Jump to content

அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை நிவேதிதாவை நினைவில் கொண்டு வருகின்ற அழகிய பெயர் உங்களது!

 

இரு கரங்கள் கூப்பி வரவேற்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றிகள்.... ஆர அமர பேசும் போது கொறிக்க சுண்டல் தருவியள் தானே...    :D  :D

 

அவர் கடலை  போடுவார்

நீங்கள் பிடிக்கணும்

இதுவும் யாழின் எழுதப்படாத  விதியாகிவிட்டது :lol:

நாங்கள் விதி  என்று  நொந்து கொள்கின்றோம் :lol:

நீங்கள் என்னவென்று முடிவெடுங்கள் :D

Link to comment
Share on other sites

அன்னை நிவேதிதாவை நினைவில் கொண்டு வருகின்ற அழகிய பெயர் உங்களது!

 

இரு கரங்கள் கூப்பி வரவேற்கிறேன்!

நன்றிகள்..... :)

வணக்கம் வாங்கோ

நன்றிகள்.... :)

வருக! வருக!! உங்களை அன்புடன் வரவேற்கிறேன்!!

 

 

 

 

தம்பிமாரைக்காணவில்லை  என்றதும் இந்தப்பக்கம் வந்தேன்

குறி  தவறவில்லை :lol:

நன்றிகள்.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.....தோழமைகலந்த அன்புடன் வணக்கங்கள்....

Link to comment
Share on other sites

வணக்கம்.....தோழமைகலந்த அன்புடன் வணக்கங்களவ

வணக்கம்....

Link to comment
Share on other sites

வாருங்கள் நிவேதிதா.

உங்களைப் பற்றி சிறிய அறிமுகம் ஒன்றைத் தரலாமே.

 

என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை, கொஞ்சம் தமிழ்பசி, இலக்கியப் பசி அதிகம், எங்கே அதற்கு தீனி கிடைக்கிறதோ அங்கே நேரத்தை செலவு பண்ணுவேன். ஊரில் இருக்கும் போது அதற்கு குறைவில்லாமல் இருந்தது. நாட்டை விட்டு வந்த பிறகு எல்லாம் அரிதாகி விட்டது, சூழ்நிலைகள், நேரம் எல்லாமே பிரச்சனைதான். அப்போதில் இருந்து, கிட்டத்தட்ட ஒரு 8 வருடமா இந்த யாழ் இணையத்தில் அப்பப்போ எனது இலக்கிய பசிக்கு தீனி கிடைக்கும். கருத்துக்களம் மிகவும் பிடித்த  ஒரு பகுதி. நிறைய நாளாக இங்கே நானும் ஒரு உறுப்பினராக சேர ஆசை இருந்தது. ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போ அதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்கள் எல்லோரயும் சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி அடைகின்றேன்.....  :)  :)

Link to comment
Share on other sites

வணக்கம்.....தோழமைகலந்த அன்புடன் வணக்கங்கள்.... 

நன்றி...... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் நிவேதிதா.,உங்களை வரவேற்ப்பதில் நானும் மகிழ்ச்சி கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

வாருங்கள் நிவேதிதா.,உங்களை வரவேற்ப்பதில் நானும் மகிழ்ச்சி கொள்கின்றேன்

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிவேதிதா,
உங்கள் வரவு நல்வரவாகட்டும் ..
மொழியால், உணர்வால் இணைந்திருப்போம்...

 

Link to comment
Share on other sites

வணக்கம் நிவேதிதா,

உங்கள் வரவு நல்வரவாகட்டும் ..

மொழியால், உணர்வால் இணைந்திருப்போம்...

நன்றி... :)

Link to comment
Share on other sites

வணக்கம் நிவேதிதா. உங்கள் ஆக்கங்களை எதிர்பார்கின்றோம்.

Link to comment
Share on other sites

வணக்கம் நிவேதிதா. உங்கள் ஆக்கங்களை எதிர்பார்கின்றோம்.

நன்றி..... :)

வணக்கம் வாங்கோ

நன்றி.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிவேதிதா அக்கா. பயப்பிடாமல் வலதுகாலை எடுத்து வைத்து வாங்கோ..

Link to comment
Share on other sites

வருக! வருக!! உங்களை அன்புடன் வரவேற்கிறேன்!! :) 

Link to comment
Share on other sites

வணக்கம் நிவேதிதா!

உங்கள் வரவு நல்வரவாகட்டும் .

Link to comment
Share on other sites

வணக்கம் நிவேதிதா அக்கா. பயப்பிடாமல் வலதுகாலை எடுத்து வைத்து வாங்கோ..

நன்றி சுபேஸ்.... :)  :)  நான் இடது காலை எடுத்து வைச்சு வந்திட்டனே... :rolleyes:

வணக்கம் நிவேதிதா!

உங்கள் வரவு நல்வரவாகட்டும் .

நன்றி.... :)  :)

வணக்கம் நிவேதிதா!

உங்கள் வரவு நல்வரவாகட்டும் .

நன்றி... :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்... நிவேதிதா

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • 2 months later...

வாருங்கள் பிரேம் குமார்

 

நீங்கள் யாழில் உறுப்பினராக இணைந்து விட்டீர்கள், அதனால் தான் உங்களால் இங்கே பதிலிட முடிகிறது,   

 

நீங்கள் தமிழ் தெரியாதவராக இருக்கும் பட்சத்தில் உங்களால் யாழை தொடர முடியாது,

 

உங்களுக்கு தமிழில் எழுதுவதில் பிரச்சனை என்றால் கணனியூடாக குகுள் மொழிமாற்றியை (google translator) எளிதாக பயன்படுத்தலாம், தொலைபேசியூடாக பயன்படுத்துபவர் எனில் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் தமிழ்விசை (tamilvisai) என்ற அப்ளிகேசன் பயன்படுத்தி தமிழில் எழுதலாம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.