Jump to content

25,000 பதிவுகள் - தமிழ்சிறியை வாழ்த்துவோம்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 



nanri.jpg

 

ராஜவன்னியன், புங்கையூரான்....

 

நீங்கள் இணைத்த, வாழ்த்து திரியை... பார்த்து அசந்து விட்டேன்.

அருமையான படத் தெரிவுகள். அந்த ஒல்லாந்தர் கோட்டை, அகழி, செல்வநாயகம் ஸ்தூபி, பொது சன நூலகம், நல்லூர் கோவில், ஒற்றைப் பனை, பாடசாலைக்கு... ஜாலியாகச் செல்லும் மாணவர்கள் என்று அருமையான தெரிவுகள்.

 

புங்கையூரானின் அசத்தல் கவிதைக்கு பொருத்தமான படங்கள்.

கவிதைக்காக படமா... படத்துக்காக கவிதையா...  என்று ஆச்சரியமாக இருந்தது.

 

வாழ்த்துக் கவிதைக்காக புங்கையை தொடர்பு கொள்வதற்கு முன், சில 'மாடர்ன் கிராஃபிக்ஸ்' படங்களை தெரிவு செய்து வைத்திருந்தேன்..

 

புங்கையின் கவிதையை படித்தவுடன், அதற்குத் தகுதியான படங்கள்,  நீங்கள் பிறந்து வளர்ந்து சுற்றித் திரிந்த தாயகமே மிகப் பொருத்தமானதாக இருக்குமென முடிவு செய்து, அலுவலக வேலைகளுக்கிடையே கூகிளில் தேடியபோது சில படங்கள் கிட்டின.

 

பின்னர் அவற்றை USBல் சேமித்து, வீட்டிற்கு வந்து மாலையில் புங்கையின் கவிதையை படங்களில் பதித்து அனிமேசனில் தரவேற்றம் செய்து இணைத்தேன்..

 

வேலைகளுக்கிடையே புங்கையின் உடனடி வேக காரியத்தை நிச்சயம் பாராட்டவேண்டும்..

நிச்சயம் விரும்புவீர்களென்ற நம்பிக்கை இருந்தது, ஏனெனில் ஒவ்வொருவருக்கும் தன் தாய்மண் உயிரானது தானே?

 

வாழ்த்து மடலை பாராட்டி ஊக்குவித்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளு கிளுப்பு நாயகனே! யாழ்களத்தின் நகைச்சுவைப்புயலே! நெஞ்சத்தில் வஞ்சகமில்லா எழுத்தும்! நிமிடத்துக்கு நிமிடம் நெஞ்சில் நிலைக்கும் படங்களமாய்! யாழ்களத்தை கல கலப்பு களமாய் மாற்றும் தமிழ்சிறிக்கு எனது வாழ்த்துக்கள்!! மேலும் பல பதிவுகளைத் தொடர மனமார்ந்த வாழத்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம வன்னியனும், நகைச்சுவைப் பதிவுகளில் தமிழ் சிறிக்குச் சளைத்தவரல்ல என்று தெரியும்!

 

அவர் தமிழ் சிறியின் ' இருபத்தாயிரத்தை' வாழ்த்த ஏதாவது எழுத முடியுமா என்று கேட்டபோது, வேலையிலிருந்து 'யாழை' ஜன்னலுக்கூட்டாக எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்!

 

நகைச்சுவையாக எழுதினால், தமிழ் சிறியின் 'சாதனை' மலினப்பட்டு விடும் எனப் பயந்ததால், எமது மாணவ காலத்து நினைவுகளை இழுத்து வந்தேன்!

 

தமிழ் சிறிக்காகக் கிறுக்கிய நகைச்சுவை வரிகள், இவை தான்!

 

'பூனம்' என்ற நடிகை,

பாத் ரப்பில் குளிக்கிறாளாம்!

 

இணையத் தளங்களில்,

அன்றைய பர பரப்பு!

 

உன்னைச் சீண்டிப் பார்க்க,

எங்களுக்கும் ஆசை!

 

போதாக்குறைக்கு........!

அண்டைக்கும் வெள்ளிக்கிழமை!  :lol:

 

அஞ்சு நிமிசம் கூட ஆகவில்லை!

யாரும் எதிர் பார்க்கவுமில்லை!

 

நம்பினால் நம்புங்கள்...!

 

பட்டப் பகலில்....., 

'பூனம்' குளித்துக் கொண்டிருந்தாள்!

பாத் ரூமில் இல்லை!

யாழ் களத்தின் திண்ணையில்...!

