Jump to content

' கமகமக்கும் எலிப் பொரியல்'


narathar

Recommended Posts

ஆ, இந்த தலைப்பை நான் நான் பார்க்கவில்லையே இவ்வளவு நாளும்....

சா நேற்றும் 2 எலி அம்புட்டுது, செய்முறை தெரியாததால விட்டுட்டன்....:D... ஆமா சிக்கன் 65 மாதிரி, ரட் 65 ஏதாச்சும் இருக்கா?? :lol:

அ வயித்தை பிறட்டுதே

அய்யோ.. நல்ல டக்டரா போய் பாருங்கம்மா... யாழ் உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி கிடைத்தாலும் கிடைக்கும்... :P :lol::lol: அதுசரி இப்ப என்னமாதிரி? பையனா பொண்ணா? 10 மாதத்துக்கு முதல் எழுதிய தலைப்பு அதுதான்.... :lol::o:D

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

ஆ, இந்த தலைப்பை நான் நான் பார்க்கவில்லையே இவ்வளவு நாளும்....

சா நேற்றும் 2 எலி அம்புட்டுது, செய்முறை தெரியாததால விட்டுட்டன்....:D... ஆமா சிக்கன் 65 மாதிரி, ரட் 65 ஏதாச்சும் இருக்கா?? :lol:

அய்யோ.. நல்ல டக்டரா போய் பாருங்கம்மா... யாழ் உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி கிடைத்தாலும் கிடைக்கும்... :P :lol::lol: அதுசரி இப்ப என்னமாதிரி? பையனா பொண்ணா? 10 மாதத்துக்கு முதல் எழுதிய தலைப்பு அதுதான்.... :o:D:D

காப்பியம்மா.. :lol:

Link to comment
Share on other sites

காப்பியம்மா.. :lol:

ஓய் குட்டித்தம்பி, இன்னா லொள்ளா? இப்படி சந்தேக கண்ணோட பார்த்தால் நான் எழுதிய கருத்து தப்பா தான் தெரியும். நான் சொன்ன கருத்தை உற்றுப்பாருங்க.. பார்த்தாச்சா, அதன் அர்த்தம் என்னவெனில்....

கறுப்பியம்மா நல்ல டக்டரா பாருங்கம்மா என்று சொன்னது, கறுப்பி வயிற்றை பிரட்டுது எண்டு சொன்னதால, அதனால் யாழ்கள உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று எதற்காக சொன்னேன் என்றால், கறுப்பி பூரண குணமடைந்தால், யாருக்கு லாபம்? யாழ்கள உறுப்பினர்களுக்குத்தானே? ஏனெனில் யாழில் அன்றாடம் செய்திகளை சுட சுட ஒட்டுறவர் யார்? கறுப்பிதானே?

ஆ அதுக்கப்புறம், ஆணா பெண்ணா என்று கேட்டேன் தானே? அது எதற்காகவெனில்,ஏனக்கு, கறுப்பி ஆணா? இல்லை பெண்ணா என்ற சந்தேகம், 10, 11 மாதங்களுக்கு மேலாக எனக்கு இருக்கின்றது, அதனால் தான். :lol:

ஆகமொத்தம், நான் கேட்ட கேள்விகள் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். எனிவே. எலிப்பொரியலை சுவைத்து சுவைத்து சாப்பிடுங்கள்... :P

சோமாலியாவி எருமை மாடு சைசில எலிகள் நிறைய இருக்கப்பு.. ஒன்றபிடிச்சல் டிபன், லன்ஞ், டின்னர் எண்டு வெட்டலாம்.. ஜம் ஜம்.... :o

இன்னா யமுனா வையித்தை பிரட்டுதோ?? :lol::lol: :angry:

Link to comment
Share on other sites

டங்கு பாவம் சோமாலியாவில உது தான் சாப்பாடோ அப்ப நான் வரக்க இதை தான் தருவீங்களோ

:lol:

Link to comment
Share on other sites

டங்கு பாவம் சோமாலியாவில உது தான் சாப்பாடோ அப்ப நான் வரக்க இதை தான் தருவீங்களோ

:lol:

றோயல் பமிலியை பற்றி புரிந்து கொண்டது இதுதானா?? நேக்கு அழுகை அழுகையா வருதோ என்னோ? எப்படி இப்படி ஒரு வார்த்தையை கேட்க மனசு வந்திச்சு நோக்கு?? தனிய எலிப்பொரியளோட விட்டுவனா?? பாம்பு, தவளை பல்லி, ஓணான், எண்டு ஜாமாய்ச்சிடமாட்டன்,,, யூ டோன்ற் வெறி ஜம்மு. :lol::lol:

