Jump to content

ஆதி அருள் வாக்கு நிலையம்.


Recommended Posts

நக்மா மாதிரி எல்லாம் வேண்டாம் சுமாரா யிருந்தால் அது போதும்

சுமாரா எண்டா யமுனாவைப் போலத்தானே

:cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

எமக்கு குந்த நிலம் வேணுமுங்க

உங்களுக்கு கொப்பிருந்தால் போதுமுங்க

ஒரு வாட்டி நம்பதுகளின்

பலனையும் பாக்க மாட்டீர்களோ??

அலோாாாாா வணக்கம் உங்கட பலன் தானே

பாத்தால் போச்சு துட்டை வெட்டுங்க முதலில

அப்ப இப்பவும் அதுவும் லண்டனில நிலத்திலையா குந்துறீங்கள் :?: :?: :?: :shock: :shock: :shock: :shock:

அது தானே பாத்தன் என்னடா லண்டன் இந்த நாத்தம் நாறுது எண்டு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

முதலில் சுயிந்தன்.....

உங்க கிரகநிலை எப்படி இருக்கு என்று ஆராயவேணும்.

என்னோட ரொம்பக்கால அருள்வாக்கு அநுபவத்தில உங்களைப்போல குழப்பக்கேள்வியோட வந்தவங்;க நிறையப்பேருங்களைத் தெளிவு படுத்தி இருங்கேங்க. விளைவுகளால வாற விபரீதங்களில் இருந்து பாதிக்கப்பட்டவங்களைக் காக்க எந்திரத்தகடுப் பரிகாரத்தையும் எடுத்துச் சொல்லி அவுங்களை ஆபத்துக்கள்ல இருந்து காப்பாத்தக்கூடிய வழிவகைங்க எந்தெந்த தெய்வங்ககிட்ட எப்படி செய்யணும்னும் சொல்லி...அப்டி செஞ்சுக்க முடியாதவங்களுக்கு நாமளே அவங்களுக்கான பிராய்சித்தத்தையும் செஞ்சு கொடுத்திர்றோம்.

இப்ப நீங்க எந்த மாதிரியான காரியத்தில இறங்கப் போறீங்க?

காதல் , தொழில், வீடு வாங்குதல், இப்படிப் பல வகையா இருக்கும் இல்லைங்களா? அதில உங்களோட காரியம் எதனோடு உள்ளதென்னு அறிஞ்சி.... அப்பால அது உங்க பிறந்தஎண், கூட்டுஎண், பெயர்எண் இவைங்களோட தொடர்புபடுத்தி....பாக்கிறப்போ.

. இதுக்கான பதில சொல்லலாம்... பிரச்சனைங்க இருந்தாக்க பரிகாரங்க செஞ்சிடலாம்... எந்தப் பிரச்சனைன்னாலும் பரிகாரம் உண்டுங்க. என்ன கொஞ்சம் செலவாகும் அவ்ளோதானுங்க. இங்கிட்டு உங்களுக்கு சின்னப்பணங்க.. அங்கிட்டு போய் அதாங்க...நம்மளோட இடத்தில அது பெரிய காசாயிடுங்க... ரொம்ப நன்னாவே பரிகாரங்களைச் செஞ்சிடலாம். இன்னிக்கி உங்க குழப்பத்திற்கிக் காரணம் என்னன்னு பார்த்தாக்கா.... குரு பகைங்க... புரிஞ்சிக்குங்க குரு பகைங்க.... ஆமா நீங்க இங்க என்ன தொழில் பாத்திட்டிருக்கீங்க?

