Jump to content

' கமகமக்கும் எலிப் பொரியல்'


narathar

Recommended Posts

ஆ, இந்த தலைப்பை நான் நான் பார்க்கவில்லையே இவ்வளவு நாளும்....

சா நேற்றும் 2 எலி அம்புட்டுது, செய்முறை தெரியாததால விட்டுட்டன்....:D... ஆமா சிக்கன் 65 மாதிரி, ரட் 65 ஏதாச்சும் இருக்கா?? :lol:

அ வயித்தை பிறட்டுதே

அய்யோ.. நல்ல டக்டரா போய் பாருங்கம்மா... யாழ் உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி கிடைத்தாலும் கிடைக்கும்... :P :lol::lol: அதுசரி இப்ப என்னமாதிரி? பையனா பொண்ணா? 10 மாதத்துக்கு முதல் எழுதிய தலைப்பு அதுதான்.... :lol::o:D

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

ஆ, இந்த தலைப்பை நான் நான் பார்க்கவில்லையே இவ்வளவு நாளும்....

சா நேற்றும் 2 எலி அம்புட்டுது, செய்முறை தெரியாததால விட்டுட்டன்....:D... ஆமா சிக்கன் 65 மாதிரி, ரட் 65 ஏதாச்சும் இருக்கா?? :lol:

அய்யோ.. நல்ல டக்டரா போய் பாருங்கம்மா... யாழ் உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி கிடைத்தாலும் கிடைக்கும்... :P :lol::lol: அதுசரி இப்ப என்னமாதிரி? பையனா பொண்ணா? 10 மாதத்துக்கு முதல் எழுதிய தலைப்பு அதுதான்.... :o:D:D

காப்பியம்மா.. :lol:

Link to comment
Share on other sites

காப்பியம்மா.. :lol:

ஓய் குட்டித்தம்பி, இன்னா லொள்ளா? இப்படி சந்தேக கண்ணோட பார்த்தால் நான் எழுதிய கருத்து தப்பா தான் தெரியும். நான் சொன்ன கருத்தை உற்றுப்பாருங்க.. பார்த்தாச்சா, அதன் அர்த்தம் என்னவெனில்....

கறுப்பியம்மா நல்ல டக்டரா பாருங்கம்மா என்று சொன்னது, கறுப்பி வயிற்றை பிரட்டுது எண்டு சொன்னதால, அதனால் யாழ்கள உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று எதற்காக சொன்னேன் என்றால், கறுப்பி பூரண குணமடைந்தால், யாருக்கு லாபம்? யாழ்கள உறுப்பினர்களுக்குத்தானே? ஏனெனில் யாழில் அன்றாடம் செய்திகளை சுட சுட ஒட்டுறவர் யார்? கறுப்பிதானே?

ஆ அதுக்கப்புறம், ஆணா பெண்ணா என்று கேட்டேன் தானே? அது எதற்காகவெனில்,ஏனக்கு, கறுப்பி ஆணா? இல்லை பெண்ணா என்ற சந்தேகம், 10, 11 மாதங்களுக்கு மேலாக எனக்கு இருக்கின்றது, அதனால் தான். :lol:

ஆகமொத்தம், நான் கேட்ட கேள்விகள் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். எனிவே. எலிப்பொரியலை சுவைத்து சுவைத்து சாப்பிடுங்கள்... :P

சோமாலியாவி எருமை மாடு சைசில எலிகள் நிறைய இருக்கப்பு.. ஒன்றபிடிச்சல் டிபன், லன்ஞ், டின்னர் எண்டு வெட்டலாம்.. ஜம் ஜம்.... :o

இன்னா யமுனா வையித்தை பிரட்டுதோ?? :lol::lol: :angry:

Link to comment
Share on other sites

டங்கு பாவம் சோமாலியாவில உது தான் சாப்பாடோ அப்ப நான் வரக்க இதை தான் தருவீங்களோ

:lol:

Link to comment
Share on other sites

டங்கு பாவம் சோமாலியாவில உது தான் சாப்பாடோ அப்ப நான் வரக்க இதை தான் தருவீங்களோ

:lol:

றோயல் பமிலியை பற்றி புரிந்து கொண்டது இதுதானா?? நேக்கு அழுகை அழுகையா வருதோ என்னோ? எப்படி இப்படி ஒரு வார்த்தையை கேட்க மனசு வந்திச்சு நோக்கு?? தனிய எலிப்பொரியளோட விட்டுவனா?? பாம்பு, தவளை பல்லி, ஓணான், எண்டு ஜாமாய்ச்சிடமாட்டன்,,, யூ டோன்ற் வெறி ஜம்மு. :lol::lol:

