Jump to content

காளை மாட்டைத் துரத்தும் கறவை மாடு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிளம்
காளை இது...
தலைக்கனம்
இருந்தது நேற்று வரை..!!
 
கண்கள் செய்த
சதியால்
சித்தம் குழம்பிய காளை..
காலை ஒன்றில்

சுபமுகூர்த்த வேளையொன்றில்
கறவை ஒன்றின்
கழுத்தில் ஏற்றியது நாண்.!!
 
அடுத்த நொடியே
காளையது...
நான் எனும்.. திமிரிழந்தது.
அடுத்த மணியில்
காளை எனும் உணர்விழந்தது.
அடுத்த நாளில்
அடிமாடாய் போனது
அதன் நிலை..!
 
காலக் கழிவினில்
அடிமாடு
நிலையும் கழிய

பூம்பூம் மாடாக..
கூடிப் பெருத்த கறவைக் கூட்டம்
கூட்டமாகிப் பெருகி நின்று
துரத்துது..!!
 
தனித்துவிட்ட
நேற்றைய காளை..
கிழடாகி
தோலுக்கும் தசைக்கும்
பெறுமதியற்று
சுடலை ஏகுது..!
 
இதுவே
கலியுகத்தில்
காளைகளாய்
திமிரெடுத்த உயிர்களின்
வாழ்க்கை எனும்
வட்டமாகும்..!!!
 
வேண்டுமா எனியும் இந்த நிலை..
புதிதாய் ஓர் விதி செய்வோம்..
பொலிகாளைகளாய் ஆனாலும் ஆவோமே..
கறவைக்கு அடிமாடாய்
ஆகோம் எனும்
உறுதி செய்வோம்..! :lol::)
 

Spoiler
(இன்றைய சம்சாரிகளின் வாழ்க்கை வட்டத்தை அவதானித்ததில் இருந்து ஓர் கற்பனை.) :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கையோ நல்லா அடிவாங்கியிருக்கு  போல இந்த காளை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளையரே என்னாச்சு? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காயடிபட்ட காளையின் ஓலம்

 

doubt.png :D  :lol:  :icon_idea:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையோ நல்லா அடிவாங்கியிருக்கு  போல இந்த காளை....!

 

நாங்க காளையில்ல... சிங்கம். சிங்கம் சிங்கிளாத்தான் வரும். :lol:

 

அப்புறம்.. இது ஊரில ஒருத்தர் காளைன்னு சுற்றிக்கிட்டு திரிஞ்சாரு..

 

இப்ப என்னடான்னா.. பொண்டாட்டி கறவை மாட்டுக்கு பயந்து பம்பிக்கிட்டு திரியுறாரு..! அவரை கண்டம்.. (யாழிலும் அவரைப் போல பலர் இருக்கினம்.. அதை வெளில சொல்ல பயந்து பம்பிக்கிட்டு திரியினம் என்பதும் எங்களுக்குத் தெரியும்).. சும்மா கிறுக்கிவிட்டம். :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறவை மாடுகளில் பால் கறக்க சக்தியற்ற‌ காளையின் புலம்பல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறவை மாடுகளில் பால் கறக்க சக்தியற்ற‌ காளையின் புலம்பல்

 

கறவை மாடுகளில் பால் கறக்க.. சக்தி தேவையில்லை. பால் கறக்கும் உபகரணம் இருந்தால் போதும். நீங்கள் இன்னும் கற்கால சிந்தனையில் இருக்கிறீர்கள் போலுள்ளது. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க காளையில்ல... சிங்கம். சிங்கம் சிங்கிளாத்தான் வரும். :lol:

 

அப்புறம்.. இது ஊரில ஒருத்தர் காளைன்னு சுற்றிக்கிட்டு திரிஞ்சாரு..

