேள்வி வந்திருக்கிறது. உங்கள் கேள்வி நியாமானது 
ஆனால் அந்த தேசியவாதி விளையாட்டு தேவை இல்லாதது. 

 

 

இப்போது பார்த்தால் தேசியவாதிகள் தான் முட்டையில் மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறார்கள்...ஆனால் நீங்கள் அப்படி இல்லை லீனாவை பாரட்ட தான் போட்டீர்களா என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டேன்...ஏனென்றால் நீங்கள் போட்ட கவிதை பெண்களை கொடுமைபடுத்துவதை பற்றி எழுதிய கவிதை (நீங்கள் பதிந்ததை மட்டும் வாசித்ததில்)..ஆகவே லீனாவை திட்ட தேவையில்லை என்று நீங்கள் போட்டதாகவும் தான் நினைத்தேன்...

நீங்கள் ஒரு தேசியவாதியில்லை..நீங்கள் ஒரு சாதரணமானவர் என்பதை அறிந்து மிக சந்தோஷம்...

 

கூடுதலாக வலைதளங்களில் தமிழை வளர்க்க பாடுபடும் தமிழ் தேசியவியாதிகள் லீனாவை எப்போதுமே தூற்றி எழுதுவதால் தான் கேட்டேன்...உங்களது விளக்கத்துக்கு நன்றி..

 

மற்றது எனக்கு ஒரு தேச/தேசியப்பற்றும் இல்லை...என்னை பொறுத்த மட்டும்..."யாதும் ஊரே யாவரும் கேளிர்" தான்...நான் சோறு கண்ட இடம் தின்று...திண்ணை கண்ட இடம் தூங்கும் ஆள் :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிணற்றுக்குள் இறங்கி நின்று கொண்டு இதுதான் முழு உலகமும் என்று நிற்பவர்களுடன் உலக விடயம் பற்றி எதையும் பேச முடியாது. அவர்களும் பாவம் சூழ்நிலை அப்படி சுற்றி தெரிவதை பற்றிதானே அவர்களால் பேச முடியும்.

ஈழத்தமிழர்கள் இந்திய அகதி முகாம்களில் படும் வேதனை கொஞ்சமல்ல. (தமிழ்நாட்டு சொந்த மக்களே வீதியில் திரிகிறார்கள் ). இதில் அகதிகள் கைது செய்ய படுவதாக பதிவு செய்யபட்ட காட்சியை சென்சார் உடனடியாகவே நீக்க சொல்லியிருக்கிறது. அவர்களுடைய கதையே விடுவிக்கபட்ட கைதியின் கதை.

எப்படி படத்தை ஓட்டுவது ?

மற்றைய படத்தில் ஒற்றை கண் சிவராசன் (ராஜீவ் காந்தி கொலையை திட்டமிட்டு செய்தவர்) எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க கஸ்ட்ரபடுவதாக கட்சி அமைத்திருக்கிறார்கள். அதை உடனேயே நீக்க சொல்லிவிட்டார்கள்.

சாதாரண தமிழ் பட வில்லன்கள்போல் தண்ணியடித்து கும்மாளம் செய்துகொண்டு வந்து அப்பாவி ராஜீவை கொல்வதுபோல் காட்சி அமைக்க சொல்லி அறிவுரை செய்திருக்கிறார்கள்.

கதையோ நிஜமாக எது நடந்ததோ அதை திரைகதை ஆக்கியதுதான் ........... புதிதாக எதையும் அவர்கள் புகுத்தவில்லை பத்திரிகை செய்திகள்தான் படமாக்கபட்டது.

வேந்தன் சொன்னதுபோல் ...............

முட்டையில் சுத்தி சுத்தி தாரளாமாக மயிர் புடுங்கி கொண்டே இருக்கலாம். எமக்கு அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் அடுத்தவனுக்கு மயிர் புடுங்கிற வேலை வலியோடு சம்மந்தபடுவதால் கொஞ்சம் சிந்தியுங்கள்.

