Jump to content

கணவன்....மனைவி......


Recommended Posts

  • Replies 387
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புதிசா கல்யாணம் ஆன சோஅடி ஒன்டு கடல் கரைக்கு போச்சினமாம்......அப்ப.....ஒரு கல்லு ஒன்டு.... அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... ஒடி போய் மனைவியின் காலை பிடிச்சு தடவி விட்டு கேட்டாராம்... ஏன் செல்லம் இந்த சனியன் பிடிச்ச கல்லுகுள்ள போனனி என்டு..... அப்படி என்டு சொல்லி... மனைவி கால் எல்லாம் தடவி விடுவாராம்.....

அதே சோடி.... ஒரு வருசம் கழிச்சு அதே கடல் கரைக்கு போச்சினமாம்.... அப்பவும் ஒரு கல்லு அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... சொன்னாராம்...ஏன்டி சனியனே ஏன் அந்த கல்லுகுள்ளா போனனி என்டு....

யாருகாவது... இப்படி நடந்து இருக்குதா....உண்மையை சொல்லுங்க...

அந்தக் கல்லால அடிக்காமல் விட்டாரே அந்தளவுக்கு சந்தோச்ம்

Link to comment
Share on other sites

அந்தக் கல்லால அடிக்காமல் விட்டாரே அந்தளவுக்கு சந்தோச்ம்

:(:(:(:(

ஏன் யாரேனும் அப்படிச் செய்தவையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வெண்ணிலா நீங்க தானே சொல்லி இருகீங்க....

"காதல் போலவே நோயும் இல்லையே யாவும் உண்மைதானே

இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும் கேட்கவில்லை நானே"

என்று... அத்னால... காதலித்து கல்யாணம் செய்து இப்போது கஸ்டபடுறீங்க என்று நினைத்தேன்... மன்னித்து சும்மா விட்டு விடுங்க என்னை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருப்பி... உங்கள் கணவர் குடுத்து வைத்தவர்......

Link to comment
Share on other sites

என் கை என்ன பூபறிக்கவா போய் இருக்கும்

அது தானே அப்ப எப்படி கல்லால அடிக்கத் துணிவு வரும், சும்மா ரீல் தானே.இல்லாடி உது மற்ற மாதிரி நடந்திருக்கும் சொன்னவர் கல்லால அடி வாங்கி இருப்பார், அது தானே உண்மையா நடந்தது. :wink: :(

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா நீங்க தானே சொல்லி இருகீங்க....

"காதல் போலவே நோயும் இல்லையே யாவும் உண்மைதானே

இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும் கேட்கவில்லை நானே"

என்று... அத்னால... காதலித்து கல்யாணம் செய்து இப்போது கஸ்டபடுறீங்க என்று நினைத்தேன்... மன்னித்து சும்மா விட்டு விடுங்க என்னை...

காதலித்துக் கலியாணம் செய்தால் தானே கஸ்ட்டப்பட வேணும். :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்.. சும்மா இருங்கப்பா.... வெண்ணிலா சின்னபிள்ளை...... lol..

Link to comment
Share on other sites

என்னப்பா நான் வெண்ணிலா சொன்னதைத் தானே சொன்னன் அவ காதலிக்கிறன் எண்டு தானே போட்டிருக்கா நீங்க தான் கலியாணம் செய்து பிள்ளை இருக்கா எண்டு கேக்கிறியள், அதைத் தானே சுட்டிக் காட்டினேன் அதுக்கு ஏன் கோவிக்கப்போறா?

அவவுக்கு லொலுபொப் ஒண்டு குடுத்தா கோவிக்க மாட்டா. என்ன வெண்ணிலா?

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா நீங்க தானே சொல்லி இருகீங்க....

"காதல் போலவே நோயும் இல்லையே யாவும் உண்மைதானே

இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும் கேட்கவில்லை நானே"

என்று... அத்னால... காதலித்து கல்யாணம் செய்து இப்போது கஸ்டபடுறீங்க என்று நினைத்தேன்... மன்னித்து சும்மா விட்டு விடுங்க என்னை...

இப்பவும் காதல்தான். இன்னும் அடுத்த படிக்கு ஏறவில்லை. காரணம் "திருமணம் என்பது ஓர் குகை போலவாம். உட்சென்றவன் வெளிவர துடிப்பானாம். வெளியில் இருப்பவன் உட்செல்ல துடிப்பானாம்." இதுவும் யாரோதான் சொன்னார்கள். இதை கேட்டேன். ஆனால் காதல் பொல்லாதது அணுவணுவாக சகடிக்கும் என சொல்லியும் மனம் கேட்குதில்லை. ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். சும்மா குழப்பாதீங்க :P

Link to comment
Share on other sites

என்னப்பா நான் வெண்ணிலா சொன்னதைத் தானே சொன்னன் அவ காதலிக்கிறன் எண்டு தானே போட்டிருக்கா நீங்க தான் கலியாணம் செய்து பிள்ளை இருக்கா எண்டு கேக்கிறியள், அதைத் தானே சுட்டிக் காட்டினேன் அதுக்கு ஏன் கோவிக்கப்போறா?

அவவுக்கு லொலுபொப் ஒண்டு குடுத்தா கோவிக்க மாட்டா. என்ன வெண்ணிலா?

