Jump to content

மக்­களை வாழ வைக்­க­வேண்டும் என்று உதித்த சம­யங்­கள் இன்று மக்­களை துன்­பு­றுத்­து­வதில் இன்பம் காண்­கின்­ற­ன : மன்னார் ஆயர்


Recommended Posts

அன்பே கடவுள் என்று எல்லா மதங்­களும் எமக்கு கற்­று­தரும் இந்­த­வே­ளையில் ஊண்­இ­யல்­பு­க­ளுக்கு அடி­மை­யா­காது மனித நேயத்தை மதித்து வாழ வேண்டும். மக்­களை வாழ­வைக்க வேண்டும் என்று உதித்த சம­யங்கள் இன்று மக்­களை துன்­பு­றுத்­தி இன்பம் காண்­ப­தாலும் இதன்­மூலம் தாங்கள் வளர்ச்சி காண­து­டிப்­பதாலும் ஒவ்­வொ­ரு­வரும் அமைதி இழந்து காணப்­ப­டு­கின்­றனர் என மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு யோசேப் ஆண்­டகை தெரி­வித்தார்.
 
rayappu-joseph_1.jpg
நேற்று முன்­தினம் புதன் கிழமை மன்னார் பொது­வி­ளை­யாட்டு மைதான முன்­றலில் தென் ­ப­கு­தி­யி­லுள்ள அளுத்­கம பேரு­வளைஇ தர்கா நகர் போன்ற இடங்­களில் முஸ்லிம் மக்கள் மீது கட்­ட­விழ்க்­கப்­பட்­டி­ருக்கும் வன்­செ­யலைக் கண்­டித்து இவர்­க­ளுக்­கான சர்­வ­மத பிரார்த்­தனை இடம்­பெற்­றது.
 
இந் நிகழ்வில் கிறிஸ்­தவம்இ முஸ்லிம் இந்துஇ பௌத்தம் மற்றும் திருச்­ச­பையை சாராத கிறிஸ்­தவ மதத்­த­லை­வர்­களின் சர்வ மத பிரார்த்­த­னை­களும் இடம்பெற்­றன.
 
இதைத்­தொ­டர்ந்து மன்னார் ஆயர் இரா­யப்பு யோசேப் ஆண்­டகை தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
 
தற்­பொ­ழுது நாட்டில் நிலவும் இந்த விரோத செயல்கள் நிறுத்­தப்­பட வேண்டும். அத்­துடன் அதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்டும். இங்கு இருக்­கின்ற எல்லா இனங்­களும் ஒரு மனப்­பட்டு நல்ல சிந்­த­னை­யுடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த சிந்­த­னை­யுடன் வாழ்க்கை முறையை கண்­டு­கொள்ள வேண்டும்.
 
பேரு­வளைப் பகு­தியில் கொல்லப்­பட்­ட­வர்கள் உற்றார் உற­வி­னர்­க­ளுக்­காக அனு­தாபப்­ப­டு­கின்ற இந்த நேரத்தில் இப்­ப­டிப்­பட்ட காரி­யங்கள் எம் மத்­தியில் சமய வாதி­களை கொல்­வ­தற்கு எடுத்­தி­ருக்கும் முயற்­சி­க­ளுடன் இதற்­குமேல் இனி என்ன இருக்­கின்­றது என்­பது எமக்குத் தெரி­யாது.
 
ஆகவே மக்­களை வாழ­வைக்க வேண்டும் என்று உதித்த சம­யங்கள் இன்று மக்­களை துன்­பு­றுத்­து­வதிலும் இன்பம் காண்­ப­திலும் இதன்­மூலம் தாங்கள் வளர்ச்சி கொள்­ளலாம் என்று கோட்­டைகள் கட்­டு­வதை இக்­கா­லத்தில் நாம் பார்க்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.
 
ஆகவே சமயம் என்றால் என்ன எல்லா சம­யங்­க­ளுக்கும் பொது­வாக இருப்­பது என்னஎன்ற உண்­மையை தெரிந்து கொண்டு வெவ்வேறு சம­யங்­க­ளி­னூ­டாக இறைவன் மக்­களை தம்­மிடம் வரும்­படி அழைத்­துள்ளார்.
 
ஆகவே நாம் ஒவ்­வொரு சம­யத்­தையும் மதிப்­ப­த­னூ­டாக மனி­தரின் அடிப்­படை உரிமைஇ சமூக உரிமை அத்­துடன் சமய உரி­மையின் ஊடாக ஒரு மனிதன் எப்­படி வாழ வேண்டும் என்று அவர்கள் தெரிந்து கொள்­வ­தற்கு உத­வி­யாக இருக்­க­வேண்டும் என்­பதை விடுத்து மனி­தர்­க­ளுக்கு உபத்­திரம் ஊண்­ இ­யல்பு காரி­யங்­க­ளுக்கு அடி­மைப்­பட்டு இப்­ப­டிப்­பட்ட காரி­யங்­களை செய்­வது வெட்­கத்­துக்­கு­ரிய விட­ய­மாகும்.
 
