Jump to content

கணவன்....மனைவி......


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு புதிசா கல்யாணம் ஆன சோஅடி ஒன்டு கடல் கரைக்கு போச்சினமாம்......அப்ப.....ஒரு கல்லு ஒன்டு.... அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... ஒடி போய் மனைவியின் காலை பிடிச்சு தடவி விட்டு கேட்டாராம்... ஏன் செல்லம் இந்த சனியன் பிடிச்ச கல்லுகுள்ள போனனி என்டு..... அப்படி என்டு சொல்லி... மனைவி கால் எல்லாம் தடவி விடுவாராம்.....

அதே சோடி.... ஒரு வருசம் கழிச்சு அதே கடல் கரைக்கு போச்சினமாம்.... அப்பவும் ஒரு கல்லு அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... சொன்னாராம்...ஏன்டி சனியனே ஏன் அந்த கல்லுகுள்ளா போனனி என்டு....

யாருகாவது... இப்படி நடந்து இருக்குதா....உண்மையை சொல்லுங்க...

Link to comment
Share on other sites

  • Replies 387
  • Created
  • Last Reply

சும்மா....................நல்ல நகைச்சுவையாக.........உங்கள் சுயசரிதையை சொல்லுறீங்கள் போல................ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட போங்க இரசியா... நானே நொந்து போய் இருக்கின்றன்.... யார் என்னுடைய ஆள் என்று தெரியாமல்..... நானும் என்ட ஊரில.. ஒரு ஆள் இருகாதா எண்டு பார்கிறன்.... இன்னும் ஒருவரும் கண்ணில படல.... டொரன்டொ ஒர் லண்டன் தான் போய் பார்கணும்...... அட சும்மா தான்....

Link to comment
Share on other sites

அது சரி சும்மா.. :lol: ...... உலக வரைபடத்தில் விஸ்கிடான்ட்டைத் தேடி களைத்துப் போனேன். :roll: அப்பிடி ஒருதரையும் கண்ணில பாடாத .. :? .உங்கள் எதிர்காலத்திற்கு தடைபோடப்பட்டிருக்கும் :lol: எந்த ஊர்ல் தான் நீங்க இருக்கிறீங்கள்??????? :P ??? சும்மா....சும்மா. :P ..சொல்லுங்களேன்.. ஆதியிடம் சொல்லி அருள் வாக்குத் தான் கேட்கவேணும்.!!! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட... இது எல்லாம் சொல்ல முடியாது...... உலக வரை படத்தில் தான் இருகின்றது... நான் இதுவரை என்னுடைய இனம்.. யாரையும் சந்தித்தது இல்லை.... ஆனால் இருக்கிறார்கள் ஒரு சில பேர்..... அவர்கள் நடை உடை பாவனை தொழில் பிடிக்காததால் பழகுவதில்லை..... ஆதியிடம் அருள் வாக்கு கேட்டு பதிலை எனகும் சொல்லுங்க...

Link to comment
Share on other sites

ஒரு புதிசா கல்யாணம் ஆன சோஅடி ஒன்டு கடல் கரைக்கு போச்சினமாம்......அப்ப.....ஒரு கல்லு ஒன்டு.... அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... ஒடி போய் மனைவியின் காலை பிடிச்சு தடவி விட்டு கேட்டாராம்... ஏன் செல்லம் இந்த சனியன் பிடிச்ச கல்லுகுள்ள போனனி என்டு..... அப்படி என்டு சொல்லி... மனைவி கால் எல்லாம் தடவி விடுவாராம்.....

அதே சோடி.... ஒரு வருசம் கழிச்சு அதே கடல் கரைக்கு போச்சினமாம்.... அப்பவும் ஒரு கல்லு அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... சொன்னாராம்...ஏன்டி சனியனே ஏன் அந்த கல்லுகுள்ளா போனனி என்டு....

யாருகாவது... இப்படி நடந்து இருக்குதா....உண்மையை சொல்லுங்க...

எனக்கு என்னும் கல்யாண்மே நடக்கவில்லை நடந்த பிறகு சொல்கிறேன் அக்கா

:P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னும் கல்யாண்மே நடக்கவில்லை நடந்த பிறகு சொல்கிறேன் அக்கா

:P :P :P

ம்ம்ம்ம்ம் என்னமோ நடக்கட்டும் :roll: :P

Link to comment
Share on other sites

ஒரு புதிசா கல்யாணம் ஆன சோஅடி ஒன்டு கடல் கரைக்கு போச்சினமாம்......அப்ப.....ஒரு கல்லு ஒன்டு.... அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... ஒடி போய் மனைவியின் காலை பிடிச்சு தடவி விட்டு கேட்டாராம்... ஏன் செல்லம் இந்த சனியன் பிடிச்ச கல்லுகுள்ள போனனி என்டு..... அப்படி என்டு சொல்லி... மனைவி கால் எல்லாம் தடவி விடுவாராம்.....

