Jump to content

"6வது வெற்றிகரமான மாதங்களாக கம்பி எண்ணும்" - தூள்கிங்!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

prison.jpg

அரோ...கரா....

பிறபள மாற்றுக்கறுதாலனும், பிறபள அரசியழ் விமர்சகறும், உலக தூள் சப்ளை மண்ணனறும், "ஆடு, மாடு, நெல்லுமூட்டைப் புகழ்" பரந்தன் ராசனின் சர்வதேச ஆட்கடத்தல் மண்ணறும், .... தற்போது சுவிஸ் செயிலில் அறசியல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருபவருமாகிய தூள்கிங் ராமராசன்" தனது ஆறாவது மாதத்தை இன்று பூர்த்தி செய்திருக்கிறார்!!!

அண்ணார் பல்லான்டுகள் தொடர்ந்து அங்கிறுக்க யாழ்கலத்தின் சார்பில் வாழ்த்துகிரேன்.!!!!!!!!

இங்கு "நான் கறுணாவின் புளி" வசனகர்தா "உண்டியலான்" ஜெயதேவன் அன்ட் கும்பல், ரேடியோவை அபகரிக்க போட்ட திட்டம் வெளியில் வந்திருக்காம்!!!!! தூளினது ஈரோப்பிய கும்பளெல்லாம் இங்கு வந்திருக்காம், அதை முரியடிக்க!!!!!!!

உந்த ராமராசன் கும்பலிலை கொஞ்சம் ஒன் த ரண்ணாம்!!!!

ஆனால்... ஈழ்பதீஸான் செல்லுறான் .... "அவை அவை அந்த நேரத்தில் நன்னாக நடந்து முடியும்" .... காந்திருங்கள்.......

ரோகரா..... :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்டிலுக்கே இந்த மாதக்கணக்கு தெரிஞ்சிருக்குமோ தெரியாது. உமக்கு கணக்கா தெரியுது.

வசம்பு போய் பாக்கேல்லியோ .. தோஸ்தை .. என்ன இருந்தாலும் ரீபிசி திறக்கைக்கை வசம்புவையும் நாடா வெட்டவpட்டவனெல்லோ?

Link to comment
Share on other sites

என்ன ஜெயதேவன் எப்படி இந்த கணக்கெல்லாம் தெரியுது எனக்கு சந்தேகமாய்த்தான் இருக்கு :lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஓம்..ஓம்....என.ன கொலை மிரட்டலா விட்டா...சாசா...??

சுடகாட்டில இருந்து ஆள அனுப்ப போற ..

இப்ப பார்த்தியா சாமி....

உவர் கதைச்சதா பதிவு செய்து இவருக்கே போட்டு காட்டினன்

அதோட போன் கட்...

நடந்து சில நாட்களில் அண்அண உள்ளுக்கு...

போனில மிரட்டேக்க பார்த்து மிரட்டுங்கோ...

எனது கண்ணீர் அஞ்சலியும்....

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

உனக்கேதுக்கடா மனித உரிமை பேச்சடா...???

உனக்கேதுக்கடா

மனித உரிமை பேச்சடா...???

என்னடா என்னடா -

உன் எண்ணத்தில் என்னடா...??

இருக்குது இன்றடா...??

கொள்ளையன் உனக்கடா

மக்கள் கொள்கையது எதுக்கடா...??

மனிதனா நீயடா..??

உன்னில்

மனிதமே இல்லையடா...

மனிததத்தை இன்றடா

நீ பாடிட முனைவது எதுக்கடா...??

கோயிலில் ஏனடா...

கொள்ளை அடித்தாயடா...??

உண்டியலை ஏனடா...

உடைத்தாய் நீயடா...??

இழிவாய் நீயடா

இத்தனையும் செய்தாPயடா

இன்றுனக்கு ஏனடா..??

மனிதமது ஏனடா...

மனித பேச்சது எதுக்கடா...??

கொள்ளையே உனக்கடா

கொள்கயாய் இருக்கடா

கொள்ளையர் கூடடா

கூட்டனியாய் இருக்கடா

மனிதத்தை நீயடா

மீறியது ஏனடா...??

எத்தனை மீறலடா

செய்தது நீயடா

உனக்கின்று எதுக்கடா

மனித உரிமை பேச்சடா...??

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.