Jump to content

Recommended Posts

ஒருவர்: குடி பழக்கத்தினால் எனக்கும் மனைவிக்கும் அடிக்கடி பிரைச்சினை

மற்றவர்: நிறுத்திட வேண்டியதுதானே அப்போ?

'' ம்ம் சொல்லி பார்த்தேன் - கேட்க மாட்டேங்கிறா''

-------------------------------------------------------------------------------

என்ன இது மன்னரை பாடி பரிசு பெற வந்த புலவர் பாடி முடித்ததுதும்...

மன்னர் க - கா! என்கிறார்!

அதுக்கு புலவர் கி - கி என்கிறார்?

ஓ அதுவா ..... காசு இல்ல

''கஜானா காலி'' என்று மன்னர் சொல்ல

புலவர் ''கிளிஞ்சுது கிஸ்ணகிரி'' என்கிறார் !!

................................................................................

........

மனைவி: என்னங்க எதிர் வீட்டுகாரன் என்னை நாயென்னு திட்டிட்டான்

கணவன்: எங்கே அந்த ராஸ்கல் நாயின்னா அவ்ளோ கேவலமா போயிட்டுதா அவனுக்கு?

.............................................................................

நம்ம கட்சி தலைவரு ஏன் ரென்சனா இருக்காரு?

'வேட்பாளர் மனுவில -'உங்க சொத்தின் மதிப்பு என்ன?

என்னு கேட்டதுக்கு ....

இனிமேதான் சம்பாதிக்கணும் என்னு எழுதிட்டாராம்!!

ரசிச்சது - ஆனந்தவிகடனில்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.