 

இப்ப என்னடான்னா.. பொண்டாட்டி கறவை மாட்டுக்கு பயந்து பம்பிக்கிட்டு திரியுறாரு..! அவரை கண்டம்.. (யாழிலும் அவரைப் போல பலர் இருக்கினம்.. அதை வெளில சொல்ல பயந்து பம்பிக்கிட்டு திரியினம் என்பதும் எங்களுக்குத் தெரியும்).. சும்மா கிறுக்கிவிட்டம். :D:)

 

 

 

நீங்கள் என்ன கதை விடுறீங்கள் ,  நாங்கள் எங்கை பம்மிக் கொண்டு திரியிறம். அதுவும் பட்டப் பகலில் 13 : 38 க்கு பம்பலாய் கணணியில் தட்டிக் கொண்டிருக்கிறம் தெரியேல்லையா. சும்மா சுவுன்ட் விடாதைங்கோ , மனிசி எழும்பப் போகுது...! :huh::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சுவுன்ட் விடாதைங்கோ , மனிசி எழும்பப் போகுது...! :huh::)

 

ஆமா>>...... அப்புறம் காளைஎல்லாம் கறவையாகிவிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா>>...... அப்புறம் காளைஎல்லாம் கறவையாகிவிடும்

 

கறவை எல்லாம் காளை ஆகிவிடும். இதைத்தான் மறுதலை.. பம்முதல்.. என்பார்களோ. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறவை எல்லாம் காளை ஆகிவிடும். இதைத்தான் மறுதலை.. பம்முதல்.. என்பார்களோ. :D:lol:

 

கறவையும் காளையும் பம்மிச்சென்றால் பிறகென்ன......கன்று தான் ....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறவையும் காளையும் பம்மிச்சென்றால் பிறகென்ன......கன்று தான் .... :D

 

அட இதுக்கும் பம்முதல் தானா பெயர். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண் சதி செய்யுது எண்டால் மூளைக்கு எங்கை போச்சுது புத்தி? இதுக்குத்தான் சொல்லுறது தாய்தகப்பன்/ பெரியவர்கள் பேசி செய்து வைக்கோணுமெண்டு :icon_idea:  இதுக்கை இப்ப டேட்டிங் டாட்டிங் வேறை :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலக் கழிவினில்

அடிமாடு

நிலையும் கழிய

பூம்பூம் மாடாக..

கூடிப் பெருத்த கறவைக் கூட்டம்

கூட்டமாகிப் பெருகி நின்று

துரத்துது..!!

 

 

கவிஞர் மிகவும் மனம் நொந்துபோய் இக்கவியை எழுதியுள்ளார் போலுள்ளது. :o

 

Spoiler

பிற்குறிப்பு:

அந்தக் காலங்களில் நாங்கள் கன்றுக் குட்டியாக இருக்கேக்கையே கறவை மாடுகளைக் கணக்குப்பண்ணின ஆட்களாக்கும் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண் சதி செய்யுது எண்டால் மூளைக்கு எங்கை போச்சுது புத்தி? இதுக்குத்தான் சொல்லுறது தாய்தகப்பன்/ பெரியவர்கள் பேசி செய்து வைக்கோணுமெண்டு :icon_idea:  இதுக்கை இப்ப டேட்டிங் டாட்டிங் வேறை :lol:  :D

 

தேடிப் பிடிச்சால் என்ன.. தேடாமல் கட்டி வைச்சால் என்ன.. கறவை கறவை தான். அது அதின்ர குணத்தை காட்டாமல் போகாது. :lol::icon_idea:

கவிஞர் மிகவும் மனம் நொந்துபோய் இக்கவியை எழுதியுள்ளார் போலுள்ளது. :o

 

Spoiler

பிற்குறிப்பு:

அந்தக் காலங்களில் நாங்கள் கன்றுக் குட்டியாக இருக்கேக்கையே கறவை மாடுகளைக் கணக்குப்பண்ணின ஆட்களாக்கும் :D

 

ஊர் உலக.. நடப்பை பார்த்து நொந்து தான்.. எழுதினது. :lol:

கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட எல்லாம் யாழ் உறவுகளுக்கும் நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிளம்

காளை இது...

தலைக்கனம்

இருந்தது நேற்று வரை..!!

 

கண்கள் செய்த

சதியால்

சித்தம் குழம்பிய காளை..

காலை ஒன்றில்

சுபமுகூர்த்த வேளையொன்றில்

கறவை ஒன்றின்

கழுத்தில் ஏற்றியது நாண்.!!

 

அடுத்த நொடியே

காளையது...

