Jump to content

ஆதி அருள் வாக்கு நிலையம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[quote

இதற்கு அருள் வாக்குத் தேவையா கறுப்பி?

சின்னாவிற்குச் சிவப்பிகளைத்தான் பிடிக்கும்

உந்த சின்னாவிற்கு சிவப்பிகளை பிடித்தால் பிடிக்கட்டும் ஆனால் உந்த ஆதி காலத்து மனிதன் ஆதிவாசி சாருக்கு கறுப்பானவர்களைத்தான் பிடிக்கும் இல்லையா

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

மதிப்பிற்குரிய ஆதி அவர்கட்கு,

செவ்"வாய்க்" குற்றம் தீர என்ன tooth paste பாவிக்க வேண்டும்

பேஸ்டெல்லாம் தேவையில்லை மணிக்ஸ்

உங்களுக்கும் அதே 'செவ்'வாய்" இருந்தால் போதும்.

இந்த ஆலோசனை 'வயது வந்தவர்களுக்கு மட்டும்" :(:):lol:

Link to comment
Share on other sites

[quote

இதற்கு அருள் வாக்குத் தேவையா கறுப்பி?

சின்னாவிற்குச் சிவப்பிகளைத்தான் பிடிக்கும்

உந்த சின்னாவிற்கு சிவப்பிகளை பிடித்தால் பிடிக்கட்டும் ஆனால் உந்த ஆதி காலத்து மனிதன் ஆதிவாசி சாருக்கு கறுப்பானவர்களைத்தான் பிடிக்கும் இல்லையா

இல்லாவிட்டால் பதில் அளித்திருப்பேனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சயீவன் உமக்கு எந்தச் செவ்வாயில் குற்றமென்று சொன்னால் ஆதி வழி சொல்வார்

ஓகோ அப்டியா :?: ஆராச்சி செய்து சொல்லுறன் எந்த செவ்வாய் என்று :P

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்ன சயீவா எந்தச் செவ்வாயில் குற்றமென்று கண்டு பிடிக்கவில்லையா?

எந்த செவ்வாயில குற்றம் என்று கண்டு பிடிச்சால் சொல்லுங்கோப்பா :roll:

Link to comment
Share on other sites

சயீவன் உமக்கு எந்தச் செவ்வாயில் குற்றமென்று சொன்னால் ஆதி வழி சொல்வார்

ஓகோ அப்டியா :?: ஆராச்சி செய்து சொல்லுறன் எந்த செவ்வாய் என்று :P

என்ன சயீவன் செவ்வாய் ஒன்றும் ஆராய அகப்படவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சயீவன் செவ்வாய் ஒன்றும் ஆராய அகப்படவில்லையா?

அப்பூக்கு செவ்வாயென்றால் என்னண்டு தெரிஞ்சாத்தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சயீவா எந்தச் செவ்வாயில் குற்றமென்று கண்டு பிடிக்கவில்லையா?

கன்டு பிடித்தாச்சு.ஆனால் இப்ப என்னால் சொல்ல முடியாதநிலமை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பூக்கு செவ்வாயென்றால் என்னண்டு தெரிஞ்சாத்தானே

எனங்கோ இப்டி சொல்லிப்போட்டடீங்க :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பூக்கு செவ்வாயென்றால் என்னண்டு தெரிஞ்சாத்தானே

எனங்கோ இப்டி சொல்லிப்போட்டடீங்க :lol:

சரி சரி கவலைப்படாதயணை யப்பூ. நான் ஆச்சீட்டச் சொல்லுறன் வெத்திலை மடிச்சுக் குடுக்கச்சொல்லி. :D:lol:

Link to comment
Share on other sites

கன்டு பிடித்தாச்சு.ஆனால் இப்ப என்னால் சொல்ல முடியாதநிலமை :lol:

ஏன் செவ்வாயில என்னவும் பிரச்சினையோ?

Link to comment
Share on other sites

இராகு பிடிச்ச செவ்வாயா? 8)

கேது பிடிச்ச செவ்வாயா? 8)

புரியுதா?

:P :P :P விளக்கம் யாரேனும் தருகிறார்களா என்று பார்ப்போம்.

ஆதியின் இராகுச் செவ்வாய், கேதுச் செவ்வாய் பற்றி ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி........ :lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்து இப்பொழுது தான் ஆதிக்கு எல்லா சனி,செவ்வாய், கேது எல்லாம் நீங்கி...நல்லாயிருப்பதாய் கேள்வி

Link to comment
Share on other sites

தூயா ஆதிக்கு இவை ஒன்றும் பிடித்து ஆட்டமுடியாது.

ஆதிதான் இவற்றையெல்லாம் பிடித்து ஆட்டவேண்டும்.

Link to comment
Share on other sites

அது என்னவோ உண்மை தான்...காட்டில் அனைவரும் நலமா? குள்ளநரிகள் ஓடிவிட்டனவோ? காட்டில் என்ன செய்தி..கூறுங்களேன்..

Link to comment
Share on other sites

இந்தக்கேள்வி அடர் அவைக்கு உரியது.

இது அருள் வாக்கு நிலையம்.

இங்கு குட்டிச்சாத்தான்கள்தான் உலவும்.

ஆதியிடம் வேப்பிலையும், விபுூதியும் உண்டு.

வசியம் செய்வதானால் நம்ம சாத்ரீ வலப்பக்கக்குடிலில் உள்ளார்.

பேய் விரட்டுவதானால் சின்னா இடப்பக்கக் குடிலில் ஓங்காரத்தோற்றத்துடன் காளியோடு காத்திருக்கிறார்.

குறி சொல்வது மட்டுமே இப்போது ஆதியின் கையில் உள்ளது.

இப்போது உங்களுக்குக் குறி சொல்லவேண்டுமா?

அல்லது வசியம் வைக்கவேண்டுமா?

அல்லது பேய் விரட்டவேண்டுமா?

Link to comment
Share on other sites

எனக்கு வேண்டியது..யாழின் எதிர்காலம்...செல்ல முடியுமா? நடந்தவை...நடக்க இருப்பவை..நடக்கபோறவை..

Link to comment
Share on other sites

H20_9.25%20Miniature%20Harp.jpg

இந்த யாழுக்குள் ஏறி நின்றுகொண்டு யாழின் நிகழ்காலம், எதிர்காலம்பற்றி ஆதியால் கூறமுடியுமா தூயா?

என் கையில் புூமாலையே நம்பித்தரமறுக்கறப்போ இங்குள்ள புண்ணியவான்கள் யாழைத்தந்திருக்கிறார்களே......

வாக்குத் தந்துவிட்டேன் மிகுதியை யுூகித்து அறிந்து கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த யாழ்கம்பிகளுக்கு அப்பால் நிண்டு பாருங்கோ ஆதிசார். எங்களுக்கு நிங்க ஜெயிலுக்க நின்று கொண்டு யாசகம் கேட்கிற மாதிரி இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

H20_9.25%20Miniature%20Harp.jpg

இந்த யாழுக்குள் ஏறி நின்றுகொண்டு யாழின் நிகழ்காலம், எதிர்காலம்பற்றி ஆதியால் கூறமுடியுமா தூயா?

என் கையில் புூமாலையே நம்பித்தரமறுக்கறப்போ இங்குள்ள புண்ணியவான்கள் யாழைத்தந்திருக்கிறார்களே......

வாக்குத் தந்துவிட்டேன் மிகுதியை யுூகித்து அறிந்து கொள்ளுங்கள்

புரியுது புரியுது. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.