Jump to content

Recommended Posts

ஆசிரியர்: தவளை மரத்தில் இருக்கு. கப்பல் மூழ்குது. ஒரு கிலோ தக்காளியோட விலை 2 ரூபா. அப்படின்னா என் வயசென்ன?

மாணவன் (சடாரென எழுந்து): 32 சார்.

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: என் அக்கா ஒரு அரைலூசு சார். அவளுக்கு வயசு 16. அப்ப உங்களுக்கு 32 தானே!

http://www.keetru.com/jokes/jokes/23.html

Link to comment
Share on other sites

வேணாம் ஆதிவாசி

அப்ப உங்க வயசு 64 என்றதை சொல்லிடுவேன்....

(நான் என்ன டபிள் லூசா?..என்று கேட்காதீங்க அத நானே என் வாயாலே..) :):lol::D

Link to comment
Share on other sites

வேணாம் ஆதிவாசி

அப்ப உங்க வயசு 64 என்றதை சொல்லிடுவேன்....

(நான் என்ன டபிள் லூசா?..என்று கேட்காதீங்க அத நானே என் வாயாலே..) :):lol::D

என்னய்யா டபுள்லூசு எண்டு ஆதியை கொச்சைபடுத்திறீங்க ஆதி உலகிலேயே மிகப்பெரிய லூசு

Link to comment
Share on other sites

என்னய்யா டபுள்லூசு எண்டு ஆதியை கொச்சைபடுத்திறீங்க ஆதி உலகிலேயே மிகப்பெரிய லூசு

இப்படி அதியின் இரகசியன்க்களை வெளியிடக்கூடாது ஒன்லி ஆதியின் இரகசியங்கள் பேணப்படும் இடத்தில் தான் போட வேண்டும்

:wink: :wink:

Link to comment
Share on other sites

வேணாம் ஆதிவாசி

அப்ப உங்க வயசு 64 என்றதை சொல்லிடுவேன்....

(நான் என்ன டபிள் லூசா?..என்று கேட்காதீங்க அத நானே என் வாயாலே..) :):lol::D

வாயால சொல்ல முடியாட்டி எழுதுங்கோ

:P :P

Link to comment
Share on other sites

வயோதிப கணவன் தொலையில் வரும்போதே வீட்டில் இருக்கும் மனைவியை சத்தமாய் அழைத்தபடியே உள்ளே நுழைந்தார். "என்ன நான் கழுதைமாதிரி கத்திக்கத்தி மூண்டுமுறை கூப்பிட்டன் காதிலை விழேல்லையாப்பா, போயொருக்கா காதை டொக்ரரிட்டை செக்பண்ணும்" என்றார் மனைவியிடம் சிறிது கடுமையாகவே. "நீங்க கூப்பிட்ட மூண்டு முறையும் எனக்குக் கேட்டு நானும் உரக்கவே குரல்கொடுத்தேனே" என்று மனைவி சொல்ல வாயடைத்து நின்றார் கணவன்.

Link to comment
Share on other sites

முகத்தார் : டாக்டர் கொஞ்சநாளா எதைப் பாத்தாலும் இரண்டு இரண்டாத் தெரியுதே ஏன்...........?

டாக்டர் : அதுசரி அதைசொல்ல என்னத்துக்கு இரண்டு பேர் வந்தனீங்கள்...........

Link to comment
Share on other sites

முக்தானோட சின்ன வயசுல அவரோட அப்பா: டேய் முகத்தான் ஸ்கூல்ல ஒழுங்கா நடந்துகிரியாடா?

முகத்தான்: என்னப்பா இது கேள்வி...நீங்க ஆ பிஸ்ல ஒழுங்கா வேலை பாக்கிறிங்களானு என்னைக்காவது நான் கேட்டு இருக்கனா...பா?

:roll: :roll:

Link to comment
Share on other sites

முகம்ஸ் தாத்தா கண்ணாடியை கழட்டி வைச்சிட்டு பாருங்கோ. சிலவேளை உங்க வியாதி தீரலாம் :P

Link to comment
Share on other sites

தந்தையும் மகனும் கடைத்தெருவில் ஜன்னல்களில் வைக்கப்பட்டிருந்த காட்சிப் பொருள்களைப் பார்வையிட்டபடியே நடந்துகொண்டிருந்தார்கள். திடீரென மகன் தந்தையிடம் "அப்பா நான் பலநாட்களாகவே வாங்கித்தரும்படி கேட்டேனே ஒரு சப்பாத்து, அது இப்போது கழிவில் மலிவாக அரைவிலைக்கே விற்கப்படுகிறது. இப்போது அதை நீங்கள் வாங்கித்தருவீர்களாயின் எங்களுக்கு 50வீதம் இலபமே" என்றான். தகப்பனார் சொன்னார் "மகனே நீ சொல்வது சரிதான் இருப்பினும் என்னைப் பொறுத்தவரை நான் 100 வீதம் இலபமடைவதையே விரும்புகின்றேன் எனவே நான் சொல்வதுபோல் செய்வாயா?. நான் அந்தச் சப்பாத்துகளை உனக்கு வாங்கித்தரவில்லையாயின் எனக்கு முழுப் பணமும் மிச்சம் தானே, அது எனக்கு 100 வீதம் இலாபமல்லவா!" என்று கூறி நிறுத்தினார்.