//கிணற்றுக்குள் இறங்கி நின்று கொண்டு இதுதான் முழு உலகமும் என்று நிற்பவர்களுடன் உலக விடயம் பற்றி எதையும் பேச முடியாது. அவர்களும் பாவம் சூழ்நிலை அப்படி சுற்றி தெரிவதை பற்றிதானே அவர்களால் பேச முடியும்.//

இது நீங்கள் எழுதியது.இது உங்களுக்கும் உங்கள போல ஆட்களுக்கும் தான் சரியாகப் பொருந்தும்.நீங்கள் சொன்னால் எதுவும் சரியாகத் தான் இருக்கும்.உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும்.சோபா சக்தியை வாசிக்காமலே அவர் ஆங்கில நூல்களை கொப்பியடித்து எழுதுகின்றார் என்று சொன்னவர் தானே நீங்கள்:D

நான் சொன்னது மக்களது வலியை படமாக்க சொல்லி.அதை எப்படி படமாக்குவது என்று தமிழக தயாரிப்பாளாருக்கு தெரியாது அல்லது வியாபார நோக்கத்தை மட்டும் கொண்டு படமெடுக்கும் அவர்களால் மக்களது வலியை படமாக்க தெரியவில்லை/முடியவில்லை.ராஜீவ் எங்களைப் பொறுத்த வரை கொல்லப்பட வேண்டியவர் ஆனால் அவர்களைப் பொறுத்த வரை முன்னால் பிரதமர்.என்ன தான் நாங்கள் செய்தது சரியாயிருந்தாலும் அதை அப்படியே படமாக்க சொல்லி அனுமதிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.முதலில் 3 படங்கள் எடுக்கப்பட்டு வெளி வராமல் இருக்குது என்று சொன்னீர்கள் இப்ப இரு படத்தை பற்றித் தான் எடுத்து விட்டு இருக்கிறீர்கள்.அதுவும் எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது.

உங்கள் கடைசிப் பந்தியில் முட்டையில் மயிர் புடுங்கிறது,அடுத்தவனுக்கு வலி என்று என்னவோ பீற்றி உள்ளீர்கள்.ஆமாம் பிரசன்ன எடுத்த இந்த படத்தில் மூலம் என்ன வலியைக் கண்டீர்கள்.ஓ தங்களால் எடுக்க முடியாத படத்தை சிங்களவன் எடுத்து விட்டான் என்ட கோபமா?...அதனால் தான் இந்த படத்தை எதிர்க்கிறீர்களா?...நான் இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை.ஆனால் எல்லோரும் இணைத்த விமர்சனத்தை வாசித்து விட்டுத் தான் என்ட முதலாவது கருத்தை வைத்தேன்.நான் வாசிச்ச வரை,என்ட அரை மண்டைக்கு எட்டின வரை தமிழரை கேவலகாக காட்டியதாக தெரியவில்லை.முடிவு கூட யதார்த்தமாக இருக்குது[சினிமாத் தனமாக இல்லை என்று உங்கள் போன்றவருக்கு கோபமோ? அதாவது நாயகி,நாயகனை டுசூம் என சுட்டு விட வேண்டும் என எதிர் பார்க்கிறார்களோ]...உங்களுக்கு என்ன காரணம் இந்த படத்தை பார்த்து வலி ஏற்பட?...மழுப்பாமல் பதில் சொல்லுங்கோ நானும் தெரிந்து கொள்கிறேன்.

அடுத்தவனை எதிர்த்து எழுத வேண்டும் என்பதற்காக பூசி மெழுகி உங்களை நீங்களே ஏமாத்தாமல் இனி மேலாவது யதார்த்தத்தை எழுதிப் பழகுங்கள்.இதில வேற நாந்தானுக்கு எழுதிய பதிலில் பொய் தோற்றம் பார்க்க விரும்பவில்லை என பில்டப் வேற்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மேடைக்கு வந்துவிட்டு இப்படி எதுவுமே பேசாம போனா எப்படி ?
சும்மா சம்பிர்தாயத்திட்கு என்றாலும் நாலு வார்த்தை பேசிட்டு போங்க ......
 
அக்கா எழுதின கவிதை இருக்கு அதை வாசிச்சு என்றாலும் பாராட்டி இரண்டு வார்த்தை பேசுங்க.
 