நான் எனும்.. திமிரிழந்தது.

அடுத்த மணியில்

காளை எனும் உணர்விழந்தது.

அடுத்த நாளில்

அடிமாடாய் போனது

அதன் நிலை..!

 

காலக் கழிவினில்

அடிமாடு

நிலையும் கழிய

பூம்பூம் மாடாக..

கூடிப் பெருத்த கறவைக் கூட்டம்

கூட்டமாகிப் பெருகி நின்று

துரத்துது..!!

 

தனித்துவிட்ட

நேற்றைய காளை..

கிழடாகி

தோலுக்கும் தசைக்கும்

பெறுமதியற்று

சுடலை ஏகுது..!

 

இதுவே

கலியுகத்தில்

காளைகளாய்

திமிரெடுத்த உயிர்களின்

வாழ்க்கை எனும்

வட்டமாகும்..!!!

 

வேண்டுமா எனியும் இந்த நிலை..

புதிதாய் ஓர் விதி செய்வோம்..

பொலிகாளைகளாய் ஆனாலும் ஆவோமே..

கறவைக்கு அடிமாடாய்

ஆகோம் எனும்

உறுதி செய்வோம்..! :lol::)

 

Spoiler
(இன்றைய சம்சாரிகளின் வாழ்க்கை வட்டத்தை அவதானித்ததில் இருந்து ஓர் கற்பனை.) :lol:

 

 

காளை  ஒன்று 

கண்ணடி பட்டது

கட்டிக்கொண்டது

 

கவனமாக

கட்டுண்டு வாழ்ந்ததில்

கருவில் நாலு 

கடவுளார் தந்தது

 

காளை

கணவனாகி

காலத்துக்கு ஏற்ப தகப்பனாகி

கனவானாய்

கை எடுத்துக்கும்பிடும்  குடும்பதலைவனாகி

கரகோசம் வாங்கி  நிற்க...

 

காளை  கண்ணடியால்

கட்டிக்கிட்டதே

காரணமாம்...........

 

Spoiler
(இன்றைய இம்சாரிகளின் வாழ்க்கை வட்டத்தை அவதானித்ததில் இருந்து ஓர் கற்பனை.)  :lol: 
Link to comment
Share on other sites

கட்டழகை காட்டி வர

கண்டு மயங்கி போனதென்ன

மயங்கி விழி வீழந்ததினால்-நீ

மண்டி யாட்டு அழுவதென்ன ..?


கட்டழகை காட்டி  வர

கண்டு மயங்கி போனதென்ன .?

மயங்கி விழி வீழ்ந்ததினால் -நீ

மண்டியிட்டு போனதென்ன ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. கன்றுகள் மேலேயே பெலிட்டை பாவிக்கிற காளை நீங்க. கறவைக்கு.. மூக்கணாங்கயிறு போட்டிருக்கமாட்டீங்கன்னு நம்பாமல் இருக்க முடியாது. ஆனால் இன்றைய காளைகள் அப்படியல்ல. சுதந்திரமான அன்பை புரிந்துணர்வை எதிர்பார்த்துப் போய்.. இறுதியில் அடிமாடாய்.. பூம்பூம் மாடாகும் நிலை..! :)

 

வன்னி மைந்தன் அண்ணா.. மீண்டும் உங்களை யாழில் காண்பதில் மகிழ்ச்சி..! :)


இருவரின் கவி வரிகளுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும். :icon_idea:

Link to comment
Share on other sites

நன்றி நெடுக்கால போவானே ..ஆமா நீங்க  மட்டும் எப்படி  இங்க தொடர்ந்து ..?

 

எல்லாம் அரசியல்  போல இருக்கே ... :D :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கால போவானே ..ஆமா நீங்க  மட்டும் எப்படி  இங்க தொடர்ந்து ..?

