Jump to content

தத்துவக் கதைகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தத்துவக் கதைகள் நகைச்சுவையாக மட்டுமல்ல, ஒரு வித கருத்தினையும் எம்மிடம் விட்டுச் செல்வன. அதை விடப் புத்திசாலித்தனமான சமாளிப்புக்கள் குறித்தும் நகைப்புக்குரியன. புராணக் கதைகள் என்பவையும், விளக்கத்துக்காக கொடுக்கப்பட்ட கதைகளாக இருக்க கூடும் என்பதே என் நம்பிக்கை!

தெரிந்த தத்துவம் சார்ந்த கதைகளை இங்கே படையுங்கள்!

----------------------------------

ஒரு பெண், பரமகிஸ்ணரிடம் வந்து, "சுவாமியே, அன்று, இரணியனின் அட்டூழியங்களுக்காக, இறைவன் நரசிம்மா அவதாரம் எடுத்து வந்தாரே! ஏன் இன்று நிறைய இரணியன்கள் இருக்கின்றார்கள்! கடவுள் ஏன் வரவில்லை" என்று கேட்டார்.

அதற்கு பரம்மகிஸ்ணர் சொன்னார். " அன்று ஒரு பிரகலாதன் இருந்தான். இன்று ஒரு பிரகலாதனும் இல்லையே" என்று

Link to comment
Share on other sites

ஒரு பெண், பரமகிஸ்ணரிடம் வந்து, "சுவாமியே, அன்று, இரணியனின் அட்டூழியங்களுக்காக, இறைவன் நரசிம்மா அவதாரம் எடுத்து வந்தாரே! ஏன் இன்று நிறைய இரணியன்கள் இருக்கின்றார்கள்! கடவுள் ஏன் வரவில்லை" என்று கேட்டார்.

அதற்கு பரம்மகிஸ்ணர் சொன்னார். " அன்று ஒரு பிரகலாதன் இருந்தான். இன்று ஒரு பிரகலாதனும் இல்லையே" என்று

யார் சொன்னது இல்லை என்று அது தானே நீங்கள் இருக்கிறீங்கள்

:wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்கலாகச் சொல்வது மாதிரியே கிடக்கே!

-------------------------------------

வேறு கதை தெரிந்தால் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம தூயவன் சாருக்கு நக்கல் அடிப்பேனா

தத்தவக் கதையுடனே வருக்றேன்

Link to comment
Share on other sites

சரி .. நானும் என் பங்குக்கு ஒண்ணு எடுத்து விடுறேன்...

வாசித்ததை - கொஞ்சம் மாத்தி...

காசி ஆனந்தன் - கவிதை + தத்துவத்திலிருந்து...

சூரியன் வரும்போது ......

பறவைகள் எல்லாம் ஆரவாரம் செய்யுது.......

வரவேற்குது ..சரிதான்.....

சூரியன் மறையும்போது மட்டும் ஏன் கண்டு கொள்ளல?

குஞ்சு .. தாய் பறவையை கேட்டிச்சாம்.......

தாய் சொன்னது...

எழும்போது வருபவனெல்லாம்...

விழும்போது வருவதில்லை!!

Link to comment
Share on other sites

சரி .. நானும் என் பங்குக்கு ஒண்ணு எடுத்து விடுறேன்...

வாசித்ததை - கொஞ்சம் மாத்தி...

காசி ஆனந்தன் - கவிதை + தத்துவத்திலிருந்து...

சூரியன் வரும்போது ......

பறவைகள் எல்லாம் ஆரவாரம் செய்யுது.......

வரவேற்குது ..சரிதான்.....

சூரியன் மறையும்போது மட்டும் ஏன் கண்டு கொள்ளல?

குஞ்சு .. தாய் பறவையை கேட்டிச்சாம்.......

தாய் சொன்னது...

எழும்போது வருபவனெல்லாம்...

விழும்போது வருவதில்லை!!

தொட்டுவிட்டீங்கள் அண்ணா எப்படி

:wink: :wink:

Link to comment
Share on other sites

நக்கலாகச் சொல்வது மாதிரியே கிடக்கே!

-------------------------------------

வேறு கதை தெரிந்தால் எழுதுங்கள்.

உங்களை நக்கல் அடிப்பேனா அடுத்த பிரகலாதன் நீங்கள் தான் அடுத்த இரணியன் சின்னா தான்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி .. நானும் என் பங்குக்கு ஒண்ணு எடுத்து விடுறேன்...

வாசித்ததை - கொஞ்சம் மாத்தி...

காசி ஆனந்தன் - கவிதை + தத்துவத்திலிருந்து...

சூரியன் வரும்போது ......

பறவைகள் எல்லாம் ஆரவாரம் செய்யுது.......

வரவேற்குது ..சரிதான்.....

சூரியன் மறையும்போது மட்டும் ஏன் கண்டு கொள்ளல?

குஞ்சு .. தாய் பறவையை கேட்டிச்சாம்.......

தாய் சொன்னது...

எழும்போது வருபவனெல்லாம்...

விழும்போது வருவதில்லை!!