Link to comment
Share on other sites

றோயல் பமிலியை பற்றி புரிந்து கொண்டது இதுதானா?? நேக்கு அழுகை அழுகையா வருதோ என்னோ? எப்படி இப்படி ஒரு வார்த்தையை கேட்க மனசு வந்திச்சு நோக்கு?? தனிய எலிப்பொரியளோட விட்டுவனா?? பாம்பு, தவளை பல்லி, ஓணான், எண்டு ஜாமாய்ச்சிடமாட்டன்,,, யூ டோன்ற் வெறி ஜம்மு. :lol::lol:

நேக்கு உங்களை நினைகும் போது புல்லரிகுது ஆற்றில எல்லாரும் செளக்கியம் தானே மாமியை கேட்டதா சொல்லுங்கோ

:P

பூனை ஒன்று திரியுது, அதை பிடித்து நாரதர் ஸ்டைலில பொரியல் பண்ணிடுவம் :P :lol::lol:

:P

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் பொரியலைப் பற்றித் தேடியபோது இந்த எலிப் பொரியல் தட்டுப்பட்டது. அதிகளவு எலிகள் இருந்தும் அதை ஏன் உணவுப் பண்டமாக தமிழர்கள் பாவிப்பதில்லை என்ற கேள்வியும் வந்தது!

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் பொரியலைப் பற்றித் தேடியபோது இந்த எலிப் பொரியல் தட்டுப்பட்டது. அதிகளவு எலிகள் இருந்தும் அதை ஏன் உணவுப் பண்டமாக தமிழர்கள் பாவிப்பதில்லை என்ற கேள்வியும் வந்தது!

 

தமிழர்களுக்கு இருக்கும் நல்ல குணம் தமக்கு உதவும் உயிர்களை மட்டும் கொன்று சாப்பிடுவது. பால் தரும் ஆடு, மாடு, முட்டை இடும் கோழி போன்றவற்றைத் தான் சாப்பிடுவினம். எலி விவாசாயிகளுக்கு அதிகம் தொல்லை கொடுக்கும் பிராணி என்பதால் அதனுடன் கோபித்து கொண்டு அதைச் சாப்பிடுவது இல்லை,

Link to comment
Share on other sites

இண்டைக்கு சாப்பிட்ட மாதிரித்தான் .

இளையபாரதியின் வானொலியில் ஒருவர் வந்து ஒரு பகிடி சொல்லி கேட்டவர் பலர் சத்திஎடுத்தார்கள்.

Link to comment
Share on other sites

(3) ஒவ்வொன்றாக எடுத்து லேசான சூட்டில் சிறிது வாட்டவும்.

image006vf6.jpg

மச்சம் சமைத்தும் பொறிமுறையில் தவறே. :( 

 

இது மென்மையாக வாட்டுவதில்லை. இது எலியின் தோலின் மயிரை கருக்கும் வழி. இது அடர் மயிர் இல்லாத எலி என்பதால் தோலையும் தவறவிடவில்லை.  :D

Link to comment
Share on other sites

மச்சம் சமைத்தும் பொறிமுறையில் தவறே. :(

 

இது மென்மையாக வாட்டுவதில்லை. இது எலியின் தோலின் மயிரை கருக்கும் வழி. இது அடர் மயிர் இல்லாத எலி என்பதால் தோலையும் தவறவிடவில்லை.  :D

 

பிறகு. பிடிச்சுக் கொண்டு இருக்கின்ற வாலை என்ன செய்வினம்?

 

பொரியலில் ஆண் எலிப் பொரியலா பெண் எலிப் பொரியலா டேஸ்டாக இருக்கும்?

அப்படியே பொரிச்சு சாப்பிடும் போது வீட்டில் இருக்கும் பூனைக்கு கொடுப்பினமா இல்லையா?

Link to comment
Share on other sites

பிறகு. பிடிச்சுக் கொண்டு இருக்கின்ற வாலை என்ன செய்வினம்?

 

பொரியலில் ஆண் எலிப் பொரியலா பெண் எலிப் பொரியலா டேஸ்டாக இருக்கும்?

அப்படியே பொரிச்சு சாப்பிடும் போது வீட்டில் இருக்கும் பூனைக்கு கொடுப்பினமா இல்லையா?

பெண் என்னு ஒரு பெயர் கேட்டால்  செத்தாலும் விடாமல் வாலைப் பிடியுங்க.  ஆணுன்னா வாலை அந்த இடத்திலேயே ஒட்ட நறுக்கிடுங்க. 

