Jump to content

ஆதி அருள் வாக்கு நிலையம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஒரு கிலோ பிளீச்சிங் பவுடனை, வாங்கி தினமும் 3 கரண்டி காலை மாலை, பயபக்தியோடு, வாயிலிட்டால், உம் செவ்வாய் குற்றம் நீங்கும்! :idea:

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

இதற்கு ஒரு கிலோ பிளீச்சிங் பவுடனை, வாங்கி தினமும் 3 கரண்டி காலை மாலை, பயபக்தியோடு, வாயிலிட்டால், உம் செவ்வாய் குற்றம் நீங்கும்! :idea:

ஆளே போயிடும் அடற்கு பிறகு குற்றம் இருந்தா தான் என்ன இல்லாட்டி தான் என்ன

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது வேறை பிரச்சனை! நாங்கள் சொன்ன பரிகாரத்தில் செவ்வாய்க் குற்றம் போச்சுதல்லவா! அதில் தான் எங்களின் சாத்திரத்தின் வெற்றியிருக்கு! :wink:

Link to comment
Share on other sites

ஆதி என்ன கோபம் இருந்தாலும் மற்ந்துவிட்டு என்ன பற்றியும் பார்த்து சொல்லும்

:wink: :wink: :wink:

உதில சொல்ல என்ன இருக்கு நீங்கள் என்ன றோயல் பமிலியா??

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

அது வேறை பிரச்சனை! நாங்கள் சொன்ன பரிகாரத்தில் செவ்வாய்க் குற்றம் போச்சுதல்லவா! அதில் தான் எங்களின் சாத்திரத்தின் வெற்றியிருக்கு! :wink:

நீங்கள் சொன்னா சரி தான் குருவே

:wink: :wink:

Link to comment
Share on other sites

உதில சொல்ல என்ன இருக்கு நீங்கள் என்ன றோயல் பமிலியா??

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஓய் சின்னா நான் கங்காரு பமிலி

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஆதி அருள்வாக்கு நிலையத்தில் சுயிந்தனிடம் அருள்வாக்குச் சித்தர் பேசிக்கொண்டிருக்கிறேன். மூளை குழம்பித் திரிகின்றவர்களை ரொயல்பமிலி கலாய்க்கிறது தப்பில்லை....

கொஞ்சம் சவுண்ட் குறைவாக வைச்சு கழுத்தறுங்கப்பா...

பிறகு யோசியம் பார்க்க வந்தவங்க எந்திரிச்சு ஓடப்போறாங்க.

பிழைப்பில் மண் விழுந்திரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி சாமி

எனக்கும் சில மாயஜாலமெல்லாம் தெரியும்..

என்னை உங்க சிஸ்யனா சேர்த்துக்குங்கோ...

Link to comment
Share on other sites

ஒய் ஆதி நம்மளுக்கும் கொன்ஞம் பாத்து சொல்றது...

என்ன சுண்டல்பாபா நீர் போய் இவரிட்ட பப்ளிக்கா கேட்டா நம்மட்ட ஆட்கள் வரமாட்டினம்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

என்ன சுண்டல்பாபா நீர் போய் இவரிட்ட பப்ளிக்கா கேட்டா நம்மட்ட ஆட்கள் வரமாட்டினம்

:evil: :evil: :evil:

என்ன நக்கலா? நம்ம வேலை எல்லாம குறிபாக்கிறது இல்ல...ஆதி குறியும் சொல்லி பரிகாரமும் என்னனு சொல்லி விடுவார்...நாம தான் பரிகாரம் பன்னிறது ஆக்கும்...

Link to comment
Share on other sites

என்ன நக்கலா? நம்ம வேலை எல்லாம குறிபாக்கிறது இல்ல...ஆதி குறியும் சொல்லி பரிகாரமும் என்னனு சொல்லி விடுவார்...நாம தான் பரிகாரம் பன்னிறது ஆக்கும்...