Link to comment
Share on other sites

றோயல் பமிலியை பற்றி புரிந்து கொண்டது இதுதானா?? நேக்கு அழுகை அழுகையா வருதோ என்னோ? எப்படி இப்படி ஒரு வார்த்தையை கேட்க மனசு வந்திச்சு நோக்கு?? தனிய எலிப்பொரியளோட விட்டுவனா?? பாம்பு, தவளை பல்லி, ஓணான், எண்டு ஜாமாய்ச்சிடமாட்டன்,,, யூ டோன்ற் வெறி ஜம்மு. :lol::lol:

நேக்கு உங்களை நினைகும் போது புல்லரிகுது ஆற்றில எல்லாரும் செளக்கியம் தானே மாமியை கேட்டதா சொல்லுங்கோ

:P

பூனை ஒன்று திரியுது, அதை பிடித்து நாரதர் ஸ்டைலில பொரியல் பண்ணிடுவம் :P :lol::lol:

:P

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் பொரியலைப் பற்றித் தேடியபோது இந்த எலிப் பொரியல் தட்டுப்பட்டது. அதிகளவு எலிகள் இருந்தும் அதை ஏன் உணவுப் பண்டமாக தமிழர்கள் பாவிப்பதில்லை என்ற கேள்வியும் வந்தது!

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் பொரியலைப் பற்றித் தேடியபோது இந்த எலிப் பொரியல் தட்டுப்பட்டது. அதிகளவு எலிகள் இருந்தும் அதை ஏன் உணவுப் பண்டமாக தமிழர்கள் பாவிப்பதில்லை என்ற கேள்வியும் வந்தது!

 

தமிழர்களுக்கு இருக்கும் நல்ல குணம் தமக்கு உதவும் உயிர்களை மட்டும் கொன்று சாப்பிடுவது. பால் தரும் ஆடு, மாடு, முட்டை இடும் கோழி போன்றவற்றைத் தான் சாப்பிடுவினம். எலி விவாசாயிகளுக்கு அதிகம் தொல்லை கொடுக்கும் பிராணி என்பதால் அதனுடன் கோபித்து கொண்டு அதைச் சாப்பிடுவது இல்லை,

Link to comment
Share on other sites

இண்டைக்கு சாப்பிட்ட மாதிரித்தான் .

இளையபாரதியின் வானொலியில் ஒருவர் வந்து ஒரு பகிடி சொல்லி கேட்டவர் பலர் சத்திஎடுத்தார்கள்.

Link to comment
Share on other sites

(3) ஒவ்வொன்றாக எடுத்து லேசான சூட்டில் சிறிது வாட்டவும்.

image006vf6.jpg

மச்சம் சமைத்தும் பொறிமுறையில் தவறே. :( 

 

இது மென்மையாக வாட்டுவதில்லை. இது எலியின் தோலின் மயிரை கருக்கும் வழி. இது அடர் மயிர் இல்லாத எலி என்பதால் தோலையும் தவறவிடவில்லை.  :D

Link to comment
Share on other sites

மச்சம் சமைத்தும் பொறிமுறையில் தவறே. :(

 

இது மென்மையாக வாட்டுவதில்லை. இது எலியின் தோலின் மயிரை கருக்கும் வழி. இது அடர் மயிர் இல்லாத எலி என்பதால் தோலையும் தவறவிடவில்லை.  :D

 

பிறகு. பிடிச்சுக் கொண்டு இருக்கின்ற வாலை என்ன செய்வினம்?

 

பொரியலில் ஆண் எலிப் பொரியலா பெண் எலிப் பொரியலா டேஸ்டாக இருக்கும்?

அப்படியே பொரிச்சு சாப்பிடும் போது வீட்டில் இருக்கும் பூனைக்கு கொடுப்பினமா இல்லையா?

Link to comment
Share on other sites

பிறகு. பிடிச்சுக் கொண்டு இருக்கின்ற வாலை என்ன செய்வினம்?

 

பொரியலில் ஆண் எலிப் பொரியலா பெண் எலிப் பொரியலா டேஸ்டாக இருக்கும்?

அப்படியே பொரிச்சு சாப்பிடும் போது வீட்டில் இருக்கும் பூனைக்கு கொடுப்பினமா இல்லையா?

பெண் என்னு ஒரு பெயர் கேட்டால்  செத்தாலும் விடாமல் வாலைப் பிடியுங்க.  ஆணுன்னா வாலை அந்த இடத்திலேயே ஒட்ட நறுக்கிடுங்க. 

