Jump to content

ஆதி அருள் வாக்கு நிலையம்.


Recommended Posts

ஆதி அருள் வாக்கு நிலையம்.

யாழ்க்கள அன்பர்களே!

கைரேகை, முகநாடி, எண்கணிதம், கிரகநிலை

உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் 'நா'த்திருட்டி

எதுவானாலும் தெள்ளத்தெளிவாக சாதகம் இன்றியே

கணிக்கும் வல்லமை பெற்ற 'அருள்வாக்குச் சித்தர்" ஆதிவாசியின் கைங்கரியத்தில்

உங்கள் எதிர்காலத்தை அறிய வாருங்கள்

ஆதி அருள்வாக்கு நிலையம்.

TaintedMonkey.jpg

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

சாதகம் பார்க்காமலே எதிர்காலத்தைச் சொல்லும் ஆதிவாசிக்கு வாழ்த்துக்கள். ஆனால் எமக்கு வந்த தகவலின் படி இது சாத்திரியின் வேலைக்கு ஆப்பு வைக்கும் முகமாகத் தொடங்கப்பட்டதாக தெரிகின்றது. ஆதிவாசி எப்ப கனடாவாசியானவர்?

எனது முதல் கேள்வி இது. இதற்குச் சரியாக விடை சொன்னால் தான் உங்களிடம் தொடர்ந்து சாதகம் பார்ப்பதற்கான சாதகங்களை ஆராய முடியும்.

ஓரு காரியத்தைத் தொடங்கிய காரணம் முடியும்போது இருப்பதில்லை. ஆனால் அதைத் தொடங்கிய காரணமாக வந்த விளைவுகளின் காரணம் தொடங்கிய காரணத்தால் வந்த விளைவுகளை விட விபரீதமாக உள்ளது. அதனால் நான் ஒரு காரியத்தைத் தொடங்கக் அதன் காரணத்தில் மட்டும் கவனம் செலுத்தவேண்டுமோ இல்லை விளைவுகளில் கவனம் செலுத்த வேண்டுமோ? :roll:

Link to comment
Share on other sites

ஆதி அருள் வாக்கு நிலையம்.

யாழ்க்கள அன்பர்களே!

கைரேகை, முகநாடி, எண்கணிதம், கிரகநிலை

உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் 'நா'த்திருட்டி

எதுவானாலும் தெள்ளத்தெளிவாக சாதகம் இன்றியே

கணிக்கும் வல்லமை பெற்ற 'அருள்வாக்குச் சித்தர்" ஆதிவாசியின் கைங்கரியத்தில்

உங்கள் எதிர்காலத்தை அறிய வாருங்கள்

ஆதி அருள்வாக்கு நிலையம்.

TaintedMonkey.jpg

என்ன நக்கலா சுண்டல்பாபாவுக்கு நாங்கள் இப்ப தான் நிலம் தேடிகொண்டு இருக்கிறோம் அதுக்குள்ள போட்டியா

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

quote="Sujeenthan"]சாதகம் பார்க்காமலே எதிர்காலத்தைச் சொல்லும் ஆதிவாசிக்கு வாழ்த்துக்கள். ஆனால் எமக்கு வந்த தகவலின் படி இது சாத்திரியின் வேலைக்கு ஆப்பு வைக்கும் முகமாகத் தொடங்கப்பட்டதாக தெரிகின்றது. ஆதிவாசி எப்ப கனடாவாசியானவர்?

எனது முதல் கேள்வி இது. இதற்குச் சரியாக விடை சொன்னால் தான் உங்களிடம் தொடர்ந்து சாதகம் பார்ப்பதற்கான சாதகங்களை ஆராய முடியும்.

ஓரு காரியத்தைத் தொடங்கிய காரணம் முடியும்போது இருப்பதில்லை. ஆனால் அதைத் தொடங்கிய காரணமாக வந்த விளைவுகளின் காரணம் தொடங்கிய காரணத்தால் வந்த விளைவுகளை விட விபரீதமாக உள்ளது. அதனால் நான் ஒரு காரியத்தைத் தொடங்கக் அதன் காரணத்தில் மட்டும் கவனம் செலுத்தவேண்டுமோ இல்லை விளைவுகளில் கவனம் செலுத்த வேண்டுமோ? :roll:

Link to comment
Share on other sites

கிளி ஜோதிடமா அல்லது குரங்கு ஜோதிடமா....

பன்னி ஜோதிடம்

:cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

முதலில் சுயிந்தன்.....

உங்க கிரகநிலை எப்படி இருக்கு என்று ஆராயவேணும்.

என்னோட ரொம்பக்கால அருள்வாக்கு அநுபவத்தில உங்களைப்போல குழப்பக்கேள்வியோட வந்தவங்;க நிறையப்பேருங்களைத் தெளிவு படுத்தி இருங்கேங்க. விளைவுகளால வாற விபரீதங்களில் இருந்து பாதிக்கப்பட்டவங்களைக் காக்க எந்திரத்தகடுப் பரிகாரத்தையும் எடுத்துச் சொல்லி அவுங்களை ஆபத்துக்கள்ல இருந்து காப்பாத்தக்கூடிய வழிவகைங்க எந்தெந்த தெய்வங்ககிட்ட எப்படி செய்யணும்னும் சொல்லி...அப்டி செஞ்சுக்க முடியாதவங்களுக்கு நாமளே அவங்களுக்கான பிராய்சித்தத்தையும் செஞ்சு கொடுத்திர்றோம்.

இப்ப நீங்க எந்த மாதிரியான காரியத்தில இறங்கப் போறீங்க?