நான் பலகாலம் மற்றவர்களுக்குக் கீழ் வேலை பார்த்தேன். ஆனால் அவர்களோ என்னை ஒரு அடிமையாக நடத்தினார்கள். அவர்களின் நிறுவனத்தை வளர்க்க மாடாக உழைத்தேன். மற்றவர்களைவிட அதிகமாக அந்த நிறுவனத்தை வளர்க்கப் பாடுபட்டாலும் என் நிறம் காரணமாக என்னை அவர்கள் மதிப்பதில்லை. மற்றவர்களுக்கு சலுகைகளைக் கூட்டினார்கள். ஆனால் எனக்கோ இருந்த சலுகைகளையும் பறித்தார்கள். இதனால் மனம்நொந்துபோய் அந்த வேலையைவிட்டுவிட்டேன்.

சிறிது காலம் சும்மா இருந்தேன். ஆனால் சும்மா இருந்துகொண்டு கனடாவில் வாழ முடியுமே. அதுதான் ஆழ்ந்த சிந்தனையின் பின் சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க நினைத்தேன். என்னைச் சார்ந்தவர்களிடம் அந்த யோசனையைச் சொன்னேன். நாங்கள் மற்றவனின் கீழ் அடிமையாக வேலை செய்வதைவிட நாங்களே ஒரு தொழில் தொடங்கி சுதந்திரமாக அதை நிர்வகிக்கலாம் என்று சொன்னேன். எல்லோருடைய அமோக ஆதரவும் கிடைத்தது. சொந்தமாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினோம். இதை வளர்க்க பல இழப்புகளைச் சந்திக்கத்தொடங்கினோம். தூக்கம் பொருளாதாரம் மற்றும் உறவுகளுடனான கழிக்கும் நல்ல வேளைகளை இழந்தோம். இதனால் சிறிது சிறிதாக என்னுடன் இருந்தவர்கள் விலகத் தொடங்கினார்கள். இவர்கள் நினைத்தது சுயதொழிலென்றால் ஏதோ காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு முதலாளி வேலை பார்ப்பதென்று. ஆனால் இப்படி இழப்புகளைச் சந்தித்தவுடன் எங்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற நோக்கில் அவர்கள் விலகிவிட்டார்கள். இருந்தும் நான் விடவில்லை. என்னுடன் மீதமிருந்த உண்மையான நண்பர்களையும் இணைத்துக்கொண்டு தொழிலை வளர்க்கும் பணியில் ஈடுபட்டேன். இதற்குள் முன்னர் எம்மோடு சேர்ந்திருந்த பலர் நாம் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைவதைக் கண்டுவிட்டு எம் தொழிலை சிதைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இப்பொழுதும் எமது வளர்ச்சியில் தடையாக இருக்கின்றார்கள்.

இதுதான் என் கதை. கூட்டெண் பாட்டன் எல்லோரையும் உங்கள் சாதகத்திறமையால் கண்டுபிடியுங்கள். இல்லாவிட்டால் என்ர வாயிலிருந்து எல்லாத்தையும் கறந்துபோட்டு அதன் சாரம்சத்தை என்னிடம் ஒப்புவித்துவிட்டு தங்கத்தில் அணி செய்து உங்கள் அங்கத்தில் அணிவிக்கச் சொல்லுவீர்கள். நான் சரியான புத்திசாலி கண்டியளோ.

நான் நினைத்தது சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி அதை யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக நிர்வாகம் செய்யவேண்டும் என்பது தான். இப்பொழுது அந்த ஆசை ஓரளவு நிறைவேறிவிட்டது. பிரச்சனை என்னவென்றால் முதலில் இருந்த எல்லோரும் இருந்திருந்தால் இப்பொழுது என் ஆசை முழுஅளவில் நிறைவேறியிருக்கும். ஆனால் என்னுடன் இருந்து விலகியவர்களின் துரோகத் தனங்களால் தேவைக்கும் அதிகமாக நான் இழந்துவிட்டேன். உடைமை உறக்கம் உணவு உடல்நலம் உளநலம் உறவுகள் என்று பலதை இழந்துவிட்டேன். பலபேர் சேர்ந்து இழுக்கவேண்டிய தேரை சிலர் மட்டும் கைவலியுடன் இழுத்து வருவதைப்போல் எனது நிறுவனத்தை இழுத்து வருகின்றோம். உடல் நொந்து மனம் வெந்து கண்சிவந்து உங்களிடம் சாதகம் கேட்டுநிற்கும் சாதுவின் அகத்திலுள்ள கேள்விகள்.