 

இறைச்சி என்டால் கறுப்புக் கிடாய் தான் நல்லது என்று சொல்லுவாங்க. இது வெள்ளையாயிற்றே. ஒப்பசிட்தனுங்க நல்லது. அப்புறம் என்ன அது பெண்தான்  ஆனாலும் பெண்பக்கம் என்றால் முட்டை போட்டதென்னா பொரிக்கவே விட்டுடுங்கா.  இட்டெலின்ன தொட்ட கொஞ்சம் சாம்பார் தேடிக்கொள்ளுங்க. சுவையாய் இருக்கும்.

 

வேட்டை நாயுக்கு முயலிலை பங்கு கிடைக்காது. நீங்க கேட்பதை பார்த்தால் விரதம் பூசை பற்றி பேசுறீங்க போலிருக்கு.  விரதமாக காய்கறி சமையல் என்றால் காகத்துக்குதான் பங்கு. பார்த்து செய்யுங்க.  விரத்துக்கு பசி எடுத்தால் பூனை வரும் வரை பார்த்துகொண்டு இருக்க முடியாது. நாளை கறியுக்கு பாம்பு ஒன்று பிடித்து பெட்டியில்  வைத்திருக்கிறீரகளானால் அதுக்கு கொஞ்சம் போட்டுட்டு சாப்பிடுங்க.  :D

Link to comment
Share on other sites

ஊரில் வயல் எலிகளை பிடித்து, முதலில் பண்ணாடை போட்டு சுட்டபின் தோலை இலகுவாக உரிக்கலாம், உரித்தபின் மசாலாக்களை போட்டு பிரட்டி எடுத்து கள்ளுடன் சாப்பிட என்ன ஒரு சுவை. வயலில் எலிப்பொத்துகளை மாரிகாலங்கள்ளிலும் அறுவடை நேரத்திலும் இலகுவாக கண்டுபிடிக்கலாம்.

 



அணிலின் சுவையும் அந்த மாதிரி

 

Link to comment
Share on other sites

ஊரில் வயல் எலிகளை பிடித்து, முதலில் பண்ணாடை போட்டு சுட்டபின் தோலை இலகுவாக உரிக்கலாம், உரித்தபின் மசாலாக்களை போட்டு பிரட்டி எடுத்து கள்ளுடன் சாப்பிட என்ன ஒரு சுவை. வயலில் எலிப்பொத்துகளை மாரிகாலங்கள்ளிலும் அறுவடை நேரத்திலும் இலகுவாக கண்டுபிடிக்கலாம்.

 

அணிலின் சுவையும் அந்த மாதிரி

சரியாகத்தான் சொல்கிறீர்களா?

 

அகழான் என்பது எலி மாதிரி இருக்கும்(பெரியது) விவாசிகள் விரும்பி சாப்பிடும் இன்னொரு பிராணி.

 

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

இப்பத்தான் தெரியுது எலி சாப்பிடுவதாக பலர் அகழானை தான் கூறியிருக்கிறார்கள்?

 

எலி இயல்பாக ஊத்தை மிருகமாக கொள்ளப்படுவது. அகழான் சுத்தமானதாக கொள்ளப்படுவது.  ஒன்று பன்றி போன்ற வாழ்க்கை நடத்துவது. சாகடை நீரை விரும்புவது. மற்றயது பசு போல சுத்தமான தாவர பட்சனி.

 

இதுவும் ஒரு எலிதான். 

http://www.google.com/search?q=capybara&hl=en&source=lnms&tbm=isch&sa=X&ei=7_GGUc-sEOvi4AOvk4HIAw&sqi=2&ved=0CAcQ_AUoAQ&biw=1280&bih=899

 

 

:lol:

Link to comment
Share on other sites

ஆமா அகழான்தான்

 

நிறைவெறியில் யாருக்கு தெரியும் எலி எது அகழான் எதுவென்று :lol:

 

Link to comment
Share on other sites

 

  ஒன்று பன்றி போன்ற வாழ்க்கை நடத்துவது. சாகடை நீரை விரும்புவது. மற்றயது பசு போல சுத்தமான தாவர பட்சனி.

 

 

பன்றியும் 99 வீதமான சைவ (மரக்கறி) விலங்குதான். ஏன் அதனை முஸ்லிம்களும், பலரும் வெறுக்கினம்  என்று தெரியுமா? 

 

வெக்கை தாங்க முடியாது பன்றி மலத்தில் குளித்தாலும் கோழி மாதிரி மலத்தை உண்பதில்லை என்பதாவது தெரியுமா?