காதல் , தொழில், வீடு வாங்குதல், இப்படிப் பல வகையா இருக்கும் இல்லைங்களா? அதில உங்களோட காரியம் எதனோடு உள்ளதென்னு அறிஞ்சி.... அப்பால அது உங்க பிறந்தஎண், கூட்டுஎண், பெயர்எண் இவைங்களோட தொடர்புபடுத்தி....பாக்கிறப்போ.

. இதுக்கான பதில சொல்லலாம்... பிரச்சனைங்க இருந்தாக்க பரிகாரங்க செஞ்சிடலாம்... எந்தப் பிரச்சனைன்னாலும் பரிகாரம் உண்டுங்க. என்ன கொஞ்சம் செலவாகும் அவ்ளோதானுங்க. இங்கிட்டு உங்களுக்கு சின்னப்பணங்க.. அங்கிட்டு போய் அதாங்க...நம்மளோட இடத்தில அது பெரிய காசாயிடுங்க... ரொம்ப நன்னாவே பரிகாரங்களைச் செஞ்சிடலாம். இன்னிக்கி உங்க குழப்பத்திற்கிக் காரணம் என்னன்னு பார்த்தாக்கா.... குரு பகைங்க... புரிஞ்சிக்குங்க குரு பகைங்க.... ஆமா நீங்க இங்க என்ன தொழில் பாத்திட்டிருக்கீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன் வந்து தொழில் பார்த்துக் கொண்டிருக்கின்றார்! ..அதுதான்!... தொழில் இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றார் என்றேன் :wink: .

மற்றது, இந்த 10 வருடத்தில் எத்தனை பேரிடம், என்னென்ன மாதிரி உதை விழும் எண்டதையும் பார்த்துச் சொன்னால், பையன் கொஞ்சம் உசாராகத் திரிவான். :idea:

Link to comment
Share on other sites

ஆதி என்ன கோபம் இருந்தாலும் மற்ந்துவிட்டு என்ன பற்றியும் பார்த்து சொல்லும்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொன்னால் கோபம் வரும் என்று தான் ஆதி பயப்படுகின்றார்!

Link to comment
Share on other sites

உண்மையைச் சொன்னால் கோபம் வரும் என்று தான் ஆதி பயப்படுகின்றார்!

அப்படி என்ன தான் உண்மை

:evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசியே வந்து தன் வாயால் சொல்லட்டும். எனக்கு ஏன் இந்த வேலை!

Link to comment
Share on other sites

ஆதிவாசியே வந்து தன் வாயால் சொல்லட்டும். எனக்கு ஏன் இந்த வேலை!

எங்கே அவர்

:evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன முறைப்பு!

ஆதிவாசி தன் சாத்திரத்தில், எத்தனை பல் கொட்டிண்டிம் என்று கணிக்கின்ற அளவு சாத்தவேணும்! :wink: :wink:

Link to comment
Share on other sites

உதென்ன முறைப்பு!

ஆதிவாசி தன் சாத்திரத்தில், எத்தனை பல் கொட்டிண்டிம் என்று கணிக்கின்ற அளவு சாத்தவேணும்! :wink: :wink:

அப்ப தான் அவர் வருவாரா

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தான் அவர் வருவாரா

:roll: :roll: :roll:

ஓகோ! அதற்கும் ரெடியா? ஆதிவாசி எதற்கும், பைனாக்குலர் வைத்தே, கைசோதிடம் பார்ப்பது நல்லதப்பா! உன் வாழ்க்கைப் பிரச்சனை! யோசித்து முடிவெடும் :oops: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஓகோ! அதற்கும் ரெடியா? ஆதிவாசி எதற்கும், பைனாக்குலர் வைத்தே, கைசோதிடம் பார்ப்பது நல்லதப்பா! உன் வாழ்க்கைப் பிரச்சனை! யோசித்து முடிவெடும் :oops: :wink: :wink:

அவரின்ட வாழ்கையே வாலிற்கு பிறகு போச்சு பயப்பிடாம

வர சொல்லும்

:arrow: :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதியின் வால் அறுபட காரணம்

அட்டமத்தில சனி

Link to comment
Share on other sites

ஆதியின் வால் அறுபட காரணம்

அட்டமத்தில சனி

புத்தர் அங்கிள் நீங்களும் தொடங்கி விட்டீங்களா

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதியின் வால் அறுபட காரணம்

அட்டமத்தில சனி

இதென்ன பரிதாபம்!

சனி பாவம். ஒரு இடமும் இருக்க இடம் விடுகின்றீர்களில்லை! :twisted: :twisted:

Link to comment
Share on other sites

இதென்ன பரிதாபம்!

சனி பாவம். ஒரு இடமும் இருக்க இடம் விடுகின்றீர்களில்லை! :twisted: :twisted:

அது தானே நேற்று காக்காவுக்கு சாப்பாடு வைத்தனீங்களா தூயவன் அண்ணா

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் எச்சில் கையால் காகம் துரத்தாத வம்சத்தில் வந்தவர்களாக்கும்!

Link to comment
Share on other sites

நாங்கள் எல்லாம் எச்சில் கையால் காகம் துரத்தாத வம்சத்தில் வந்தவர்களாக்கும்!

அப்ப இதில கங்காருவும் றோயலும் ஒத்து போகுது

:wink: :wink:

Link to comment
Share on other sites

மதிப்பிற்குரிய ஆதி அவர்கட்கு,

செவ்"வாய்க்" குற்றம் தீர என்ன tooth paste பாவிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

மதிப்பிற்குரிய ஆதி அவர்கட்கு,

செவ்"வாய்க்" குற்றம் தீர என்ன tooth paste பாவிக்க வேண்டும்

Tooth past பாவிக்க கூடாது

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.