Link to comment
Share on other sites

முக்தானோட சின்ன வயசுல அவரோட அப்பா: டேய் முகத்தான் ஸ்கூல்ல ஒழுங்கா நடந்துகிரியாடா?

முகத்தான்: என்னப்பா இது கேள்வி...நீங்க ஆ பிஸ்ல ஒழுங்கா வேலை பாக்கிறிங்களானு என்னைக்காவது நான் கேட்டு இருக்கனா...பா?

:roll: :roll:

என்ன சுண்டல் நீர் செய்தது எல்லாம் பாவம் முகம் செய்தது எண்டு சொல்லுறீர். :lol::lol: :wink:

Link to comment
Share on other sites

பையன் ஒருவன் எதையோ தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்தான் அப்போது அவ்வழியால் சென்ற அவனது நண்பன்: எடே என்னத்தை தேடுறை?

பையன்: அண்ணை வெளிநாட்டிலேருந்து என்ரை பிறந்தநாளுக்கனப்பின கடிகாரத்தைத்தான் துலைச்சிட்டு தேடுறன்.

நண்பன்: என்னமாரியிருக்குமெண்டு அடையாளத்தைச் சொல்லு நானும் சேர்ந்து தேடுறன், சரியே.

பையன்: நடுச்சாமத்துக்கும் விடிய ஆறுமணிக்குமிடையிலை நீலமாயிருக்கும் பிறகு ஆறுமணிக்கும் மத்தியானத்துக்குமிடையிலை சிவப்பாயிருக்கும் ........

மத்தியானத்துக்கும் பின்னேரம் ஆறுமணிக்கிடையிலை பிறகும் நீலமாயிருக்கும் அதுக்குப்பிறகு சாமம்வரைக்கும் மீண்டும் சிவப்பாயிருக்கும்.

இப்படியே அடுக்கடுக்காக கூறிய பையன் நண்பனிடம் கேட்டான்:

இப்ப எத்தினை மணியிருக்குமெண்டு தெரியுமே.

நண்பன்: இப்ப பின்னேரம் மூண்டரையாகுது. அப்ப உன்ரை கடிகாரம் சிவப்பாயிருக்கவேணுமில்லையே. அப்ப விடு தேடுவம்.

Link to comment
Share on other sites

தெருவோரமாக நின்ற ஒருவன் மூன்று கிளிப்பிள்ளைகளை வைத்து அவற்றை விற்கப்போவதாக வழியால் செல்லும் சனங்களுக்குக் கூறிக்கொண்டிருந்தான். ஒரு வழிப்போக்கன் அவனை அணுகி இந்தக் கிளிகள் என்ன விலை என்று கேட்க கிளி வியாபாரி: இந்தக்கிளிகள் ஒன்றும் சாதாரணமான கிளிகளில்லை. இவை மிகவும் விசேடமான கிளிகள், இவை செய்யும் வேலைகளை வேறு எந்தக்கிளியும் செய்யாது. இந்த முதலாவது கிளிக்கு இரண்டாயிரம் ரூபாய் இரண்டாவது கிளிக்கு மூன்றாயிரம் ரூபாய் மூன்றாவது கிளிக்கு, உம். உம் (சிறிது யோசித்துவிட்டு) பத்தாயிரம் ரூபாய்.

வழிப்போக்கன்: அப்படியா, என்னதான் இந்தக் கிளிகளில் விஷேசம் சொல்லு.

வியாபாரி: முதலாவது கிளிக்கு தமிழில் எழுதத் தெரியும்.

இரண்டாவது கிளிக்கு அதைப் படிக்கத் தெரியும்.

ஆனால் மூன்றாவது கிளி ஒன்றுமே செய்யாது.

வழிப்போக்கன்: அப்படியானால் மூன்றாவது கிளிக்கு ஏன் பத்தாயிரம் ரூபாய் விலை சொல்கிறாய்?

வியாபாரி: அதுவா, முதலிரண்டு கிளிகளும் மூன்றாவது கிளியை கூப்பிடும்போது "தலைவா" "தலைவா" என்று சொல்லிக் கூப்பிடுகின்றன அதனால்தான் அந்தக்கிளிக்கு விலை அதிகம்.

இதைக்கேட்ட வழிப்போக்கன் அசந்து போனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க தான் அந்த நோர்வே நாட்டிலிருக்கும் மூன்றாவது கிளியா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க தான் அந்த நோர்வே நாட்டிலிருக்கும் மூன்றாவது கிளியா :lol:

நீங்கள் தான் அந்த வழி போக்கியா :?: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் அடியேன்தான்

ஓ இங்கே தான் இருகிறிங்களா :?: நலமா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தான் அந்த வழி போக்கியா

ஏய்... யாரங்கே என் உடன் பிறப்போடு லொள்ளுப் பண்ணுறது. :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.