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
 
அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை

 

 

கவட்டுக்குள் தான் இவாவுக்கு சிந்தனை..!

 

இதில.. அணுகுண்டு.. ராக்கெட்.. கண்ணிவெடி.. எதுவும் மனிதனைப் புணராது. பிணத்தை புணர்பவன்.. சிங்களவன் தான். அதை நேரடியாச் சொல்ல துணிவில்லாத.. கவட்டுக் கவிஞர்.. இவா. ஏன்னா கோத்தாவோட சேர்ந்து டாக்குமென்ரரி செய்ய எங்கெங்க.. தொடைகளை.. பரப்பனுமோ.. யார் அறிவார்.! :lol::D

 

அசின் பாதையில் சிங்களவனுக்கு தொடைபரப்பு சேவை செய்யும் கவட்டுக் கவிஞர் லீனா.. வாழி. :lol:

Link to comment
Share on other sites

நான் நினைக்கவில்லை தலைவர் நெடுக்குவின் "comment"ஐ லைக் பண்ணுவார் என்று :) :)

 

பெண்களை போகப்பொருளாக பார்ப்பவர்களே "கவடு..முகடு" களைப் பார்ப்பார்கள்....சிலவேளை லீனாவும் "அவளா...நீயி" கேசோ?? ஒரு டவுட்டு :)

 

லீனாவை பற்றி யாராவது சுருக்கமாக (summary) சொன்னால் நன்றாக இருக்கும்...ஏன் இந்த பெயர் இப்படி அடிபடுகிறது? (வினவும் நிறைய எழுதியிருந்தது.....வாசிக்க நேரமோ..ஆர்வமோ இல்லை..)..) நன்றி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரிகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்கிய தேசம் தமிழீழ தேசம். ஆணோ பெண்ணோ.. அடிப்படை சமூக ஒழுக்கம் அற்றிருந்தால்.. அது குறித்து சிந்திக்கப்பட வேண்டும். லீனா என்பவரும் அந்த வகை தான். :):icon_idea:

Link to comment
Share on other sites

விபச்சாரிகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்கிய தேசம் தமிழீழ தேசம். ஆணோ பெண்ணோ.. அடிப்படை சமூக ஒழுக்கம் அற்றிருந்தால்.. அது குறித்து சிந்திக்கப்பட வேண்டும். லீனா என்பவரும் அந்த வகை தான். :):icon_idea:

 

இது மிக பிழையான தண்டனை....நான் அறிந்த மட்டும் ஒரு சில விபசாரிகள் (சுட்டு கொல்லப்பட்ட) இராணுவத்துக்கு தகவல் வழங்கியதற்காகவே சுடப்பட்டார்கள்...நான் நினைக்கவில்லை விபசாரத்திற்காக மட்டும் மரணதண்டனை கொடுத்தார்கள் என்று...அப்போ அந்த விபசாரிகளிடம் போன விபசாரர்களை என்ன செய்தார்கள்?????? ஏன் அவர்களை சுட வில்லை? (அவர்களையும் சுட்டிருந்தால்..ஒரு நீதி..இல்லையேல் அநீதி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிக பிழையான தண்டனை....நான் அறிந்த மட்டும் ஒரு சில விபசாரிகள் (சுட்டு கொல்லப்பட்ட) இராணுவத்துக்கு தகவல் வழங்கியதற்காகவே சுடப்பட்டார்கள்...நான் நினைக்கவில்லை விபசாரத்திற்காக மட்டும் மரணதண்டனை கொடுத்தார்கள் என்று...அப்போ அந்த விபசாரிகளிடம் போன விபசாரர்களை என்ன செய்தார்கள்?????? ஏன் அவர்களை சுட வில்லை? (அவர்களையும் சுட்டிருந்தால்..ஒரு நீதி..இல்லையேல் அநீதி)

 

சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று எழுதல்லையே. நீங்களா அப்படி முடிவெடுத்து எழுதப்படாது. உங்களின் அநேக கருத்துக்கள் இப்படித்தான் போய்க்கிட்டு இருக்குது. :lol:

 