 

இறைச்சி என்டால் கறுப்புக் கிடாய் தான் நல்லது என்று சொல்லுவாங்க. இது வெள்ளையாயிற்றே. ஒப்பசிட்தனுங்க நல்லது. அப்புறம் என்ன அது பெண்தான்  ஆனாலும் பெண்பக்கம் என்றால் முட்டை போட்டதென்னா பொரிக்கவே விட்டுடுங்கா.  இட்டெலின்ன தொட்ட கொஞ்சம் சாம்பார் தேடிக்கொள்ளுங்க. சுவையாய் இருக்கும்.

 

வேட்டை நாயுக்கு முயலிலை பங்கு கிடைக்காது. நீங்க கேட்பதை பார்த்தால் விரதம் பூசை பற்றி பேசுறீங்க போலிருக்கு.  விரதமாக காய்கறி சமையல் என்றால் காகத்துக்குதான் பங்கு. பார்த்து செய்யுங்க.  விரத்துக்கு பசி எடுத்தால் பூனை வரும் வரை பார்த்துகொண்டு இருக்க முடியாது. நாளை கறியுக்கு பாம்பு ஒன்று பிடித்து பெட்டியில்  வைத்திருக்கிறீரகளானால் அதுக்கு கொஞ்சம் போட்டுட்டு சாப்பிடுங்க.  :D

Link to comment
Share on other sites

ஊரில் வயல் எலிகளை பிடித்து, முதலில் பண்ணாடை போட்டு சுட்டபின் தோலை இலகுவாக உரிக்கலாம், உரித்தபின் மசாலாக்களை போட்டு பிரட்டி எடுத்து கள்ளுடன் சாப்பிட என்ன ஒரு சுவை. வயலில் எலிப்பொத்துகளை மாரிகாலங்கள்ளிலும் அறுவடை நேரத்திலும் இலகுவாக கண்டுபிடிக்கலாம்.

 



அணிலின் சுவையும் அந்த மாதிரி

 

Link to comment
Share on other sites

ஊரில் வயல் எலிகளை பிடித்து, முதலில் பண்ணாடை போட்டு சுட்டபின் தோலை இலகுவாக உரிக்கலாம், உரித்தபின் மசாலாக்களை போட்டு பிரட்டி எடுத்து கள்ளுடன் சாப்பிட என்ன ஒரு சுவை. வயலில் எலிப்பொத்துகளை மாரிகாலங்கள்ளிலும் அறுவடை நேரத்திலும் இலகுவாக கண்டுபிடிக்கலாம்.

 

அணிலின் சுவையும் அந்த மாதிரி

சரியாகத்தான் சொல்கிறீர்களா?

 

அகழான் என்பது எலி மாதிரி இருக்கும்(பெரியது) விவாசிகள் விரும்பி சாப்பிடும் இன்னொரு பிராணி.

 

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

இப்பத்தான் தெரியுது எலி சாப்பிடுவதாக பலர் அகழானை தான் கூறியிருக்கிறார்கள்?

 

எலி இயல்பாக ஊத்தை மிருகமாக கொள்ளப்படுவது. அகழான் சுத்தமானதாக கொள்ளப்படுவது.  ஒன்று பன்றி போன்ற வாழ்க்கை நடத்துவது. சாகடை நீரை விரும்புவது. மற்றயது பசு போல சுத்தமான தாவர பட்சனி.

 

இதுவும் ஒரு எலிதான். 

http://www.google.com/search?q=capybara&hl=en&source=lnms&tbm=isch&sa=X&ei=7_GGUc-sEOvi4AOvk4HIAw&sqi=2&ved=0CAcQ_AUoAQ&biw=1280&bih=899

 

 

:lol:

Link to comment
Share on other sites

ஆமா அகழான்தான்

 

நிறைவெறியில் யாருக்கு தெரியும் எலி எது அகழான் எதுவென்று :lol:

 

Link to comment
Share on other sites

 

  ஒன்று பன்றி போன்ற வாழ்க்கை நடத்துவது. சாகடை நீரை விரும்புவது. மற்றயது பசு போல சுத்தமான தாவர பட்சனி.

 

 

பன்றியும் 99 வீதமான சைவ (மரக்கறி) விலங்குதான். ஏன் அதனை முஸ்லிம்களும், பலரும் வெறுக்கினம்  என்று தெரியுமா? 

 

வெக்கை தாங்க முடியாது பன்றி மலத்தில் குளித்தாலும் கோழி மாதிரி மலத்தை உண்பதில்லை என்பதாவது தெரியுமா?

