Jump to content

25,000 பதிவுகள் - தமிழ்சிறியை வாழ்த்துவோம்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

25,000 பதிவுகள் - 'தமிழ்சிறி'யை வாழ்த்துவோம்...!

 

 

3502fyt.gif

 

 

இன்று 25,000 பதிவுகளை எட்டப்போகும் யாழ்கள இனிய உறவு,, கலகலப்பு நாயகன் திரு.தமிழ்சிறி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

 

இவரின் நகைச்சுவை பதிவுகளும், பொருத்தமான கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்மைலிகளும் அனைவரையும் வசீகரிப்பவை..

 

அனைவரிடமும் இனிமையுடன் பழகும் தமிழ்சிறி என்றும் யாழில் தொடர வேண்டும்..

 

நலமுடன் வாழிய பல்லாண்டு.!

 

 

- ( உடனடியாக அருமையா கவிதை வடிவமைத்துக் கொடுத்த புங்கையூரனுக்கு மிக்க நன்றி...! ) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்று 25,000 பதிவுகளை எட்டப்போகும் யாழ்கள இனிய உறவு தமிழ்சிறி அவர்களுக்கு மேலும் பல ஆயிரம் பதிவுகளை பதிந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள் !
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொன்றுவிட்டீர்கள்

ராயவன்னியன் மற்றும் புங்கையண்ணா

புதுவித 

பொலிவான

அழகான முயற்சி  இது

பாராட்ட  வார்த்தைகளில்லை

 

வாழ்த்துக்கள் சகோதரா

தொடரட்டும் உங்கள் எழுத்து

எம்மை அவை  வழி நடாத்தட்டும்

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா

கலக்கிட்டீங்க ராசவன்னியன் அண்ணா,புங்கை அண்ணா உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் மென்மேலும் பதிவுகள் இட்டு யாழைக் கலகலப்பாக வைத்திருக்கவேண்டும்!

 

அழகான கவிதையையும் அதற்கு இணையான அனிமேசனையும் தந்த புங்கையூரானுக்கும் ராசவன்னியனுக்கும் பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையாய் கலகலப்பாய் பதிவிடும் தமிழ்சிறிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறீ அண்ணா. :)

 

வாழ்த்துப் பாவாக்கம்.. மற்றும்.. மடலாக்கம்.. சூப்பர். ஆக்கிய உறவுகள் இருவருக்கும்.. பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

தமிழ்சிறிக்கு எனது வாழ்த்துக்கள் தொடரட்டும் 50,000...100,000 என..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி.உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்...! :) :)

 

ப்...ப்ப் .. பா   ராசவன்னியன் & புங்கயூரன் கம்பனி...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபத்தையாயிரம் பதிவுகளா..நம்பவே முடிய இல்ல.தொடருங்கள்..... வாழ்த்து நன்று.....மடல் ஒரு கணம் என்னைப் பயப்பிடுத்தி விட்டுட்டு..பக்கம்,பக்கமாக வர ஏதோ லிங்கில் மாறி கிளிக் பண்ணிட்டன் எண்டு நினைச்சுட்டன்... :lol: 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நண்பா, சிறி இல்லாத யாழ் களத்தை நினைத்துப்பார்க்க முடியவில்லை

 

எல்லோருடனும் கலகலப்பாக பழுகும் நல்லம் உள்ளம், வெளிப்படையாக மனதில் உள்ளதை பதியும் தில்

 

தொடர்க உங்கள் பதிவுகள் இன்னும் 100,000 தாண்ட.

 

 

நன்றி ராஐவன்னியன் & புங்கை ஒரு அருமைநான வித்தியாசமான வாழ்த்து திரிக்கு

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தலைவா!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மலைக்குன்றில்,

உருவானோம்...!

 

உலகத்தின் திசைகளெங்கும்,

ஓடித் தவழ்கின்ற நதிகளாய்,

பரந்து விரிந்தது,

எமது வாழ்வு...!

 

நதிகள் சங்கமிக்கும்,

சமுத்திரத்தின் தாய் மடியாய்,

அமைகிறது யாழ் களம்!

 

வாழ்த்துக்கள் நண்பனே,

வரலாறு கீறி நிற்கிறாய்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறித்தம்பி.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இலையான் கில்லருக்கு என்னாமா வாழ்த்துச் சொல்லியிருக்கிறாங்க...... அசத்திட்டீங்கள் போங்கோ...

