Jump to content

Recommended Posts

திலீபன்.......

போர் மட்டுமே தெரியும் ........

புலிகளுக்கு என்றவர்க்கு.......

நீர் ஆகாரம் கூட இலாது - புரட்சியில்...

நீந்தவும் தெரியும் என்று சொல்லி........

தன்னை தானே........

வேருக்கு உரமாக்கிய செம்பருத்தி!!

கூச்சல்களும் கூவல்களும் ....

செத்து செத்து விழுந்தாலும்.....

எதிரி கை முத்தமிடும் பிழைப்பும்.....

தொடர் கதையாய் இன்னும் இருந்தாலும்...

ஒரு சுடர் அணைந்து போச்சுதே......

இன்னும் இருட்டு.....

இதயத்தின் ஒரு மூலையில்!!

உயிர் உருக உருக .......

தனை எரித்து போனது ஒரு .......

ஊரெழுவின் வர்த்தி........

ஊருக்கு வெளிச்சம் வந்ததோ இல்லையோ........

உன் பேருக்கு - இறப்பு என்றுமேயில்லை!

தியாகம் என்பார்..........

அதன் உச்சம் என்பார்.......

அது எது-?

ஊர் காத்த - உயிரும் உனக்கு இல்லை........

உயிர் ஓடி போன உடலும் மண்ணுக்கு இல்லை........

மொத்தமாய் நீயானாய்........

உதடு -பஞ்சு பஞ்சாய் வெடிக்கையிலும்......

உன் நெஞ்சில் எழுந்த முணுமுணுப்பு......

வென்றே ஆகும் .....நம்புறோம்......

அதுவரை - எம் நெஞ்சில் நீ உறங்கு .......

சுமையாய்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திலீபன்.......

உயிர் உருக உருக .......

தனை எரித்து போனது ஒரு .......

ஊரெழுவின் வர்த்தி........

ஊருக்கு வெளிச்சம் வந்ததோ இல்லையோ........

உன் பேருக்கு - இறப்பு என்றுமேயில்லை!

அகிம்சையின் நாயகன் தியாகி திலீபன் அண்ணாவை நினைவு கூரும் கவிதைக்கு நன்றிகள் வர்ணன்.

Link to comment
Share on other sites

உயிர் உருக உருக .......

தனை எரித்து போனது ஒரு .......

ஊரெழுவின் வர்த்தி........

ஊருக்கு வெளிச்சம் வந்ததோ இல்லையோ........

உன் பேருக்கு - இறப்பு என்றுமேயில்லை!

தியாக தீபம் தீலிபன் அண்ணாவை நிணைவு கூர்ந்து எழுதிய கவிதை அருமை வர்ணன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பெரிய தியாகம். யாருக்காக நீங்கள் உயிர் நீத்தாய். ஆனால் கேடு கெட்ட எம்மக்கள் உமது அஞ்சலி நிகழ்ச்சிக்கு செல்லாமல் நடிகைகள் வந்தால் ஆஆஆ என்று பல்லை இளித்துக் கொண்டு செல்கிறார்களே. இவர்களுக்காகத்தான் உன் விலை மதிக்கத்தக்க உயிரை இழந்தாய்?. இந்தத்தமிழர்களுக்குள் தான் எட்டப்பர்களும் இருக்கிறார்களோ?.

வர்ணன் உங்கள் கவிதை மிகவும் அருமை

Link to comment
Share on other sites

எவ்வளவு பெரிய தியாகம். யாருக்காக நீங்கள் உயிர் நீத்தாய். ஆனால் கேடு கெட்ட எம்மக்கள் உமது அஞ்சலி நிகழ்ச்சிக்கு செல்லாமல் நடிகைகள் வந்தால் ஆஆஆ என்று பல்லை இளித்துக் கொண்டு செல்கிறார்களே. இவர்களுக்காகத்தான் உன் விலை மதிக்கத்தக்க உயிரை இழந்தாய்?. இந்தத்தமிழர்களுக்குள் தான் எட்டப்பர்களும் இருக்கிறார்களோ?.

வர்ணன் உங்கள் கவிதை மிகவும் அருமை

சரியாகச் சொன்னீர்கள் கந்தப்பு,

சுூரியா, ஜோதிகா ஜோடிப் பொருத்தத்தைப் பற்றிக் பேசிக் கிடப்பவர்ளுக்கு இந்தத் தியாகச் செம்மலை எண்ணிப்பார்க்க எங்கே நேரம்

Link to comment
Share on other sites

எவ்வளவு பெரிய தியாகம். யாருக்காக நீங்கள் உயிர் நீத்தாய். ஆனால் கேடு கெட்ட எம்மக்கள் உமது அஞ்சலி நிகழ்ச்சிக்கு செல்லாமல் நடிகைகள் வந்தால் ஆஆஆ என்று பல்லை இளித்துக் கொண்டு செல்கிறார்களே. இவர்களுக்காகத்தான் உன் விலை மதிக்கத்தக்க உயிரை இழந்தாய்?. இந்தத்தமிழர்களுக்குள் தான் எட்டப்பர்களும் இருக்கிறார்களோ?.

வர்ணன் உங்கள் கவிதை மிகவும் அருமை

ஏன் யாழில் கூட தமிழீழம் பகுதியில் திலீபன் அவர்களுக்கு போடப்பட்ட நினைவுதினபிரிவில் எத்தனைபேர் கருத்துக்கலை பதிந்துள்லார்கள் ஆனால் கண்டவன் வேளியேபொறான் சுயவாக்கெடுப்பு எண்டால் ஓடிபோயிருவாங்கள் எங்களுக்காக உயிரைகொடுத்தவருக்கு ??

இப்படிப்பட்ட எமக்காக உயிரைக்கொடுப்பவர்கள் எவ்ளவு.ஏன் ஜேசுதாசின் பாட்டு கூத்துக்கு ரிக்கெற் இல்லையாம் ஆனால் செஞ்சோலைக்காக நடத்தப்பட்ட விழாவில் 200 பேரும் இல்லை இவங்களெல்லாம் மனுசங்கள் எண்டு எமக்காக போராடும் போராளிகளை ஒருநாள் மறந்து கூத்தடிக்கத்தான் போகுது எம் சனம் :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

திலீபன்.......

உதடு -பஞ்சு பஞ்சாய் வெடிக்கையிலும்......

உன் நெஞ்சில் எழுந்த முணுமுணுப்பு......

வென்றே ஆகும் .....நம்புறோம்......

அதுவரை - எம் நெஞ்சில் நீ உறங்கு .......

சுமையாய்!!

அருமையான வரிகள். நிச்சயம் அது ஒரு நாள் நடந்தே தீரும். கவிதைக்கு பாராட்டுக்கள் வர்ணன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.