விபச்சாரத்துக்கு அதி உச்ச தண்டனை.. மொட்டை அடிச்சு.. மின் கம்பத்தில்.. பொதுமக்கள் முன்னிலையில் கட்டி விடுதல். பல எச்சரிக்கைகளையும் மீறி.. பாலியல் வன்புணர்வு.. மற்றும் தேசத்துரோகம் செய்தோருக்குத்தான் மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

 

விபச்சாரம் செய்த பெண்கள்.. அவர்களிடம் போய் பிடிப்பட்டவர்களும் கம்பங்களில் நின்றிருக்கிறார்கள். திருநெல்வேலி சந்தியில் கம்பங்களில் கட்டி நிற்க.. கண்ட ஞாபகம். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று எழுதல்லையே. நீங்களா அப்படி முடிவெடுத்து எழுதப்படாது. உங்களின் அநேக கருத்துக்கள் இப்படித்தான் போய்க்கிட்டு இருக்குது. :lol:

 

விபச்சாரத்துக்கு அதி உச்ச தண்டனை.. மொட்டை அடிச்சு.. மின் கம்பத்தில்.. பொதுமக்கள் முன்னிலையில் கட்டி விடுதல். பல எச்சரிக்கைகளையும் மீறி.. பாலியல் வன்புணர்வு.. மற்றும் தேசத்துரோகம் செய்தோருக்குத்தான் மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

 

விபச்சாரம் செய்த பெண்கள்.. அவர்களிடம் போய் பிடிப்பட்டவர்களும் கம்பங்களில் நின்றிருக்கிறார்கள். திருநெல்வேலி சந்தியில் கம்பங்களில் கட்டி நிற்க.. கண்ட ஞாபகம். :lol::icon_idea:

 

நெடுக்கு நீங்கள் மேலே கூறியதற்காக தான் சொன்னேன் உங்கள் கொமெண்டை (லீனாவின் கவிதையை பற்றி) தலைவர் விரும்பியிருக்க மாட்டார் என்று...... :) :)

 

அதியுச்ச தண்டனை மரணதண்டனை இல்லை என்று சொன்ன முதல் ஆள் நீங்கள் தான் :)

 

போஸ்டில் கட்டுறது தான் தமிழீழத்தின் மிக மிதமான தண்டனை என்று நினைத்திருந்தேன் :)

 

பாலியல் தண்டனைகளுக்கு மரணதண்டனை கொடுத்தபடியால் தான் தலைவரை தலைவராக ஏற்றேன்..ஆனால் இடையில் மாறி விட்டார் :) (ஒரு கல்லூரி பேராசிரியர் தப்பியதை பற்றி ஏதாவது தெரியுமா??? ... அவருக்கு என்ன நடந்தது?? )

 

எங்களூரில் ஒரு விபசாரம் செய்யும் பெண் ஒருவரை போஸ்டில் கட்டினார்கள் அனால் மொட்டை அடிக்கவில்லை...சிலவேளை "repeated offenders"க்கு மொட்டை அடித்தார்களோ தெரியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு குற்றத்திற்கும் அதி உச்ச தண்டனை என்று இருந்துள்ளது தமிழீழத்தில். அந்த வகையில்.. விபச்சாரத்துக்கு அதிகம் வழங்கப்பட்ட அதி உச்ச தண்டனை தான் நாங்கள் மேலே குறிப்பிட்டது. பாலியல் வன்புணர்வுக்கு அதி உச்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

 

செவி வழி செய்திகளுக்காக எல்லாம் ஒருவரை குற்றவாளியாக்க முடியாது. தமிழீழ சட்டதிட்டத்திற்கு அமைய ஒருவர் குற்றமற்றவர் என்று காணப்பட்டிருந்தால்.. அதனைப் பற்றி அதற்கு மேல் அலட்டிக் கொண்டிருப்பதில் பயனில்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

 

 

செவி வழி செய்திகளுக்காக எல்லாம் ஒருவரை குற்றவாளியாக்க முடியாது. தமிழீழ சட்டதிட்டத்திற்கு அமைய ஒருவர் குற்றமற்றவர் என்று காணப்பட்டிருந்தால்.. அதனைப் பற்றி அதற்கு மேல் அலட்டிக் கொண்டிருப்பதில் பயனில்லை..! :):icon_idea:

இது தான் எல்லா நாட்டு நடைமுறையும்...அது இங்கே நிறைய பேருக்கு விளங்குவதில்லை...