1.நிறுவனம் ஒன்று தொடங்கி சுதந்திரமாக நிர்வகிக்க நினைத்தது என் தப்பா?

2.நிறுவனம் தொடங்காமலிருந்திருந்தால் இந்த இழப்பெல்லாம் வந்திருக்காதென்று ஊரார் சொல்கின்றார். அப்ப நான் அடிமையாக வேலை பார்க்கவேண்டும் என்கின்றீர்களா?

3.இன்னும் சிலர் "இப்பொழுதொன்றும் கெட்டுப்போகவில்லை உந்த விசர் வேலையைவிட்டுவிட்டு எங்கையாவது கூலிக்கு வேலை செய் என்கின்றனர்." அப்ப மற்றவனிடம் மன்றாடுவது தான் என் விதியா?

வடிவாகப்பார்த்துச் சொல்லுங்கள். கொஞ்சம் கருணைகாட்டி பரிகாரம் எதாவது சொல்லுங்கள். உங்களுக்கு உபகாரமாகப் போகும். எம்பெருமானின் அருள் கிடைக்கும் வரப்பிரசாதம் எனக்கு உள்ளதா. தேவனின் பார்வையால் ஆனந்தத்தில் என்மனம் சங்கமிக்குமா. இல்லை வாலிழந்த குரங்குபோல் என்கதையாகுமா? மொழியுங்கள் அருள்வாக்குச் சித்தரே :arrow:

குருபகை என்றெல்லாம் சொல்வதால் எனக்கு ஒரு நம்பிக்கையிருக்குது. நீங்கள் குருவாக இருந்து என் பகையைப் போக்கவேண்டும். :!:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தர் ஆதிவாசி அவர்களே. கறுப்பியாய் இருந்து வெள்ளையாய் வருவதற்கு எதாவது சொல்லுமய்யா

முதலில் அவர் தன் நிறத்தை மாற்ற வழியில்லை! எப்படி உங்களை?

என்ன ஆதியாரே, அடர் அவையில் நான் எக்சிபிஷனுக்குப் போட்ட நகையில் ஒன்றைப் போட்டிருக்கிறீர் போல் தெரிகிறது! கொமிக்கல் கெஹலியபோல் அல்லவா இருக்குது, உம்மைப் பார்க்க! :evil:

Link to comment
Share on other sites

அருள் வாக்குச்சித்தர் அடிக்கடி பேசமாட்டார்.....

வாலை தானே வெட்டினாங்கள் அதற்கும் பேசாதற்க்ம் என்னாவது காரணம் இருக்கிறதா

:cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

சுமாரா எண்டா யமுனாவைப் போலத்தானே

:cry: :cry: :cry: :cry:

என்ன நக்கலா நான் அசின் மாதிரி என்று எத்தனை தடவை தான் சொல்லுறது

:evil: :evil:

Link to comment
Share on other sites

ஆ 4 நிமிஷத்திற்கு பதிலாக ஒரு 2 நிமிஷம் இருக்கிறது!!!

:):lol::lol::lol::lol:

என்ன ரிஷி அண்ணா இருந்து பார்த்தனீங்கள் போல

:wink: :wink:

Link to comment
Share on other sites

முதலில் அவர் தன் நிறத்தை மாற்ற வழியில்லை! எப்படி உங்களை?

என்ன ஆதியாரே, அடர் அவையில் நான் எக்சிபிஷனுக்குப் போட்ட நகையில் ஒன்றைப் போட்டிருக்கிறீர் போல் தெரிகிறது! கொமிக்கல் கெஹலியபோல் அல்லவா இருக்குது, உம்மைப் பார்க்க! :evil:

:P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உண்மையாகவே Sujeenthan எழுதுகின்றார் போலிருக்கே! ஆதிவாசி வந்து தெளிவுபடுத்துக்கள்!