ஆகவே கட­வுளால் ஆட்­கொள்­ளப்­ப­டு­ப­வர்கள் கட­வுளின் ஆவிக்கு தங்களை அர்ப்­ப­ணிப்­ப­வர்கள் வாழ்­விலே உண்­மை­யான அன்பு இருக்க வேண்டும் அப்­பொ­ழுது அங்கு அமைதி இருக்கும் சமா­தானம் இருக்கும்.
 
அத்­துடன் எல்லா வித­மான வளங்­களும் இருக்கும் பிற­ருடன் பகிர்ந்து கொள்­வ­தற்கும் ஆர்வம் காணப்­படும். ஆகவே இந்­த ­வே­ளையிலே எல்லா சம­யங்­க­ளுக்கும் அடிப்­ப­டை­யாக இருப்­பது அன்பே கடவுள் அன்பு கொண்­டுள்­ளவன் கட­வு­ளுடன் இணைந்­தி­ருக்­கின்றான் கட­வுளும் அவ­னுடன் இணைந்­தி­ருக்­கிறார் என்­ப­துதான் ஒவ்­வொரு சம­யத்­தி­னதும் சார­ாம்­ச­மாகும்.
 
கிறிஸ்­த­வத்­திலே பழைய புதிய ஏற்­பா­டுகள் என ஒரு பெரிய 72 புத்­த­கங்கள் இருக்­கின்­றன அவை கூறு­வது என்ன அன்பே கடவுள் என்­றுதான் சொல்­லு­கின்­றது. அதா­வது கடவுள் நம்­மோடு இருக்­கின்றார் நாமும் கட­வு­ளுடன் இருக்­கின்றோம்.
 
நாம் கட­வுளை கண்­ட­தில்லை ஆனால் ஒருவர் மற்­றவர் மீது அன்பு கொண்­டி­ருந்தால் கடவுள் நம் மத்­தியில் இருக்­கின்றார். இதுதான் எமக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் படிப்­பி­னைகள். இந்த அடிப்­ப­டை­யில்தான் மற்­றை­வைகள் சொல்­லப்­ப­டு­கி­றது. இத­னால்தான் ஒவ்­வொரு சம­யமும் இவற்றை ஆணி­வே­ராக கொண்­டுள்­ளது. இவ்­வா­றான அன்பு எல்லா மதங்­க­ளிலும் மலர வேண்டும். அதை­வி­டுத்து கல­வ­ரங்கள் நிகழ்­கின்­ற­போது இறை­வனை நோக்கி செபிக்­காது மனித மாண்பை மதிக்­காது இருக்­காது இறை­வனை நோக்கி குரல் கொடுக்­கவே இந்நாள் எமக்கு அறை­கூவல் விடுக்­கின்­றது. எல்லா மக்­களும் வாழ வேண்டும் எல்லா மக்­களும் மகிழ்ச்­சி­யாக இருக்க வேண்டும். அன்பு இல்­லையேல் அங்கு அமைதி இருக்­காது சண்­டையும் சச்­ச­ர­வும்தான் உரு­வெ­டுத்­தி­ருக்கும். அன்பு செய்யும் சக்­தியை இறைவன் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் கொடுத்­தி­ருக்­கின்றார்.
 
இறைவன் தனது சாய­லாக மனி­தனை படைத்­தி­ருக்கின்றார் என்றால் அவரின் விலை­ம­திப்­பில்­லாத அன்பின் நிமித்­தமே இவற்றை செய்­துள்ளார் என்று நாம் சிந்­திக்க வேண்டும். கடவுள் மனி­த­னுக்­காக எல்­லா­வற்­றையும் படைத்த பின் நல்­லது எனக் கண்டு மனிதன் மகிழ்ச்­சி­யாக இருக்க வேண்டும் என விரும்­பினார். ஆனால் மனி­தரின் பாவம் கீழ்­ப­டி­யாமை தானே சட்­டத்தை உரு­வாக்கி தான் தோன்­றித்­த­ன­மாக வாழ்­வ­தா­லேயே இன்று தீமை பெரு­கிக் ­கொண்டு வரு­கி­றது.
 
ஆகவே கடவுள் தீமைக்கு ஊற்­றல்ல நன்­மைக்கே ஊற்று ஆகவே இறை­வனை நாம் ஒவ்­வொ­ரு­வரும் எம் இத­யத்தில் இருத்திக் கொள்­ள­வேண்டும். சம­யத்­துக்கு எதி­ரான செயல்­பாட்டில் இறங்­கும்­போது அது அவர்­களின் சம­யத்தை இல்­லா­தொ­ழிக்கும் செயல்­பா­டா­கவே அமையும். ஆகவே எல்லா சம­யத்­த­வரும் ஒவ்­வொரு சம­யத்­த­வ­ரையும் மதித்து வாழ பழ­கிக்­கொள்ள வேண்டும்.
 
உட­லுக்கு உணவு எப்­படி அவ­சி­யமோ இதே­போன்று அன்பு எமது வாழ்­வுக்கு ஓர் உண­வாக அமைய வேண்டும். எமது வாழ்க்கை மிருக வாழ்க்­கை­யாக இருக்கக் கூடாது மற்­ற­வர்­க­ளுக்­காக நாம் வாழ கற்­றுக்­கொள்ள வேண்டும் என தெரி­வித்தார்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.