நல்ல தத்துவம் நண்பரே!

சம்புூர் பிரச்சனையின் போது சிலரின் நடவடிக்கைள் பார்க்க அப்படித் தான் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது சின்னா மப்பை விட்டு, எழுந்தார் என்று சொல்லுங்கள்? விழுவது பற்றிக் கதைக்கலாம். :wink:

Link to comment
Share on other sites

எப்போது சின்னா மப்பை விட்டு, எழுந்தார் என்று சொல்லுங்கள்? விழுவது பற்றிக் கதைக்கலாம். :wink:

ஆச்சியிட்ட அடி வாங்கும் போது

8) 8) 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாணவன் கங்கை நதியின் அமைவு பற்றிய நூல்களை ஆழமாகப் படித்தான். அதன் வரைவுகள், திசைகள் முழுவதும் அத்துப்படியான அவன் அறிவினைப் பெற்றான்.

ஒரு தடவை அதைப் பரிசோதித்து பார்க்க வேண்டும் என்பதற்hக, ஒரு படகு மூலம், கங்கை நதியில் பயணத்தைத் தொடங்கினான். ஆனால் இவன் படித்தவாறு கங்கையின் வளைவுகள் அமையவில்லை. வெறுத்துப் போன அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

"இந்த நதி கங்கையல்ல" என்று

------------------

Link to comment
Share on other sites

ஒரு மாணவன் கங்கை நதியின் அமைவு பற்றிய நூல்களை ஆழமாகப் படித்தான். அதன் வரைவுகள், திசைகள் முழுவதும் அத்துப்படியான அவன் அறிவினைப் பெற்றான்.

ஒரு தடவை அதைப் பரிசோதித்து பார்க்க வேண்டும் என்பதற்hக, ஒரு படகு மூலம், கங்கை நதியில் பயணத்தைத் தொடங்கினான். ஆனால் இவன் படித்தவாறு கங்கையின் வளைவுகள் அமையவில்லை. வெறுத்துப் போன அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

"இந்த நதி கங்கையல்ல" என்று

------------------

இதில் இருந்து என்ன தத்துவத்தை சொல்ல வாறீங்கள் குருவே

:wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் விளங்கவில்லையா? இங்கே கள உறவு ஒருவரின் ஆலோசனையின் பேரில் அரட்டையடிக்க விரும்பவில்லை! அதனால் தான் கேட்டேன்!

---------------------------------------

சிலபேர் தாங்கள் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று கொண்டு நிற்பார்களே! அதற்கு பொருத்தமாகத் தான் இந்தக் கதையமைய வேண்டும். எழுதிய விதம், விளக்கத்தைக் குறைத்திருந்தால் வருந்துகின்றேன்

Link to comment
Share on other sites

உண்மையில் விளங்கவில்லையா? இங்கே கள உறவு ஒருவரின் ஆலோசனையின் பேரில் அரட்டையடிக்க விரும்பவில்லை! அதனால் தான் கேட்டேன்!

---------------------------------------

சிலபேர் தாங்கள் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று கொண்டு நிற்பார்களே! அதற்கு பொருத்தமாகத் தான் இந்தக் கதையமைய வேண்டும். எழுதிய விதம், விளக்கத்தைக் குறைத்திருந்தால் வருந்துகின்றேன்

எனக்கு கொஞ்சம் விளக்கம் குறைவு அது தான் விளங்கவில்லை போல அதுக்கு போய் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி கொண்டு

:wink:

Link to comment
Share on other sites

எனக்கு கொஞ்சம் விளக்கம் குறைவு அது தான் விளங்கவில்லை போல அதுக்கு போய் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி கொண்டு

:wink:

என்ன பிள்ளை வர வர எல்லாத்தையும் ஒத்துக்கொள்ளுறீர்

றோயல் பமிலியில சேறுறுறுறுறுறுறுறுற பிளானா ??

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஓய் சின்னா ஏன் இப்ப இந்த பக்கம் வந்தனீர் உமக்க்கும் இதுக்கும் என்னாவது பொருத்தம் இருக்கிறதா உடனே இங்கிருந்து வெளியேறவும்

Link to comment
Share on other sites

என்ன பிள்ளை வர வர எல்லாத்தையும் ஒத்துக்கொள்ளுறீர்

றோயல் பமிலியில சேறுறுறுறுறுறுறுறுற பிளானா ??

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

இது தத்துவ பகுதி அது தான் நானும் தத்துவமாக கதைத்தனான்

:P :P

Link to comment
Share on other sites

இது தத்துவ பகுதி அது தான் நானும் தத்துவமாக கதைத்தனான்

:P :P

இதைத்தானா தத்துவம் என்று சொல்வார்கள்!!!!!!

:oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டில் கடுமமழை. வெள்ளநீர் மட்டம் உயர்ந்து வந்து கொண்டிருந்தது. மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடம் நோக்கி நகரத்தொடங்கிவிட்டனர். ஆனால் அவ்வூரில் இருந்த ஒருவன் மட்டும் நகரவே இல்லை. என்னைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து அவரை வணங்கிக் கொண்டிருந்தான்.

நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது. உடனே இவன் வீட்டின் கூரையில் போய் அமர்ந்து கொண்டான். அப்போது அவ் வழியால் வந்த, படகிலிருந்தவர்கள் இவனை வருமாறு அழைத்தார்கள். ஆனால் இவன் என்னைக் கடவுள் காப்பாற்றுவார்கள். நீங்கள் போங்கள் என்று அவர்களை அனுப்பி விட்டான்.

தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்தது. அப்போது, அருகில் இருந்த மரத்தில் போய் அமர்ந்து கொண்டான். அப்போதும் ஒரு படகு வந்தது. அவர்களும் அழைத்தபோது, கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லி போக மறுத்தான். இறுதியில் வெள்ளநீர் அதிகரித்து, இவன் இறந்து விட்டான்.

மேலுலகத்தில் கடவுளைக் கோபத்தோடு இவன் போய்ச் சந்தித்தான். "இறைவனே, உன் மீது எவ்வளவு நம்பிக்கையோடு, நான் இருந்தேன். ஆனால் கடைசி வரை நீ ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை." என்று கேட்டான். அப்போது கடவுள் சொன்னார். "உன்னைக் காப்பாற்ற இரண்டுதடவை, படகினை அனுப்பினேன். நீ தான் அதைப் பிரியோசனப்படுத்தவில்லை."

-------------------------------------------

யமுனாவிற்காக! :wink:

எம் வாழ்க்கை முறையும் இப்படித் தான். கிடைக்கின்ற அதிஸ்டங்களைப் பாவிக்காமல், கடவுளையே குறை நினைத்துக் கொண்ட அநியாயமாக்குவதுண்டு.

Link to comment
Share on other sites

இதைத்தானா தத்துவம் என்று சொல்வார்கள்!!!!!!

:oops: :oops: :oops: :oops:

ஆமாம் அண்ணா

:cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

ஒரு நாட்டில் கடுமமழை. வெள்ளநீர் மட்டம் உயர்ந்து வந்து கொண்டிருந்தது. மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடம் நோக்கி நகரத்தொடங்கிவிட்டனர். ஆனால் அவ்வூரில் இருந்த ஒருவன் மட்டும் நகரவே இல்லை. என்னைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து அவரை வணங்கிக் கொண்டிருந்தான்.

நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது. உடனே இவன் வீட்டின் கூரையில் போய் அமர்ந்து கொண்டான். அப்போது அவ் வழியால் வந்த, படகிலிருந்தவர்கள் இவனை வருமாறு அழைத்தார்கள். ஆனால் இவன் என்னைக் கடவுள் காப்பாற்றுவார்கள். நீங்கள் போங்கள் என்று அவர்களை அனுப்பி விட்டான்.

தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்தது. அப்போது, அருகில் இருந்த மரத்தில் போய் அமர்ந்து கொண்டான். அப்போதும் ஒரு படகு வந்தது. அவர்களும் அழைத்தபோது, கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லி போக மறுத்தான். இறுதியில் வெள்ளநீர் அதிகரித்து, இவன் இறந்து விட்டான்.

மேலுலகத்தில் கடவுளைக் கோபத்தோடு இவன் போய்ச் சந்தித்தான். "இறைவனே, உன் மீது எவ்வளவு நம்பிக்கையோடு, நான் இருந்தேன். ஆனால் கடைசி வரை நீ ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை." என்று கேட்டான். அப்போது கடவுள் சொன்னார். "உன்னைக் காப்பாற்ற இரண்டுதடவை, படகினை அனுப்பினேன். நீ தான் அதைப் பிரியோசனப்படுத்தவில்லை."

-------------------------------------------

யமுனாவிற்காக! :wink:

எம் வாழ்க்கை முறையும் இப்படித் தான். கிடைக்கின்ற அதிஸ்டங்களைப் பாவிக்காமல், கடவுளையே குறை நினைத்துக் கொண்ட அநியாயமாக்குவதுண்டு.

இப்ப நான் எங்கே அண்ணா கடவுளை குறை கூறினான் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் நான் சுண்டல் வாங்கிறதுகாண்டி கோயிலுக்கு போறனான் பின் சனிகிழமை தோழிகளோடு பாபா பஜனைக்கு போறனான் என்னத்திற்கு என்று தெறியுமா எனக்கும் என் தொழிக்கும் ஒரு பந்தயம் அதாவது பாபாவின் கையில் இருந்து வீபூதி வருதோ இல்லை என்று இப்படி நான் கோயில் மீதும் கடவுள் மீதும் தீவிர பக்தை என்னை போய்

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நான் சொல்லவில்லை. உமக்கு விளக்கத்தை மட்டும் தான் தனித்து எழுதினேன். பிறகு விளக்கம் கேட்கக் கூடாது அல்லவா!

Link to comment
Share on other sites

முக்கியமான தத்துவமொன்றைச் சின்னக் கதை மூலமாகத் தந்ததற்கு நன்றி தூயவன் இதுபோன்ற கதைகளைத் தொடர்ந்து தாருங்கள்

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.