Link to comment
Share on other sites

பன்றியும் 99 வீதமான சைவ (மரக்கறி) விலங்குதான். ஏன் அதனை முஸ்லிம்களும், பலரும் வெறுக்கினம்  என்று தெரியுமா? 

 

வெக்கை தாங்க முடியாது பன்றி மலத்தில் குளித்தாலும் கோழி மாதிரி மலத்தை உண்பதில்லை என்பதாவது தெரியுமா?

கோழி சுத்தம் என்று நான் சொல்ல வில்லை. பன்றி அசுத்த விலங்கு என்பதால் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவிலை. பசுவைச் சுத்தம் என்பதால் சாப்பிடலாம் என்று சொல்ல வில்லை.

 

சாக்கடை மிருகங்கள் கூர்ப்பின் இயல்பால் தம்மைத்தாம் பாதுகாகின்றனவாக இருக்கலாம். ஆனால் சாக்டையில்  தவழும் மிருகங்கள் ஒட்டுணிகள் காவிகளாக இருக்கின்றன. சாக்கடை சாதரண கிருமிகளின் விளைநிலம் மட்டும் அல்ல, ஒட்டுண்ணிகளின் விளை நிலமுமாகும். கோழி சாக்கடைக்குள் காணப்படத்தக்க மலம் எல்லாவற்றயும் உண்ணாது. தெரிந்துதான் உண்ணும். அது சாப்பிடுவதில் சத்துப்பொருள்களதான் உறிஞ்சப்படுகிறது. கூர்பால் மலத்து கிருமிகள் அதில் பரவாது தடுக்கப்படுகிறது. அது சாப்பிடும் உணவு உணவுக் கால்வாய்க்குள்தான் பிரயாணம் செய்யும்.  இதனால் சாக்கடைக்குள் தவழாத கோழி பன்றியை விட சுத்தமானது.

 

மனிதர்கள் சாப்பிடும் மிருகங்கள் சைவமாகத்தான்(தவர பட்சணிகளாகத்தான்) இருக்கின்றன. எலிவகை (Rodents) எல்லாமே தாவர பட்சணிகள்.  ஆனால் பறவைகளும் மீன் இனங்களும் இந்த பொதுவிதிக்குள் வருவதிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இருக்கும் நல்ல குணம் தமக்கு உதவும் உயிர்களை மட்டும் கொன்று சாப்பிடுவது. பால் தரும் ஆடு, மாடு, முட்டை இடும் கோழி போன்றவற்றைத் தான் சாப்பிடுவினம். எலி விவாசாயிகளுக்கு அதிகம் தொல்லை கொடுக்கும் பிராணி என்பதால் அதனுடன் கோபித்து கொண்டு அதைச் சாப்பிடுவது இல்லை,

 

6.jpg

 

எலி, பிள்ளையாரின் வாகனம் என்பதால்... சாமிக்குத்தம் வந்திடுமென்று தான்... தமிழர் எலியை, சமையலில் சேர்ப்பதில்லை.

Link to comment
Share on other sites

பொறிவைத்து எலி பிடிப்பது வழக்கம். இங்கு எலிவைத்து சீனத்துச் சொந்தங்களை இனங்காட்டியுள்ளார் நாரதர். சீனத்துச் சொந்தங்கள்தானே என்று ஏமாந்துவிடாதீர்கள் யாழ்கள வீரத் தளபதிகளே, இவர்கள் அனைவரும் சீனத்து உளவாளிகள், ஜாக்கிரதை.

 

Link to comment
Share on other sites

சரியாகத்தான் சொல்கிறீர்களா?

 

அகழான் என்பது எலி மாதிரி இருக்கும்(பெரியது) விவாசிகள் விரும்பி சாப்பிடும் இன்னொரு பிராணி.

 

இதுவும் ஒரு எலிதான். 

 

 

அகழான் விவாசிகள் (விவசாயிகள்) விரும்பி சாப்பிடும் பிராணி அல்ல. புளிச்ச கள்ளின் விசுவாசிகள் களிக்க உண்ணும் பிராணிகளில் ஒன்று.

Link to comment
Share on other sites

பன்றியும் 99 வீதமான சைவ (மரக்கறி) விலங்குதான். ஏன் அதனை முஸ்லிம்களும், பலரும் வெறுக்கினம்  என்று தெரியுமா? 

 

வெக்கை தாங்க முடியாது பன்றி மலத்தில் குளித்தாலும் கோழி மாதிரி மலத்தை உண்பதில்லை என்பதாவது தெரியுமா?