Link to comment
Share on other sites

Sujeenthan எழுதியது:

நான் நினைத்தது சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி அதை யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக நிர்வாகம் செய்யவேண்டும் என்பது தான். இப்பொழுது அந்த ஆசை ஓரளவு நிறைவேறிவிட்டது. பிரச்சனை என்னவென்றால் முதலில் இருந்த எல்லோரும் இருந்திருந்தால் இப்பொழுது என் ஆசை முழுஅளவில் நிறைவேறியிருக்கும். ஆனால் என்னுடன் இருந்து விலகியவர்களின் துரோகத் தனங்களால் தேவைக்கும் அதிகமாக நான் இழந்துவிட்டேன். உடைமை உறக்கம் உணவு உடல்நலம் உளநலம் உறவுகள் என்று பலதை இழந்துவிட்டேன். பலபேர் சேர்ந்து இழுக்கவேண்டிய தேரை சிலர் மட்டும் கைவலியுடன் இழுத்து வருவதைப்போல் எனது நிறுவனத்தை இழுத்து வருகின்றோம். உடல் நொந்து மனம் வெந்து கண்சிவந்து உங்களிடம் சாதகம் கேட்டுநிற்கும் சாதுவின் அகத்திலுள்ள கேள்விகள்.

1.நிறுவனம் ஒன்று தொடங்கி சுதந்திரமாக நிர்வகிக்க நினைத்தது என் தப்பா?

2.நிறுவனம் தொடங்காமலிருந்திருந்தால் இந்த இழப்பெல்லாம் வந்திருக்காதென்று ஊரார் சொல்கின்றார். அப்ப நான் அடிமையாக வேலை பார்க்கவேண்டும் என்கின்றீர்களா?

3.இன்னும் சிலர் "இப்பொழுதொன்றும் கெட்டுப்போகவில்லை உந்த விசர் வேலையைவிட்டுவிட்டு எங்கையாவது கூலிக்கு வேலை செய் என்கின்றனர்." அப்ப மற்றவனிடம் மன்றாடுவது தான் என் விதியா?

வடிவாகப்பார்த்துச் சொல்லுங்கள். கொஞ்சம் கருணைகாட்டி பரிகாரம் எதாவது சொல்லுங்கள். உங்களுக்கு உபகாரமாகப் போகும். எம்பெருமானின் அருள் கிடைக்கும் வரப்பிரசாதம் எனக்கு உள்ளதா. தேவனின் பார்வையால் ஆனந்தத்தில் என்மனம் சங்கமிக்குமா. இல்லை வாலிழந்த குரங்குபோல் என்கதையாகுமா? மொழியுங்கள் அருள்வாக்குச் சித்தரே

மற்றவருக்கு அடிமைப்படாத சுதந்திரமான சுய நிர்வாகத்தோடு

கூடிய சொந்தத் தொழில் இறங்கும்போது கால்மேல் கால் போட்டிருந்தால்

முன்னர் இருந்ததை விடக் கேவலமாத்தான் போகவேணும்.

கடின உழைப்பு , தன்னம்பிக்கை இந்த இரண்டும் இல்லாத

நண்பர்களும், உறவினர்களும் துன்பங்களுக்கு தாக்குப் பிடிக்கமாட்டார்கள்; புரிகிறதா?