Link to comment
Share on other sites

பன்றியும் 99 வீதமான சைவ (மரக்கறி) விலங்குதான். ஏன் அதனை முஸ்லிம்களும், பலரும் வெறுக்கினம்  என்று தெரியுமா? 

 

வெக்கை தாங்க முடியாது பன்றி மலத்தில் குளித்தாலும் கோழி மாதிரி மலத்தை உண்பதில்லை என்பதாவது தெரியுமா?

கோழி சுத்தம் என்று நான் சொல்ல வில்லை. பன்றி அசுத்த விலங்கு என்பதால் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவிலை. பசுவைச் சுத்தம் என்பதால் சாப்பிடலாம் என்று சொல்ல வில்லை.

 

சாக்கடை மிருகங்கள் கூர்ப்பின் இயல்பால் தம்மைத்தாம் பாதுகாகின்றனவாக இருக்கலாம். ஆனால் சாக்டையில்  தவழும் மிருகங்கள் ஒட்டுணிகள் காவிகளாக இருக்கின்றன. சாக்கடை சாதரண கிருமிகளின் விளைநிலம் மட்டும் அல்ல, ஒட்டுண்ணிகளின் விளை நிலமுமாகும். கோழி சாக்கடைக்குள் காணப்படத்தக்க மலம் எல்லாவற்றயும் உண்ணாது. தெரிந்துதான் உண்ணும். அது சாப்பிடுவதில் சத்துப்பொருள்களதான் உறிஞ்சப்படுகிறது. கூர்பால் மலத்து கிருமிகள் அதில் பரவாது தடுக்கப்படுகிறது. அது சாப்பிடும் உணவு உணவுக் கால்வாய்க்குள்தான் பிரயாணம் செய்யும்.  இதனால் சாக்கடைக்குள் தவழாத கோழி பன்றியை விட சுத்தமானது.

 

மனிதர்கள் சாப்பிடும் மிருகங்கள் சைவமாகத்தான்(தவர பட்சணிகளாகத்தான்) இருக்கின்றன. எலிவகை (Rodents) எல்லாமே தாவர பட்சணிகள்.  ஆனால் பறவைகளும் மீன் இனங்களும் இந்த பொதுவிதிக்குள் வருவதிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இருக்கும் நல்ல குணம் தமக்கு உதவும் உயிர்களை மட்டும் கொன்று சாப்பிடுவது. பால் தரும் ஆடு, மாடு, முட்டை இடும் கோழி போன்றவற்றைத் தான் சாப்பிடுவினம். எலி விவாசாயிகளுக்கு அதிகம் தொல்லை கொடுக்கும் பிராணி என்பதால் அதனுடன் கோபித்து கொண்டு அதைச் சாப்பிடுவது இல்லை,

 

6.jpg

 

எலி, பிள்ளையாரின் வாகனம் என்பதால்... சாமிக்குத்தம் வந்திடுமென்று தான்... தமிழர் எலியை, சமையலில் சேர்ப்பதில்லை.

Link to comment
Share on other sites

பொறிவைத்து எலி பிடிப்பது வழக்கம். இங்கு எலிவைத்து சீனத்துச் சொந்தங்களை இனங்காட்டியுள்ளார் நாரதர். சீனத்துச் சொந்தங்கள்தானே என்று ஏமாந்துவிடாதீர்கள் யாழ்கள வீரத் தளபதிகளே, இவர்கள் அனைவரும் சீனத்து உளவாளிகள், ஜாக்கிரதை.

 

Link to comment
Share on other sites

சரியாகத்தான் சொல்கிறீர்களா?

 

அகழான் என்பது எலி மாதிரி இருக்கும்(பெரியது) விவாசிகள் விரும்பி சாப்பிடும் இன்னொரு பிராணி.

 

இதுவும் ஒரு எலிதான். 

 

 

அகழான் விவாசிகள் (விவசாயிகள்) விரும்பி சாப்பிடும் பிராணி அல்ல. புளிச்ச கள்ளின் விசுவாசிகள் களிக்க உண்ணும் பிராணிகளில் ஒன்று.

Link to comment
Share on other sites

பன்றியும் 99 வீதமான சைவ (மரக்கறி) விலங்குதான். ஏன் அதனை முஸ்லிம்களும், பலரும் வெறுக்கினம்  என்று தெரியுமா? 

 

வெக்கை தாங்க முடியாது பன்றி மலத்தில் குளித்தாலும் கோழி மாதிரி மலத்தை உண்பதில்லை என்பதாவது தெரியுமா?