 

அது தான் 'தமிழ் சிறி'  :icon_idea:

 

 

 

வாழ்த்துக்கள், தமிழ் சிறி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி. மடலாக்கம் கவியாக்கம் எல்லாம் செய்து அசத்துகிறார்கள். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

25ஐ பொன் என்று சொன்னால்! 25 000த்தை என்னவென்று சொல்வது! தமிழ் சிறி அவர்களே! வாழ்த்துக்கள்!! முதன் முதலில் யாழை மீட்ட நான் விரல் நீட்டியபோது என்விரல்பிடித்து அதில் 'அ' எழுதத் தூண்டியது நீங்கள்தான். உங்களை வாழ்த்தும் நேரத்தில், இத்திரியை அழகுற வடித்த உறவுவான ராசவன்னியரை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆகா! அற்புதம்!!. :rolleyes:  :rolleyes:  :wub:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம வன்னியனும், நகைச்சுவைப் பதிவுகளில் தமிழ் சிறிக்குச் சளைத்தவரல்ல என்று தெரியும்!

 

அவர் தமிழ் சிறியின் ' இருபத்தாயிரத்தை' வாழ்த்த ஏதாவது எழுத முடியுமா என்று கேட்டபோது, வேலையிலிருந்து 'யாழை' ஜன்னலுக்கூட்டாக எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்!

 

நகைச்சுவையாக எழுதினால், தமிழ் சிறியின் 'சாதனை' மலினப்பட்டு விடும் எனப் பயந்ததால், எமது மாணவ காலத்து நினைவுகளை இழுத்து வந்தேன்!

 

தமிழ் சிறிக்காகக் கிறுக்கிய நகைச்சுவை வரிகள், இவை தான்!

 

 

வாழ்த்துக்கள், தமிழ் சிறி!

 

சிறி  ஒரு சகலகலாவல்லவர்

எதவும் பொருந்தும்

எப்படி எழுதினாலும்  அதை ஏற்றுக்கொள்ளும்  மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை

நான் பார்த்தளவில் சிறியிடம் அது நிறையவே இருக்கிறது

 

பூனம்' என்ற நடிகை,

பாத் ரப்பில் குளிக்கிறாளாம்!

 

இணையத் தளங்களில்,

அன்றைய பர பரப்பு!

 

உன்னைச் சீண்டிப் பார்க்க,

எங்களுக்கும் ஆசை!

 

போதாக்குறைக்கு........!

அண்டைக்கும் வெள்ளிக்கிழமை!   :lol:

 

அஞ்சு நிமிசம் கூட ஆகவில்லை!

யாரும் எதிர் பார்க்கவுமில்லை!

 

நம்பினால் நம்புங்கள்...!

 

பட்டப் பகலில்....., 

'பூனம்' குளித்துக் கொண்டிருந்தாள்!

பாத் ரூமில் இல்லை!

யாழ் களத்தின் திண்ணையில்...!

 

அது தான் 'தமிழ் சிறி'   :icon_idea:

இதுவும் நல்லாத்தான் இருக்கு.. :icon_mrgreen:  :D

Link to comment
Share on other sites

என் அன்பு மிகு தமிழ்சிறி அண்ணாவிற்கு அன்புத்தம்பியின் இனிய வாழ்த்துக்கள் ............. :)

Link to comment
Share on other sites

25,000 கரு(த்து)களை இங்கே கொட்டியதற்கு வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி....மேலும் பல கருத்துகளை எழுதிதள்ளுங்கள்....

Link to comment
Share on other sites

 25,000 பதிவுகளை பதிந்த‌ யாழ்கள இனிய உறவு தமிழ்சிறி அவர்களை மனதார வாழ்த்துகிறேன். உங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

THANK+YOU.jpg

 

 

மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொண்ட......

 

தமிழரசு, விசுகு, நந்தன், கிருபன், கறுப்பி, நெடுக்காலபோவான்,

வழிகாட்டி, சுவி, நிலாமதி அக்கா, வாலி, யாயினி, உடையார்,  இசைக்கலைஞன், குமாரசாமி அண்ணா, வல்வை சகாறா, பெருமாள், நுணாவிலான்,

வாத்தியார்,  நிழலி, வாதவூரான், அர்ஜுன், ரதி, புலவர்,

யாழ்கவி, காவலூர் கண்மணி அக்கா, பாஞ்ச், நவரத்தினம்,

மெசொபொத்தேமியா சுமேரியர், ஈழப்பிரியன், சிறி, தமிழ்சூரியன்,

சோழியான், பையன் 26, புத்தன், தமிழினி, ஆதவன்

ஆகியோருக்கும்....

 

வாழ்த்துமடலை அழகிய முறையில்  உருவாக்கிய... ராஜவன்னியனுக்கும்,

அசத்தலான கவிதையை எழுதிய.... புங்கையூரானுக்கும் 

மீண்டும்...  இதயம் கனிந்த நன்றிகள்.   :wub:  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாராட்டுகளும் வாழ்த்துக்களும் .....
இன்னும் இன்னும் தொடர வேண்டும்.
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சிறி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.