 

எல்லாம் அரசியல்  போல இருக்கே ... :D :D

 

அது ஒன்றும் பெரிய விடயமல்ல. யாழை ஆதரிக்கிற உறவுகள் எப்போதும் யாழோடு இருக்காங்களே. :)

 

அரசியலுக்க அரசியல்.. கவிதைக்க கவிதை.. இப்படி இருந்திட்டா.. ஒரு பொல்லாப்பும் இல்லை. ஒன்றுக்க மற்றதைக் கலக்க வெளிக்கிட்டால் தான் பிரச்சனை. :lol::D

Link to comment
Share on other sites

அப்டிங்களா சார் புரிஞ்சு போச்சு ..அப்பா நான் நினைக்கிறான் ..இன்னியோட நம்ம ஆயுள் முடிஞ்சு போச்சு

எண்டு.,..இவங்களை நினைக்க

 

லண்டனுக்கு இளையராஜா கமல் வந்த போது ஒண்டு சொன்னார் ..

 

 

நீ என் முதுக சொறிய  நான்  உன் முதுக சொறிய ..எண்டு அது தான் நினைவுக்கு வருது ..

யாழ்தனது பழமையை மாற்றாதவரை   அது மேல் செல்ல இயலாது ..என்னையும் அடக்கி  தாங்க பார்த்தாங்க  ஆன  முடியல

பாய்ச்சல்கள் தொடந்து கிட்டே இருக்கு ..

 

 

 

சுதந்திரம்  இல்ல அத்தேசம் சுடுகாட்டுக்கு சரிங்க ..எனக்கு மட்டும் இங்க இருந்த பல அறிவார்ந்த பலர் எனக்கு கிடைச்சிருந்தா முதல் தர முதலாளி வர்கத்தில

கருத்துக்களம் மேலும் சில காலமா செல்ல காணமல் போயிடும் ..

 

நீங்க யாரா இருந்திடாலும் போங்க ஆணாஅன்று நீ செய்தவைகள் இன்றும் என் நினைவுகளில் உன்னை மீட்டிய படி அதற்கு மீள உந்தனுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்டிங்களா சார் புரிஞ்சு போச்சு ..அப்பா நான் நினைக்கிறான் ..இன்னியோட நம்ம ஆயுள் முடிஞ்சு போச்சு

எண்டு.,..இவங்களை நினைக்க

 

லண்டனுக்கு இளையராஜா கமல் வந்த போது ஒண்டு சொன்னார் ..

 

 

நீ என் முதுக சொறிய  நான்  உன் முதுக சொறிய ..எண்டு அது தான் நினைவுக்கு வருது ..

யாழ்தனது பழமையை மாற்றாதவரை   அது மேல் செல்ல இயலாது ..என்னையும் அடக்கி  தாங்க பார்த்தாங்க  ஆன  முடியல

பாய்ச்சல்கள் தொடந்து கிட்டே இருக்கு ..

 

சுதந்திரம்  இல்ல அத்தேசம் சுடுகாட்டுக்கு சரிங்க ..எனக்கு மட்டும் இங்க இருந்த பல அறிவார்ந்த பலர் எனக்கு கிடைச்சிருந்தா முதல் தர முதலாளி வர்கத்தில

கருத்துக்களம் மேலும் சில காலமா செல்ல காணமல் போயிடும் ..

 

நீங்க யாரா இருந்திடாலும் போங்க ஆணாஅன்று நீ செய்தவைகள் இன்றும் என் நினைவுகளில் உன்னை மீட்டிய படி அதற்கு மீள உந்தனுக்கு நன்றிகள்

 

அண்ணே.. இந்தக் கருத்தப் பார்க்கிறப்போ.. யாழும் மாறேல்ல.. நீங்களும் மாறேல்லேன்னு தான் தோனுது. :):icon_idea:

காளை என்றால் ஸ்ரோங்கா இருக்க வேணும். ( எப்பவும் ) !!

 

My Way or HWY   :)  

 

காளைகள் பல.. கலியாணத்து அன்றே கறவைகளின் மேக்கப்பில்.. கவுந்து போய்விடுகின்றனவே.அப்புறம் எங்க.. ஸ்ராங்காகிறது. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே.. இந்தக் கருத்தப் பார்க்கிறப்போ.. யாழும் மாறேல்ல.. நீங்களும் மாறேல்லேன்னு தான் தோனுது. :):icon_idea:

 

 

ஒரு முடிவோடதான்

மீளவும்  கால் பதிக்கிறார் போலுள்ளது....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.