 

அந்த விடயம் என் மனதில் எப்போதும் அரித்து கொண்டிருந்தது..எப்படி பிழைத்தது என்று..நன்றி..ஒரு முற்றுபுள்ளி வைத்ததுக்கு...தீரவிசாரித்திருந்தால் சரி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் லீனாவின் கவிதையை முழுதுமாய் படியுங்கள் நாந்தான் http://www.vinavu.com/2010/01/06/leena/

Link to comment
Share on other sites

முதலில் லீனாவின் கவிதையை முழுதுமாய் படியுங்கள் நாந்தான் http://www.vinavu.com/2010/01/06/leena/

 

ஒருவரை தூற்றுவதில் வினவுக்கு நிகரானவர்கள் யாருமில்லை..ஆகவே தான் அதை வாசித்து நேரத்தை வீணாக்குவது வீணான செயல்....லீனாவை பற்றி ஒன்றுமே தெரியாமல் வினவை வாசித்து சரி பிழை அறிய முடியாது....எல்லாமே பிழையாக தான் தெரியும்......வினவும் இங்கு புலிஎதிர்/மாற்றுகருத்து கோஸ்டியும் ஒன்று :)

 

(அனால் இங்கு புலி எதிர் கோஸ்டி புலி துதிபாடிகளின் ஓவர்பில்டப்பை தான் எதிர்கிறார்கள் :) ஆனால் அப்பாவி புலிகள் ஆப்பிடுகிறார்கள் :( )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//கிணற்றுக்குள் இறங்கி நின்று கொண்டு இதுதான் முழு உலகமும் என்று நிற்பவர்களுடன் உலக விடயம் பற்றி எதையும் பேச முடியாது. அவர்களும் பாவம் சூழ்நிலை அப்படி சுற்றி தெரிவதை பற்றிதானே அவர்களால் பேச முடியும்.//

இது நீங்கள் எழுதியது.இது உங்களுக்கும் உங்கள போல ஆட்களுக்கும் தான் சரியாகப் பொருந்தும்.நீங்கள் சொன்னால் எதுவும் சரியாகத் தான் இருக்கும்.உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும்.சோபா சக்தியை வாசிக்காமலே அவர் ஆங்கில நூல்களை கொப்பியடித்து எழுதுகின்றார் என்று சொன்னவர் தானே நீங்கள் :D

நான் சொன்னது மக்களது வலியை படமாக்க சொல்லி.அதை எப்படி படமாக்குவது என்று தமிழக தயாரிப்பாளாருக்கு தெரியாது அல்லது வியாபார நோக்கத்தை மட்டும் கொண்டு படமெடுக்கும் அவர்களால் மக்களது வலியை படமாக்க தெரியவில்லை/முடியவில்லை.ராஜீவ் எங்களைப் பொறுத்த வரை கொல்லப்பட வேண்டியவர் ஆனால் அவர்களைப் பொறுத்த வரை முன்னால் பிரதமர்.என்ன தான் நாங்கள் செய்தது சரியாயிருந்தாலும் அதை அப்படியே படமாக்க சொல்லி அனுமதிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.முதலில் 3 படங்கள் எடுக்கப்பட்டு வெளி வராமல் இருக்குது என்று சொன்னீர்கள் இப்ப இரு படத்தை பற்றித் தான் எடுத்து விட்டு இருக்கிறீர்கள்.அதுவும் எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது.