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா.. நீங்க சின்னபிள்ளை என்று உங்கள் காதலனுக்கு தெரியுமா? கவனம்... அவரை paedophile case ல உள்ள போட போறாங்கள்....

Link to comment
Share on other sites

வெண்ணிலா.. நீங்க சின்னபிள்ளை என்று உங்கள் காதலனுக்கு தெரியுமா? கவனம்... அவரை paedophile case ல உள்ள போட போறாங்கள்....

:P இருவருக்கும் ஒரே வயதுதான். :evil:

Link to comment
Share on other sites

ஒரு வயதான தம்பதியினர் ஒரு விருந்துக்கு போவார்களாம். சாப்பாட்ட்டு நேரம் மனைவி சாப்பிடாமல் இருப்பாவாம். அப்போ அவ்வீட்டுக்காரர் கேட்பார்களாம் ஏனுங்க நீங்க இன்னும் சாப்பிடல்லை என்று அப்போ அவா சொல்லுவாவம் அவர் சாப்பிட்டு முடிய தான் நான் சாப்பிடுறனான் என்று. அப்போ அந்த வீட்டுக்காரர் அவர்களை பார்த்து ரொம்ப பெருமைப்படுவினமாம். இப்பவும் அவர் சாப்பிட்ட பின்னர் தான் அவா சாப்பிடுறாவே என்று. அதுக்கு அவ் வயோதிப தம்பதியைனர் சொல்லுவினமாம் அப்படி ஒண்ணுமில்லை. இருவருக்கும் ஒரே பல் செட் தான் என்று. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் என்பது ஒரு வெங்காயம் போல... உரித்த் உரித்து பார்த்தால் கடைசியில் எதுவும் மின்ச்சாது.. யாரோ சொன்னது....

எதிர் காலத்தை நினைத்து, சரிவருமா என்று பார்த்து காதல் செய்யுங்கள் வெண்ணிலா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருங்கோ எல்லாரும்.வயிறு நோகுது.சிரித்து தான் :(:(:(:(:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் காதல் காதல்

காதல் போயின் சாதல்

சும்மா இல்லை

Link to comment
Share on other sites

அட போங்க இரசியா... நானே நொந்து போய் இருக்கின்றன்.... யார் என்னுடைய ஆள் என்று தெரியாமல்..... நானும் என்ட ஊரில.. ஒரு ஆள் இருகாதா எண்டு பார்கிறன்.... இன்னும் ஒருவரும் கண்ணில படல.... டொரன்டொ ஒர் லண்டன் தான் போய் பார்கணும்...... அட சும்மா தான்....

ஏன் நெதர்லாந்த் பக்கம் வந்து பாக்கலாமே?

:P :P

நான் இருப்பது தெரியாதோ :twisted:

Link to comment
Share on other sites

ஏன் நெதர்லாந்த் பக்கம் வந்து பாக்கலாமே?

:P :P

நான் இருப்பது தெரியாதோ :twisted:

ஆத்துக்காரி ஓமாமே? :twisted:

Link to comment
Share on other sites

அட போங்க இரசியா... நானே நொந்து போய் இருக்கின்றன்.... யார் என்னுடைய ஆள் என்று தெரியாமல்..... நானும் என்ட ஊரில.. ஒரு ஆள் இருகாதா எண்டு பார்கிறன்.... இன்னும் ஒருவரும் கண்ணில படல.... டொரன்டொ ஒர் லண்டன் தான் போய் பார்கணும்...... அட சும்மா தான்....

வடிவாத் தேடிப் பாதீங்களோ,உங்கால கன மலையள் எல்லாம் இருக்கல்லோ. நல்லாத் தேடுனியள் எண்டா சீன் கொனரி மாதிரி ஒருவரைத் தேடிப் பிடிக்கலாம்.

நானும் கொஞ்சக் காலம் உங்கால இருந்தனான், வாழ்க்கை வெறுத்துப் போச்சுது.எப்படி இவ்வளவு நாளா இருக்கிறியளோ தெரியாது ,ஒரு தமிழ்க் கடை கிடையாது, டமிழரைப் பார்ப்பதுவே கடினம்.அதுவும் நீங்க எங்கயோ தூரத்தில இருகிறியள் போல. நல்லாத் தமிழும் எழுதுறியள் ,அப்ப தமிழ் எங்க படிச்சனியள்?

Link to comment
Share on other sites

நானும் கொஞ்சக் காலம் உங்கால இருந்தனான், வாழ்க்கை வெறுத்துப் போச்சுது.எப்படி இவ்வளவு நாளா இருக்கிறியளோ தெரியாது ,ஒரு தமிழ்க் கடை கிடையாது, டமிழரைப் பார்ப்பதுவே கடினம்.அதுவும் நீங்க எங்கயோ தூரத்தில இருகிறியள் போல. நல்லாத் தமிழும் எழுதுறியள் ,அப்ப தமிழ் எங்க படிச்சனியள்?

வேற எங்கை வாத்தியாரிட்டதான்....! :wink: :P :P இல்லையா...??? அப்ப ஒருவேளை அம்மா சொல்லி குடுத்திருப்பாவோ...?? :(:(:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.