அதே சோடி.... ஒரு வருசம் கழிச்சு அதே கடல் கரைக்கு போச்சினமாம்.... அப்பவும் ஒரு கல்லு அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... சொன்னாராம்...ஏன்டி சனியனே ஏன் அந்த கல்லுகுள்ளா போனனி என்டு....

யாருகாவது... இப்படி நடந்து இருக்குதா....உண்மையை சொல்லுங்க...

உப்பிடிச் சொல்ல ஒருவருசம் பிடிச்சதாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாணம் ஆகி 3 மாசம் வரைக்கும் "இஞ்சருங்கோ, என்னங்கோ" தான்.

3 மாசம் களிச்சு எல்லா "கோ"வும் கோ தான். அதுக்கு பிறகு "நீர்" என்டு கொஞ்சுவினம். ஒரே "நீர்"ல நின்டா வருத்தம் வந்திடும் தானே.

1 வருசம் களிச்சு தான் மூலையில இருந்து யோசிப்பினம் :lol:

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்ம் என்னமோ நடக்கட்டும் :roll: :P

தாத்தா எனக்கு சின்னாவை போல் அழகும் தூயவன் அண்ணாவை போல் அறிவும் மிகுந்த ஒரு மணமகனை தேடுங்கோ

:wink: :wink:

Link to comment
Share on other sites

அட... இது எல்லாம் சொல்ல முடியாது...... உலக வரை படத்தில் தான் இருகின்றது... நான் இதுவரை என்னுடைய இனம்.. யாரையும் சந்தித்தது இல்லை.... ஆனால் இருக்கிறார்கள் ஒரு சில பேர்..... அவர்கள் நடை உடை பாவனை தொழில் பிடிக்காததால் பழகுவதில்லை..... ஆதியிடம் அருள் வாக்கு கேட்டு பதிலை எனகும் சொல்லுங்க...

அக்கா தங்கைச்சிக்கும் சேர்த்து பாருங்கோ

:P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா எனக்கு சின்னாவை போல் அழகும் தூயவன் அண்ணாவை போல் அறிவும் மிகுந்த ஒரு மணமகனை தேடுங்கோ

:wink: :wink:

அதற்கு மெண்டல் கொஸ்பிட்டலுக்குத் தான் போகவேணும் :oops: :oops:

Link to comment
Share on other sites

அதற்கு மெண்டல் கொஸ்பிட்டலுக்குத் தான் போகவேணும் :oops: :oops:

அப்ப நீங்கள் இரண்டு பேரும் அங்கே தான் இருக்கிறீங்களா

:wink: :wink:

Link to comment
Share on other sites

அட... இது எல்லாம் சொல்ல முடியாது...... உலக வரை படத்தில் தான் இருகின்றது... நான் இதுவரை என்னுடைய இனம்.. யாரையும் சந்தித்தது இல்லை.... ஆனால் இருக்கிறார்கள் ஒரு சில பேர்..... அவர்கள் நடை உடை பாவனை தொழில் பிடிக்காததால் பழகுவதில்லை..... ஆதியிடம் அருள் வாக்கு கேட்டு பதிலை எனகும் சொல்லுங்க...

சும்மா விஸ்கி லான்ட் எண்டா ஸ்கொட்லண்டிலா இருக்கிறியள், அப்ப நீங்க சொல்லுறது சரிதான்,இன்னும் கொஞ்சம் கீழ இறங்கி வந்தியள் எண்டால் தமிழ் ஆக்களைப் பாக்கலாம்.

Link to comment
Share on other sites

சும்மா விஸ்கி லான்ட் எண்டா ஸ்கொட்லண்டிலா இருக்கிறியள், அப்ப நீங்க சொல்லுறது சரிதான்,இன்னும் கொஞ்சம் கீழ இறங்கி வந்தியள் எண்டால் தமிழ் ஆக்களைப் பாக்கலாம்.

அப்ப கொஞ்சம் மேலே ஏறி போனா

:wink:

Link to comment
Share on other sites

அப்ப கொஞ்சம் மேலே ஏறி போனா

:wink:

பரலோகம் போகலாம், நானும் அங்க தான் இருக்கிறன். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா கொஞ்சம் மேல ஏறி போனா........ஆங்கிலத்தில் பேசினாலும் புரியாது... அதால நான் போகல.... போய் பாத்து சொல்லுறன்... சரியா....