உங்கள் கடைசிப் பந்தியில் முட்டையில் மயிர் புடுங்கிறது,அடுத்தவனுக்கு வலி என்று என்னவோ பீற்றி உள்ளீர்கள்.ஆமாம் பிரசன்ன எடுத்த இந்த படத்தில் மூலம் என்ன வலியைக் கண்டீர்கள்.ஓ தங்களால் எடுக்க முடியாத படத்தை சிங்களவன் எடுத்து விட்டான் என்ட கோபமா?...அதனால் தான் இந்த படத்தை எதிர்க்கிறீர்களா?...நான் இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை.ஆனால் எல்லோரும் இணைத்த விமர்சனத்தை வாசித்து விட்டுத் தான் என்ட முதலாவது கருத்தை வைத்தேன்.நான் வாசிச்ச வரை,என்ட அரை மண்டைக்கு எட்டின வரை தமிழரை கேவலகாக காட்டியதாக தெரியவில்லை.முடிவு கூட யதார்த்தமாக இருக்குது[சினிமாத் தனமாக இல்லை என்று உங்கள் போன்றவருக்கு கோபமோ? அதாவது நாயகி,நாயகனை டுசூம் என சுட்டு விட வேண்டும் என எதிர் பார்க்கிறார்களோ]...உங்களுக்கு என்ன காரணம் இந்த படத்தை பார்த்து வலி ஏற்பட?...மழுப்பாமல் பதில் சொல்லுங்கோ நானும் தெரிந்து கொள்கிறேன்.

அடுத்தவனை எதிர்த்து எழுத வேண்டும் என்பதற்காக பூசி மெழுகி உங்களை நீங்களே ஏமாத்தாமல் இனி மேலாவது யதார்த்தத்தை எழுதிப் பழகுங்கள்.இதில வேற நாந்தானுக்கு எழுதிய பதிலில் பொய் தோற்றம் பார்க்க விரும்பவில்லை என பில்டப் வேற்

அக்கா ரொம்ப காமடி சுபாவம் கொண்டவர்போல ...... ரொம்ப நல்லா தமாசு பண்ணுறீங்க.
ஒரே சிரிப்பா இருக்கு.
 
இந்த நீலத்தில் இருக்கும் எழுத்துக்கும் எனது கருத்துக்கும் என்ன சம்பந்தம் என்று அக்காவிற்கு மட்டுமே புரியும். இதை நாங்கள் இப்பிடியே விடுவதுதான் நல்லது மாதிரி தெரியுது.
நாம வேற மாட்டார் பற்றி பேசுறது உத்தமம்.
 
லண்டனில் சமர் தொடங்கிட்டா ?
Link to comment
Share on other sites

:)மற்றது எனக்கு ஒரு தேச/தேசியப்பற்றும் இல்லை...என்னை பொறுத்த மட்டும்..."யாதும் ஊரே யாவரும் கேளிர்" தான்...நான் சோறு கண்ட இடம் தின்று...திண்ணை கண்ட இடம் தூங்கும் ஆள் :)

அது சரி மின்கம்பம் கண்ட இடத்திலேயா ... போவீர்கள்? :)

Link to comment
Share on other sites

அது சரி மின்கம்பம் கண்ட இடத்திலேயா ... போவீர்கள்? :)

 

நிச்சயமாக...ஊரில் இருக்கும் போது அப்படி தான்....நீங்கள் ஒருத்தரும் செய்தது இல்லையா? :)

Link to comment
Share on other sites

விபச்சாரிகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்கிய தேசம் தமிழீழ தேசம். ஆணோ பெண்ணோ.. :):icon_idea:

ஓரினசேர்க்கையாளர் பற்றிய சட்டங்கள் என்ன மாதிரி? உண்மையா அறிய ஆர்வல்..
Link to comment
Share on other sites

ஓரினசேர்க்கையாளர் பற்றிய சட்டங்கள் என்ன மாதிரி? உண்மையா அறிய ஆர்வல்..

 

***.

 

அது தனிமனித சுதந்திரம்..நாங்கள் நெதர்லாந்த் மாதிரி :)

 

(ஒரு உண்மைக்கதை: அயலில் உள்ள சிறு பையன்களுக்கு தொந்தரவு கொடுத்த ஒருவருக்கு புலிகளுக்கு உதவி செய்யும் இருவர் 2 அறை கொடுத்து...சாரத்தையும் கழட்டி கையில் கொடுத்து இப்படியே வீட்டை போ என்று விட்டார்கள் ...அதோடு அறை வாங்கியவருக்கு சிறு மூளை பிசகு...ஆனால் எல்லா பையன்களுக்கும் ஒரு நிம்மதி பெருமூச்சு.... :D )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.