 

சார்.. நீங்கள் பன்றியைப் போற்றியதால் இரண்டு செய்தி சொல்ல வேணும்.. :D

 

இந்தியாவில் நகர்ப்புறங்களில் இருக்கும் கறுப்பு பன்றிகளின் சிறப்பு உணவு என்ன? :rolleyes: (நினைக்கவே வயித்தைப் புடுங்குது.. ஆனால் இந்தப் பன்றியை ஒரு சிறு தொகுதியினர்தான் அங்கே உண்பார்கள். :unsure:

 

இரண்டாவது இங்கே சைவமாக வளரும் வெள்ளைப் பன்றிகள் பற்றியது.. வான்கூவரில் Robert Picton பல விலைமாதர்களை பல ஆண்டுகளாக கொன்று வந்தான்.. பண்ணையில்தான் வைத்துக் கொல்வார். அந்த விலை மாதர்களின் ஒரு சில எலும்புகளைத் தவிர பெருமளவில் ஒன்றும் கிடைக்கவில்லை. பன்றிகளுக்கு நல்ல உணவாம். :(:unsure:

Link to comment
Share on other sites

அகழான் விவாசிகள் (விவசாயிகள்) விரும்பி சாப்பிடும் பிராணி அல்ல. புளிச்ச கள்ளின் விசுவாசிகள் களிக்க உண்ணும் பிராணிகளில் ஒன்று.

 

நானும் அந்த பக்கம்தான். வயலில் பிடிக்கும் அகழானை சுட்டு சிறுவர்கள் வரை சாப்பிட்டதை கண்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறது என்று சுவைத்துத்தான் சாப்பிடுவார்கள். நான் சிறுவனாக இருந்தபோது சாப்பிட என்னைக் கூட அழைத்து இருக்கிரார். எனது பல விவசாய நண்பர்கள் கள்ளுக் குடியாதவர்கள். ஆனால் நெல்லுவெட்டுக்கு பிறகு பிடிபடும் அகழானை சுட்டு சாப்பிடும் போது எங்களுடன் இருந்த பெண்பிள்ளைகளைக் கூட  ஒதுக்கிவைப்பதில்லை.  நான் காண வயலில் பொந்து வெட்டி பிடித்து அகழான் சுட்ட இடங்களில்  கள்ளுப் பிழா கொண்டுவரப்பட்டதை கண்ட ஞாபகம் இல்லை.  ஒரு வேளை சிலரால் அது கள்ளுக்கு சுவையானதாக கொள்ளப்படலாம். நான் அவர்கள் பிடித்த அகழானை வயலை விட்டு எடுத்துபோனால்  என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கவில்லை.

 

பெருந்தன்மையுடன் எழுத்து பிழையை சுட்டிக்கட்டியதற்கு நன்றி.

Link to comment
Share on other sites

சார்.. நீங்கள் பன்றியைப் போற்றியதால் இரண்டு செய்தி சொல்ல வேணும்.. :D

 

இந்தியாவில் நகர்ப்புறங்களில் இருக்கும் கறுப்பு பன்றிகளின் சிறப்பு உணவு என்ன? :rolleyes: (நினைக்கவே வயித்தைப் புடுங்குது.. ஆனால் இந்தப் பன்றியை ஒரு சிறு தொகுதியினர்தான் அங்கே உண்பார்கள். :unsure:

 

இரண்டாவது இங்கே சைவமாக வளரும் வெள்ளைப் பன்றிகள் பற்றியது.. வான்கூவரில் Robert Picton பல விலைமாதர்களை பல ஆண்டுகளாக கொன்று வந்தான்.. பண்ணையில்தான் வைத்துக் கொல்வார். அந்த விலை மாதர்களின் ஒரு சில எலும்புகளைத் தவிர பெருமளவில் ஒன்றும் கிடைக்கவில்லை. பன்றிகளுக்கு நல்ல உணவாம். :(:unsure:

 

பன்றி யோடு சேர்ந்த கன்றும்... என்பது பழமொழி. இது பன்றியின் சாதாரண நடத்தையை சுட்டுகிறது. பண்ணையில் பன்றி எப்படி வளர்க்கப்படுகிறது என்பது பண்ணையாரின் விருப்பு வெறுப்புடன் சம்பந்தப்பட்டது.

 

மேற்கு நாடுகளில் பசுக்களுக்கு கோழி இறைச்சி உணவுடன் கலக்கப்படுவதும் ஒரு விவாதப்பொருள்.  அந்த நிலையில் பசுக்கள் தவர பட்சணி இல்லை என்றும் சொல்ல முடியாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.