 

அன்புச் சகோதரனே இன்னும் இந்தக்களத்தின் வனப்பையும் கலகலப்பையும் பன்மையாகப் பெருக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா

கலக்கிட்டீங்க ராசவன்னியன் அண்ணா,புங்கை அண்ணா உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நல்வாழ்த்துக்கள் தமிழ்சிறி. மேலும் பல ஆயிரம் பதிவுகளை பதிய வேண்டும். புங்கையூரான் மற்றும் ராஜவன்னியனின் கைவண்ணம் அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் உறவுகள் எல்லோருடனும் நட்பாகவும்

நேரம் வந்தால் நாட்டாமையாகவும் பழகி

மனதில் தோன்றும் கருத்துக்களை  கலகலப்பாகவும்

கிளுகிளுப்பாகவும்  பதிவுகளாக  இடும்
நம்ம தமிழ் சிறி அண்ணைக்கு வாழ்த்துக்கள் :D

 

ராஜவன்னியன் மற்றும் புங்கையூரான்  அவர்களுக்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

'வெள்ளிக்கிழமை ராமசாமி ' தமிழ் சிறிக்கு என் வாழ்த்துக்கள்.

 

எவருக்குமே சிரிப்பை வரவழைக்காத ஒரு சாதாரண செய்தித் திரியில் கூட நகைச்சுவைக்குரிய ஒரு சிறு விடயம் தமிழ் சிறியின் கண்ணில் பட்டுவிடும். அதை அப்படியே தன் பாணியில் எழுதி வாசிப்பவர்களிற்கு சுவையாக விருந்தளிப்பது தமிழ் சிறியின் 'ஸ்ரைல்'.

 

நல்ல பிரஷர் ஏறி இருக்கும் போது தமிழ் சிறியின் பதில்களைப் பார்த்தால் போதும் மனசு லேசாகிவிடும். அதே நேரத்தில் மட்டுறுத்துநர்களுக்கு நல்ல பிரஷர் ஏற்றுவதிலும் ஆள் சளைத்தவரில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா.நான் முதன் முதல் யாழில் இணைந்தபோது முதல் வரவேற்றது நீங்கள் தான்.இன்னும் பல நூறு பதிவுகளை எமக்கு தர வேண்டும் என வாழ்த்துகிறேன்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ் சிறி .

 

ஒட்டுக்குழுக்களில் நீங்கள் வைத்திருக்கும் பற்று சிலவேளைகளில் புல்லரிக்க வைத்துவிடும் . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி.மெலும் எழுது,எழுது என எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

25,000 பதிவுகள் - 'தமிழ்சிறி'யை வாழ்த்துவோம்...!

 

 

3502fyt.gif

 

 

இன்று 25,000 பதிவுகளை எட்டப்போகும் யாழ்கள இனிய உறவு,, கலகலப்பு நாயகன் திரு.தமிழ்சிறி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

 

இவரின் நகைச்சுவை பதிவுகளும், பொருத்தமான கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்மைலிகளும் அனைவரையும் வசீகரிப்பவை..

 

அனைவரிடமும் இனிமையுடன் பழகும் தமிழ்சிறி என்றும் யாழில் தொடர வேண்டும்..

 

நலமுடன் வாழிய பல்லாண்டு.!

 

 

- ( உடனடியாக அருமையா கவிதை வடிவமைத்துக் கொடுத்த புங்கையூரனுக்கு மிக்க நன்றி...! ) :)

 

 



nanri.jpg

 

வணக்கம்.... எனது  இனிய, யாழ் உறவுகளே...... :)  :wub:

உங்களின் அன்பு,  எனக்கு ... ஆனந்தக் கண்ணீரை, வரவழைத்து விட்டது.

 

எனக்கு.... யாழ் களம் உயிர் மாதிரி. அதன் உறுப்பினர்கள் எனது, குடும்பம் மாதிரி. அவ்வளவிற்கு யாழ்களம் என்னுடன் ஒன்றிப் பிணைந்து விட்டது.

 

எனது வெள்ளிக்கிழமை கருத்துக்களால்.... யாராவது மனம் வேதனைப் பட்டிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள். மிகுதியை....  உங்கள் பதிவில் உள்ள மேற்கோளிலும்,  அவ்வப் போது.... பகிர்ந்து கொள்கின்றேன்.

 

-------

 

ராஜவன்னியன், புங்கையூரான்....

 

நீங்கள் இணைத்த, வாழ்த்து திரியை... பார்த்து அசந்து விட்டேன்.

அருமையான படத் தெரிவுகள். அந்த ஒல்லாந்தர் கோட்டை, அகழி, செல்வநாயகம் ஸ்தூபி, பொது சன நூலகம், நல்லூர் கோவில், ஒற்றைப் பனை, பாடசாலைக்கு... ஜாலியாகச் செல்லும் மாணவர்கள் என்று அருமையான தெரிவுகள்.

 

புங்கையூரானின் அசத்தல் கவிதைக்கு பொருத்தமான படங்கள்.

கவிதைக்காக படமா... படத்துக்காக கவிதையா...  என்று ஆச்சரியமாக இருந்தது.

 

என்றும்.... மறக்க முடியாத, வாழ்த்துத் திரியை தயாரித்தமைக்கு நன்றி நண்பர்களே. :rolleyes:  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.