அப்படிப் பட்டவர்கள் தங்களுடைய இயலாமையை அல்லது தங்கள் பொருளாதாரப்

பாதுகாப்பை மட்டுமே சிந்தித்து உங்களிடம் இருந்து விலகி விடுவதோடு மட்டுமல்லாமல்

நீங்கள் செல்லும் வழி பிழை என்பார்கள். ஏனென்றால்

உங்கள் பாதையின் கடினத்தில் பயணிக்க இயலாதவர்கள்

ஒப்புக்கு ஏதேனும் காரணம் சொல்லி

நிமிர்வினால் அவர்களின் சந்ததி பெறப்போகும் மீட்சியைவிட

சமகாலவாழ்வை மட்டுமே கணக்கில் எடுப்பார்கள். கூனல் முதுகிற்கு நிமிர்வு என்பது வேதனைதானே.

சுயதொழில் என்றால் சும்மாவா சுயிந்தன்?

ஊண், உறக்கம், உறவு, உடமை எல்லாம் இழந்துதான் எழவேண்டும்.

அடிமேல் அடி விழும்.

விழவிழ எழுந்தால்த்தான் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியும்.

பயணிக்கும் பாதையில் கற்களும், முட்களும் கால்களைக் கொஞ்சும்.

விச விருட்சங்கள் உடலைப் பதம்பார்க்கும். உடல் மட்டுமல்ல உள்ளமும் வலிக்கும்.

இந்தப் பயணப்பாட்டில் உதட்டில் சிரிக்கும் உறவுகள் ஒதுங்கும்.

உணர்வில் ஒன்றிய உறவுகள் அடையாளப்படும்.

உறுதியானவர்கள் தோள்கொடுக்க மெல்ல மெல்ல எழுவீர்கள்.

எழும்போது விலகிய நண்பர்கள் இணைய வழிதேடுவார்கள்

கிடைக்காவிட்டால் எட்ட நின்று முடக்கிப்போட முயலுவார்கள்.

எள்ளி நகையாடுவார்கள். வில்லங்கம் விதைத்து விட்டு வேதாந்தம் பேசுவார்கள்.

1. நிறுவனம் ஒன்று தொடங்கி சுதந்திரமாக நிர்வகிக்க நினைத்தது தப்பில்லை. நியாயமான காரணம் உள்ளது.

2. உடல் வலிக்காமல் கூன் நிமிருமா?

3. இயல்பாகப் பிறந்த குழந்தையை மறுபடியும் தாயின் வயிற்றில் புகுத்தமுடியுமா? முடியுமென்றால்...

(சிந்தனைத் தெளிவு ஏற்பட்டதனால்த்தானே மற்றவரிடம் அடிமையாய் கிடக்கிறோமே

என்ற எண்ணம் பிறந்தது. துணிவில்லா மானிடரால் உயர்வுக்கு இடமில்லை)

வடிவாகச் சொல்கிறேன்.

ஊழிக்கூத்தாடி இராகு, கேதுவை ஓங்கார காளிக்கு நேர்ந்து கழுவேறியில் கட்ட வேண்டும்.

ஆனந்தசங்காரம் செய்ய ஏழ்புரவி ஏறி சூரியத்தேவன் சுடரோடு எழுந்துவர

நம்பிக் கையெடுத்து நன்றே உன் பணிநடத்து! உயர்வாய்! உச்சம் பெறுவாய்!

இது அருள்வாக்கு சித்தர் ஆதி சொல்லும் குறி

உண்மை ஒளியோடு உயர்வாக்குக் கேட்டவனே!

தீது அழிக்கும் தேவியவள் ஆதிபராசக்தி உன் அகம் உறையக் காண்கிறேன் பொய்யில்லை...

கப்பமென்று உன்னிடம் என் கரிய 'நா" கேட்டால்....

ஆதி 'நா" சக்தி குன்றி அருள்வாக்கு அற்றுவிடும்.

சொல்வது புரிகிறதா?