 

சார்.. நீங்கள் பன்றியைப் போற்றியதால் இரண்டு செய்தி சொல்ல வேணும்.. :D

 

இந்தியாவில் நகர்ப்புறங்களில் இருக்கும் கறுப்பு பன்றிகளின் சிறப்பு உணவு என்ன? :rolleyes: (நினைக்கவே வயித்தைப் புடுங்குது.. ஆனால் இந்தப் பன்றியை ஒரு சிறு தொகுதியினர்தான் அங்கே உண்பார்கள். :unsure:

 

இரண்டாவது இங்கே சைவமாக வளரும் வெள்ளைப் பன்றிகள் பற்றியது.. வான்கூவரில் Robert Picton பல விலைமாதர்களை பல ஆண்டுகளாக கொன்று வந்தான்.. பண்ணையில்தான் வைத்துக் கொல்வார். அந்த விலை மாதர்களின் ஒரு சில எலும்புகளைத் தவிர பெருமளவில் ஒன்றும் கிடைக்கவில்லை. பன்றிகளுக்கு நல்ல உணவாம். :(:unsure:

Link to comment
Share on other sites

அகழான் விவாசிகள் (விவசாயிகள்) விரும்பி சாப்பிடும் பிராணி அல்ல. புளிச்ச கள்ளின் விசுவாசிகள் களிக்க உண்ணும் பிராணிகளில் ஒன்று.

 

நானும் அந்த பக்கம்தான். வயலில் பிடிக்கும் அகழானை சுட்டு சிறுவர்கள் வரை சாப்பிட்டதை கண்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறது என்று சுவைத்துத்தான் சாப்பிடுவார்கள். நான் சிறுவனாக இருந்தபோது சாப்பிட என்னைக் கூட அழைத்து இருக்கிரார். எனது பல விவசாய நண்பர்கள் கள்ளுக் குடியாதவர்கள். ஆனால் நெல்லுவெட்டுக்கு பிறகு பிடிபடும் அகழானை சுட்டு சாப்பிடும் போது எங்களுடன் இருந்த பெண்பிள்ளைகளைக் கூட  ஒதுக்கிவைப்பதில்லை.  நான் காண வயலில் பொந்து வெட்டி பிடித்து அகழான் சுட்ட இடங்களில்  கள்ளுப் பிழா கொண்டுவரப்பட்டதை கண்ட ஞாபகம் இல்லை.  ஒரு வேளை சிலரால் அது கள்ளுக்கு சுவையானதாக கொள்ளப்படலாம். நான் அவர்கள் பிடித்த அகழானை வயலை விட்டு எடுத்துபோனால்  என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கவில்லை.

 

பெருந்தன்மையுடன் எழுத்து பிழையை சுட்டிக்கட்டியதற்கு நன்றி.

Link to comment
Share on other sites

சார்.. நீங்கள் பன்றியைப் போற்றியதால் இரண்டு செய்தி சொல்ல வேணும்.. :D

 

இந்தியாவில் நகர்ப்புறங்களில் இருக்கும் கறுப்பு பன்றிகளின் சிறப்பு உணவு என்ன? :rolleyes: (நினைக்கவே வயித்தைப் புடுங்குது.. ஆனால் இந்தப் பன்றியை ஒரு சிறு தொகுதியினர்தான் அங்கே உண்பார்கள். :unsure:

 

இரண்டாவது இங்கே சைவமாக வளரும் வெள்ளைப் பன்றிகள் பற்றியது.. வான்கூவரில் Robert Picton பல விலைமாதர்களை பல ஆண்டுகளாக கொன்று வந்தான்.. பண்ணையில்தான் வைத்துக் கொல்வார். அந்த விலை மாதர்களின் ஒரு சில எலும்புகளைத் தவிர பெருமளவில் ஒன்றும் கிடைக்கவில்லை. பன்றிகளுக்கு நல்ல உணவாம். :(:unsure:

 

பன்றி யோடு சேர்ந்த கன்றும்... என்பது பழமொழி. இது பன்றியின் சாதாரண நடத்தையை சுட்டுகிறது. பண்ணையில் பன்றி எப்படி வளர்க்கப்படுகிறது என்பது பண்ணையாரின் விருப்பு வெறுப்புடன் சம்பந்தப்பட்டது.

 

மேற்கு நாடுகளில் பசுக்களுக்கு கோழி இறைச்சி உணவுடன் கலக்கப்படுவதும் ஒரு விவாதப்பொருள்.  அந்த நிலையில் பசுக்கள் தவர பட்சணி இல்லை என்றும் சொல்ல முடியாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.