Jump to content

ஆதி சொல்லும் சேதி.....


Recommended Posts

ஆதி சொல்லும் சேதி.....

1340.jpg

பின்குறிப்பு...

முன்னோர் சொன்னதை ஆதி கேட்டார்...

ஆதி சொல்வதை நீங்கள் கேளுங்கள்....

Link to comment
Share on other sites

யோவ் விகடம் நானே வாய் திறக்காமல் கப்சிப்பென்று இருக்கிறன்....

ஏம்பா கோவணத்துண்டோடு மனுசனே அகப்படல்லையா?

அல்லது உம்ம கண்களுக்கு ஆடை அணிந்தவர்களைத் தெரியவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் விகடம் நானே வாய் திறக்காமல் கப்சிப்பென்று இருக்கிறன்....

ஏம்பா கோவணத்துண்டோடு மனுசனே அகப்படல்லையா?

அல்லது உம்ம கண்களுக்கு ஆடை அணிந்தவர்களைத் தெரியவில்லையா?

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கடைசியாக இருப்ப்துதான் ஆதிசார் ஆ?

எப்படி கன்டு பிடித்தனிங்கள் :?: :lol:

Link to comment
Share on other sites

இதில் கடைசியாக இருப்ப்துதான் ஆதிசார் ஆ?

சரியாக கணுபிடித்த கறுபிக்கு உடாங் சாம்பலை அனுபுங்கோ துயா

Link to comment
Share on other sites

படிப்படியாக ஆதி வளர்ந்து நன்றாக சிந்திக்க கூடிய அளவுக்கு வந்துட்டாராம் :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி கன்டு பிடித்தனிங்கள் :?: :(

அவர்தான் வெடகப் படுறார்

Link to comment
Share on other sites

விகடகவி ஆதின்ரை நண்பர்கள் சொல்ல வாறது விழங்கிது தீயியவற்றை பாக்காதே தீயவற்றை பேசாதே தீயவற்றை கேட்காதே எண்டினம் ஆனால் கடைசியா நிக்கிற நம்மடை ஆதி என்ன சொல்ல வாறார் எண்ணடதுததான் எனக்கு விழங்கேல்லை :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி ஆதின்ரை நண்பர்கள் சொல்ல வாறது விழங்கிது தீயியவற்றை பாக்காதே தீயவற்றை பேசாதே தீயவற்றை கேட்காதே எண்டினம் ஆனால் கடைசியா நிக்கிற நம்மடை ஆதி என்ன சொல்ல வாறார் எண்ணடதுததான் எனக்கு விழங்கேல்லை :P :P :P :P :P

உண்மையா விழங்கேல்லையா சாத்திரி சார் நான் சொல்ல வா

Link to comment
Share on other sites

உண்மையா விழங்கேல்லையா சாத்திரி சார் நான் சொல்ல வா
karupi

விழங்கினா ஏன் கேக்கிறன் கறுப்பி சத்தியமா விழங்கேல்லை சொல்லுங்கொ ஒருக்கா விழக்கத்தை :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் பாதி மிருகம் பாதி கலந்த கலவையாய் ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ புரிந்த்தா சாத்திரி சார்

இல்லைங்கோ இன்னும் விளங்க வில்லை :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் புரியலையா சார் என்ன செய்ய

கடைசிப்படத்துல்ல ஆதி சார் மனிதன் பாதி மிருகம் பாதியாய் பாதிக்கப்பட்டு இருக்கார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் புரியலையா சார் என்ன செய்ய

கடைசிப்படத்துல்ல ஆதி சார் மனிதன் பாதி மிருகம் பாதியாய் பாதிக்கப்பட்டு இருக்கார்

அப்படியா நீங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன்.உங்கள் ஒற்றைக்கண் 1000 கதை சொல்கிறதே :P

Link to comment
Share on other sites

கறுப்பி இப்ப கொஞ்சம் விழங்கிது அதாவது நம்மடை ஆதி மேல் பாதி மிருகம் கீழ்பாதி மனிதன் அதுதானே பாவம் அவருக்கு என்ன கஸ்ரமோ ?????

Link to comment
Share on other sites

விகடகவி ஆதின்ரை நண்பர்கள் சொல்ல வாறது விழங்கிது தீயியவற்றை பாக்காதே தீயவற்றை பேசாதே தீயவற்றை கேட்காதே எண்டினம் ஆனால் கடைசியா நிக்கிற நம்மடை ஆதி என்ன சொல்ல வாறார் எண்ணடதுததான் எனக்கு விழங்கேல்லை :P :P :P :P :P

மானங்கெட்டு உலகத்திசையெல்லாம் பரவிக் கிடக்கிறோமே...

வாழ்ந்த தேசத்தை, வளர்த்த உறவுகளை.....

ஊணின்றி வாடும் என்னினத்தைக் காக்காது கண்ணிருந்தும் பார்க்காது,

காதிருந்தும் அவர் வேதனையைக் கேட்காது,

வாயிருந்தும் அவர் துயரை உலகப் பரப்பில் எடுத்துரைக்காது

இருப்பதைப் பார்த்தால் ஆதிக்கு ஆடையின்றி நிற்பதுபோன்று அவமானமாய் இருக்கிறது.

அதுதான் ஆதி சொல்லும் புதிய தத்துவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி ஆதின்ரை நண்பர்கள் சொல்ல வாறது விழங்கிது தீயியவற்றை பாக்காதே தீயவற்றை பேசாதே தீயவற்றை கேட்காதே எண்டினம் ஆனால் கடைசியா நிக்கிற நம்மடை ஆதி என்ன சொல்ல வாறார் எண்ணடதுததான் எனக்கு விழங்கேல்லை

அதொண்டுமில்லைச் சாத்திரியார். ஆதி தன்நிலை மறந்து குகைக்கால வெளியால வந்திட்டார். வந்தபிறகுதான் கண்டார் டன்ணிண்ட புலநாய் பதுங்கியிரிப்பதை. பிறகென்ன பாதுகாப்பாய் பின்வாங்க றெடிபண்ணுறார்.

Link to comment
Share on other sites

மனிதன் பாதி மிருகம் பாதி கலந்த கலவையாய் ஆதிவாசி

இல்லை கறுப்பி மிருகம் அரைவாசி மனிதன் அரைவாசிதான் ஆனால் அந்த அரைவாசியில் அரைவாசி பெண் அரைவாசி ஆண் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட புது அவதாரமா இப்போ ஆதிவாசி சார்

கறுப்பி, கங்காருப் படையணி வாலறுததுடன் ஆதிவாசியில கோமோன் மாற்றங்களேற்பட்டு அவரிப்ப புது அவதாரமெடுத்துக் கொண்டிருக்கிறார் :lol: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, கங்காருப் படையணி வாலறுததுடன் ஆதிவாசியில கோமோன் மாற்றங்களேற்பட்டு அவரிப்ப புது அவதாரமெடுத்துக் கொண்டிருக்கிறார் :lol: :wink:

உங்கள் எல்லாருக்கும் பாடம் புகட்ட எடுக்கும் அவதாரத்தை

எதிர் கொள்ள தயாராகுங்கள் :P

Link to comment
Share on other sites

இதில் கடைசியாக இருப்ப்துதான் ஆதிசார் ஆ?

ஏன் கடைசி ஆள் தான் உமக்கு பிடிச்சிருக்கா

:oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.