அப்படினா சரி எப்ப தொழில் தொடங்க சுப முகூர்த்தம் என்று ஆதியிட்ட கேளும்

:oops: :oops:

Link to comment
Share on other sites

மதிப்பிற்குரிய ஆதி அவர்கட்கு,

செவ்"வாய்க்" குற்றம் தீர என்ன tooth paste பாவிக்க வேண்டும்

செவ்வாய் குற்றமா?? அப்ப வியாளன் வெள்ளி ஒன்றும் குற்றம் இல்லையா?? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரங்கே குருவோட புழைப்பில மண் போட பார்க்கிறது...

வரட்டும்..ஆதி

தெரியும் சேதி..

:evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

யாரங்கே குருவோட புழைப்பில மண் போட பார்க்கிறது...

வரட்டும்..ஆதி

தெரியும் சேதி..

:evil: :evil: :evil: :evil:

டயலக் நல்லா தான் இருக்கு அது சரி எஙகே உங்கன்ட குரு

:wink: :wink:

Link to comment
Share on other sites

செவ்வாய் குற்றமா?? அப்ப வியாளன்

வியாழன் வெள்ளியெல்லாம் குற்றமில்லை. ஆனா வியாழனைப் பிழையா எழுதினதுதான் குற்றம் :oops:

Link to comment
Share on other sites

வியாழன் வெள்ளியெல்லாம் குற்றமில்லை. ஆனா வியாழனைப் பிழையா எழுதினதுதான் குற்றம் :oops:

ஆகா நானே தமிழ் பொன்ட் இல்லாமல் யூனி கொம்பியூட்டர்ல தட்டித் தடவி டைப் பண்ணுறன் நீங்கள் வேற குற்றம் கண்டு கொள்ளுங்கோ :evil: :evil: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெற்றிக்கண் திறந்தாலும்

குற்றம் குற்றமே...

ஆனால்..

ஒருவிதிவிளக்கு

மீராஜாஸ்மின் தவறிவிட்டால்..

ஸார்p....

தவறுவிட்டால் தப்பேயில்லை

Link to comment
Share on other sites

அருள்வாக்குச் சித்தர் ஆதியிடம் குறிகேட்க வருபவர்களுக்கு ஒரு அறிவித்தல்.

இந்த நிலையத்தின் நிர்வாகசபையின் பிரத்தியேகச் காரியதரிசி சின்னாவிடம் பதிவுசெய்தால் மாத்திரமே அருள்வாக்குப் பெறமுடியும். காரணம் உங்களுக்கே தெரியும். சனநெருக்கடியை நெறிப்படுத்துமுகமாகவே இத்தகைய ஏற்பாட்டை தூயவன் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார். அன்பர்கள் இதனைப் பின்பற்றுவார்களாக. ஒத்துழைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தர் ஆதிவாசி அவர்களே. கறுப்பியாய் இருந்து வெள்ளையாய் வருவதற்கு எதாவது சொல்லுமய்யா

Link to comment
Share on other sites

சித்தர் ஆதிவாசி அவர்களே. கறுப்பியாய் இருந்து வெள்ளையாய் வருவதற்கு எதாவது சொல்லுமய்யா

சித்தர் நல்ல நித்திரைரரரர அதனாலை நான் சொல்லுறன்

நல்ல கொதி தண்ணீலை இறங்கி 4 நிமிசம் உள்ள இருந்திட்டு வெளியில வாரும் நக்மா கலரில வருவீர்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்மா மாதிரி எல்லாம் வேண்டாம் சுமாரா யிருந்தால் அது போதும்

Link to comment
Share on other sites

நக்மா மாதிரி எல்லாம் வேண்டாம் சுமாரா யிருந்தால் அது போதும்
ஆ 4 நிமிஷத்திற்கு பதிலாக ஒரு 2 நிமிஷம் இருக்கிறது!!!

:D:D:D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு குந்த நிலம் வேணுமுங்க

உங்களுக்கு கொப்பிருந்தால் போதுமுங்க

ஒரு வாட்டி நம்பதுகளின்

பலனையும் பாக்க மாட்டீர்களோ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.