நாரதா... உங்களுக்கு தெரியாதாத என்ன... நானும் இப்படி தான் ஒருக்கா கீழ போய் பார்த்தன்..... அதுதான் ல்ண்டன், அடடா.. தமிழர்கள் போல் இருக்கிறதே என்று பார்க்க... கேட்க கூடாததெல்லாம் கேட்கிறார்களே.....

ஜமுனா.... நாளைக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாருங்க.... அப்புறம் பார்க்கலாம்....

இது என்னுடய அனுபவம் இல்லை... எனக்கு ஒரு கல்யாணம் கூட நடக்கல இன்னும்....

படதில இருகிறது, நான் எனக்கு கல்யாணம் நடப்பது போல கனவு காணும் போது எடுத்த படம்.....புரிந்ததா...

Link to comment
Share on other sites

ஜமுனா கொஞ்சம் மேல ஏறி போனா........ஆங்கிலத்தில் பேசினாலும் புரியாது... அதால நான் போகல.... போய் பாத்து சொல்லுறன்... சரியா....

நாரதா... உங்களுக்கு தெரியாதாத என்ன... நானும் இப்படி தான் ஒருக்கா கீழ போய் பார்த்தன்..... அதுதான் ல்ண்டன், அடடா.. தமிழர்கள் போல் இருக்கிறதே என்று பார்க்க... கேட்க கூடாததெல்லாம் கேட்கிறார்களே.....

ஜமுனா.... நாளைக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாருங்க.... அப்புறம் பார்க்கலாம்....

இது என்னுடய அனுபவம் இல்லை... எனக்கு ஒரு கல்யாணம் கூட நடக்கல இன்னும்....

படதில இருகிறது, நான் எனக்கு கல்யாணம் நடப்பது போல கனவு காணும் போது எடுத்த படம்.....புரிந்ததா...

அப்படி என்ன கேட்கக் கூடாத்தைக் கேட்டார்கள், நீங்கள் போகக் கூடாத இடத்திற்குப் போயிருபீர்கள், எங்குமே நல்லவர்களுமிருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள்.அதற்காக லண்டன் தமிழரே அப்படி என்றால் தல, மதன், வசி போன்ற நல்லவர்களும் கெட்டவர்களாகத் தான் தெரிவார்கள்.

கனவுலகில் இருந்து நிஜ உலகத்திற்கு வாருங்கள் ,மனிதரைச் சந்தித்தால் தான் தேர்ந்தெடுக்க முடியும்.எல்லாருமே ஒரே மாதிரி இருப்பதில்லை, நல்லவர்களுமுண்டு கெட்டவர்களும் உண்டு.அதே மதிரித்தான் மண உறவுகளும்.எல்லாம் நாமே உருவாக்கிக் கொள்பவை தான்.எல்லாவற்றிற்கும் நல்ல புரிந்து உணர்வு இருந்தாச் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்.. நீங்கள் சொல்வது சரியானதே... நான் என்ற இடத்துகு சென்றிருந்தேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும், நான் east ham என்ற இடத்துக்கு சென்றிருந்தேன். இது நடந்தது சுமார் 3 வருடங்களுக்கு முன்னர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் வெண்ணிலா உங்க கணவர் எத்தின நாளில சொன்னவர்...... ?

Link to comment
Share on other sites

ஏன் வெண்ணிலா உங்க கணவர் எத்தின நாளில சொன்னவர்...... ?

அட பாவமே. என்னங்க ஒரு சின்ன பொண்ணிடம் வந்து கேட்கிற கேள்வியா இது? :twisted: :twisted: :twisted: :twisted:

நான் மணிவாசகன் அண்ணா சொன்னதை நினைத்து அவருடைய அனுபவத்தை நினைத்து சிரித்தேன். சும்மா யார் யாரை பார்த்து என்ன என்ன கேள்வி கேட்கணும் என்ற விவஸ்தையே இல்லையா? :twisted:

Link to comment
Share on other sites

அட பாவமே. என்னங்க ஒரு சின்ன பொண்ணிடம் வந்து கேட்கிற கேள்வியா இது? :twisted: :twisted: :twisted: :twisted:

நான் மணிவாசகன் அண்ணா சொன்னதை நினைத்து அவருடைய அனுபவத்தை நினைத்து சிரித்தேன். சும்மா யார் யாரை பார்த்து என்ன என்ன கேள்வி கேட்கணும் என்ற விவஸ்தையே இல்லையா? :twisted:

அதென்னது, நீங்களெல்லாம் சின்னப் பிள்ளைகள், நாங்கள் தான் கிழடு கட்டைகளோ :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.