Link to comment
Share on other sites

இதுவரை சின்னாவிடம் பதிவு செய்யாதவர்கள் தயவு செய்து பதிவு செய்து சின்னா தரும் இலக்கத்தின் அடிக்கட்டையுடன் வந்தால் மாத்திரமே அருள்வாக்குக் கிட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[ஃஉஒடெ="ஆதிவாசி"]அருள் வாக்குச்சித்தர் அடிக்கடி பேசமாட்டார்.....[/ஃஉஒடெ]

கிழிஞ்சுது போ லம்பாட லுங்கி,ஆதி சாரெ மலையால மாந்திரிகம் அறியுமோ :?: :?: :?: :ஷொcக்: :ஷொcக்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை சின்னாவிடம் பதிவு செய்யாதவர்கள் தயவு செய்து பதிவு செய்து சின்னா தரும் இலக்கத்தின் அடிக்கட்டையுடன் வந்தால் மாத்திரமே அருள்வாக்குக் கிட்டும்.

சின்னாவிடமா? சின்னாவே ஒரு சுத்த ப்ராட்.

உருப்பிட்ட மாதிரிதான்

Link to comment
Share on other sites

சின்னாவிடமா? சின்னாவே ஒரு சுத்த ப்ராட்.

உருப்பிட்ட மாதிரிதான்

எப்படி சின்னா எல்லாரும் நல்லா கதைக்கினம் போல

:cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

இதுவரை சின்னாவிடம் பதிவு செய்யாதவர்கள் தயவு செய்து பதிவு செய்து சின்னா தரும் இலக்கத்தின் அடிக்கட்டையுடன் வந்தால் மாத்திரமே அருள்வாக்குக் கிட்டும்.

வெகு சீக்கிரத்தில் துன்பியல் சம்பவம் என்றால் என்னவென்று யாழ் கள உறுப்பினர்கள் காட்டுவார்கள்

:wink: :wink:

Link to comment
Share on other sites

சின்னா ஆக்களை அறிஞ்சு வரிசைப்படுத்துங்க.

நீங்க செலக்ட் பண்ணுகிற விதத்திலேயே அருள்வாக்கில் அபார நம்பிக்கை ஏற்படவேணும் விளங்கிச்சோ.

சரி சரி இதுவரைக்கும் பதிஞ்சவையை வரிசைப்படுத்துங்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னா ஆக்களை அறிஞ்சு வரிசைப்படுத்துங்க.

நீங்க செலக்ட் பண்ணுகிற விதத்திலேயே அருள்வாக்கில் அபார நம்பிக்கை ஏற்படவேணும் விளங்கிச்சோ.

சரி சரி இதுவரைக்கும் பதிஞ்சவையை வரிசைப்படுத்துங்க....

சின்னா என்னை செலக்ட் பண்ணமாட்டார்

Link to comment
Share on other sites

சின்னா என்னை செலக்ட் பண்ணமாட்டார்

என்னத்திற்கு

:?: :?: :?: :?: :?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்திற்கு

:?: :?: :?: :?: :?: :?: :?: :?:

ஆதிவாசி சார் அருள்வாக்கில் சொல்லுவாரா எண்டு பார்ப்போம்

Link to comment
Share on other sites

இதுவரை சின்னாவிடம் பதிவு செய்யாதவர்கள் தயவு செய்து பதிவு செய்து சின்னா தரும் இலக்கத்தின் அடிக்கட்டையுடன் வந்தால் மாத்திரமே அருள்வாக்குக் கிட்டும்.

அப்ப காணிக்கையை யாரிட்ட குடுக்கிறது...???? சின்னாட்டையா இல்லை கள்ளுக்கடையிலையா..??? :roll: :roll: :roll:

ஓய் சொல்லீட்டன் தலை இருக்க வால் ஆடக்கூடாது...! :wink:

தலை = சின்னா...! :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்க.புதுசுபுதுசா :?: ஆஆஆஆஆஆ

Link to comment
Share on other sites

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

இப்ப என்னத்துக்கு முறைக்கிறீர்

:evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்க.புதுசுபுதுசா :?: ஆஆஆஆஆஆ

தாத்தா உங்களுக்கு வயசு போச்சு ஆடிகொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா வந்தா இது தான் பிரச்சினை

:cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.