Jump to content

ஆதி அருள் வாக்கு நிலையம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கறுப்பி........

யாழுக்குக் கம்பிகள் கிடையாது......நரம்புகள்தான் உண்டு.

:cry:

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

சரி சரி..புரிகின்றது....வாக்கு தவறா ஆதி என நினைத்து பெருமைபட்டுகொள்கிறோம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஆதி என்ன சொன்னேன் என்று கண்ணீர் விடுகிறீர்கள்?

யாழுக்கு கூட (ரோச) நரம்பிருக்கு! ஆதிவாசிக்குத் தான் இல்லையே எண்டு அழுகின்றார் போலும்! :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழுக்கு கூட (ரோச) நரம்பிருக்கு! ஆதிவாசிக்குத் தான் இல்லையே எண்டு அழுகின்றார் போலும்! :?

:roll: :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

யாழுக்கு கூட (ரோச) நரம்பிருக்கு! ஆதிவாசிக்குத் தான் இல்லையே எண்டு அழுகின்றார் போலும்! :?

அது இருந்திருந்தா விசைப்பலகையில விளையாடமாட்டன்...

வீர காவியமாய் ஆகியிருப்பன்.....

Link to comment
Share on other sites

யாரேனும் ரோச நரம்புகள் அதிகமாகக் கொண்டிருந்தால் ஆதிக்குத் தந்துதவ முடியுமா? :x :x :x

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஆதியன் அருள்வாக்கில் யாழ்க்கள உறவுகளுக்கு நம்பிக்கை இல்லாமல்போய்விட்டதா? சே... இனிப் பிழைக்கிற வழி என்ன?

Link to comment
Share on other sites

  • 1 year later...

எனக்கு வேண்டியது..யாழின் எதிர்காலம்...செல்ல முடியுமா? நடந்தவை...நடக்க இருப்பவை..நடக்கபோறவை..

அன்றிலிருந்து இன்றுவரை கேள்வி தொடர்கிறதிலிருந்து தெரியவில்லையா யாழின் எதிர்காலம் இப்படியான கரடுமுரடான பாதையில்தான் தொடர்ந்த பயணிப்புகளும் இருக்கும். நேற்றிருந்தவர்களும், இன்றிருப்பவர்களும் நாளையும் இருப்பார்கள் மாற்றமில்லை...

இது ஆதி அருள்வாக்கு நிலையம் வாருங்கள் வாருங்கள் மெய் வாக்குத் துலங்க அருள்வாக்குக் கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

அன்றிலிருந்து இன்றுவரை கேள்வி தொடர்கிறதிலிருந்து தெரியவில்லையா யாழின் எதிர்காலம் இப்படியான கரடுமுரடான பாதையில்தான் தொடர்ந்த பயணிப்புகளும் இருக்கும். நேற்றிருந்தவர்களும், இன்றிருப்பவர்களும் நாளையும் இருப்பார்கள் மாற்றமில்லை...

இது ஆதி அருள்வாக்கு நிலையம் வாருங்கள் வாருங்கள் மெய் வாக்குத் துலங்க அருள்வாக்குக் கேளுங்கள்.

:wub::(:lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

அன்றிலிருந்து இன்றுவரை கேள்வி தொடர்கிறதிலிருந்து தெரியவில்லையா யாழின் எதிர்காலம் இப்படியான கரடுமுரடான பாதையில்தான் தொடர்ந்த பயணிப்புகளும் இருக்கும். நேற்றிருந்தவர்களும், இன்றிருப்பவர்களும் நாளையும் இருப்பார்கள் மாற்றமில்லை...

இது ஆதி அருள்வாக்கு நிலையம் வாருங்கள் வாருங்கள் மெய் வாக்குத் துலங்க அருள்வாக்குக் கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அதே ஆதி அதே அருள் வாக்கு நிலையம் ஆனால் ஜமுனாதான் மிஸ்ஸிங்!!!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஆதி! நலமா! :):)

Link to comment
Share on other sites

  • 4 years later...

கனடாவில அருள்வாக்கு சொன்னா கம்பி எண்ண வச்சிடுவாங்களாமே....அடி ஆத்தி.....ஆதிக்கு ஆரோ ஆப்பு வைக்க பிளான் பண்ணிப்போட்டினம் :unsure: :unsure: :icon_mrgreen::blink:

 


கனடாவில அருள்வாக்கு சொன்னா கம்பி எண்ண வச்சிடுவாங்களாமே....அடி ஆத்தி.....ஆதிக்கு ஆரோ ஆப்பு வைக்க பிளான் பண்ணிப்போட்டினம் :unsure: :unsure: :icon_mrgreen::blink:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில அருள்வாக்கு சொன்னா கம்பி எண்ண வச்சிடுவாங்களாமே....அடி ஆத்தி.....ஆதிக்கு ஆரோ ஆப்பு வைக்க பிளான் பண்ணிப்போட்டினம் 

 

கனடாவில அருள்வாக்கு சொன்னா கம்பி எண்ண வச்சிடுவாங்களாமே....அடி ஆத்தி.....ஆதிக்கு ஆரோ ஆப்பு வைக்க பிளான் பண்ணிப்போட்டினம்

 

 

என்ன  ராசா கைகால்  எல்லாம் நடுங்குது போல.....

2 தரம் அடிபடுகுது....

 

(நான் நினைச்சேன் நீங்கதான் அவரு :icon_mrgreen:  என்று :lol:  :D )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.