Jump to content

கணவன்....மனைவி......


Recommended Posts

ஏன் நெதர்லாந்த் பக்கம் வந்து பாக்கலாமே?

:P :P

நான் இருப்பது தெரியாதோ :twisted:

அப்ப அசின் என்ன மாதிரி...??? :wink: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • Replies 387
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நெதர்லாந்த் பக்கம் வந்து பாக்கலாமே?

:P :P

நான் இருப்பது தெரியாதோ :twisted:

ஐயகோ.... என்ன இது.... நான் எப்படி என்னை விட 30 வயது கூடிய ஒருவரை திருமணம் செய்வது......? ஒரு மனட்சாட்சி வேண்டாமா?

Link to comment
Share on other sites

ஐயகோ.... என்ன இது.... நான் எப்படி என்னை விட 30 வயது கூடிய ஒருவரை திருமணம் செய்வது......? ஒரு மனட்சாட்சி வேண்டாமா?

:(:(:(

எப்பிடீங்க கண்டு பிடிச்சீங்க...?? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

narathar எழுதியது:

நானும் கொஞ்சக் காலம் உங்கால இருந்தனான், வாழ்க்கை வெறுத்துப் போச்சுது.எப்படி இவ்வளவு நாளா இருக்கிறியளோ தெரியாது ,ஒரு தமிழ்க் கடை கிடையாது, டமிழரைப் பார்ப்பதுவே கடினம்.அதுவும் நீங்க எங்கயோ தூரத்தில இருகிறியள் போல. நல்லாத் தமிழும் எழுதுறியள் ,அப்ப தமிழ் எங்க படிச்சனியள்?

----------------------------------------

நாரதரே நீங்கள் இங்கு வசித்தவரா? இங்கே கல்வி கற்றீர்களா? அப்படித்தான் நினைக்கின்றேன். எனது நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் சில தமிழர்களும் ஒரு தமிழ் கடையும் இருக்கின்றது. ஆனால் நான் அவர்களை (அனைவரையும் அல்ல) எனது நாட்டவரோ அல்லது எனது இனத்தவரோ என்று சொல்லி எமது முக்கியமாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு இருக்கும் மரியதையை குறைக்க விரும்பவில்லை. ஏன் என்றால் ஒரு முறை பத்திரிகையில் அவர்களது கூத்து அம்பலமாகி இருந்தது.

நாரதர் நீங்கள் இங்கு கல்வி கற்று இருந்தால், உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது, எனது துறையில் நான் மட்டும் தான் ஒரே ஒரு இலங்கையர். கலா நிதி ஒருவர் அப்போது கூறினார், யாழ்பாண தமிழர்களை போல திறமையானவர்களை தான் இதுவரை சந்தித்ததிலை என்றும், 1970 பதுகளில், இலங்கை தமிழர்கள் பல பேர் இங்கு வந்து கல்வி பயின்றதாகவும், அவர்களது ஆராய்வு திறமை, நுணுக்கங்கள் தங்களை பிரமிக்க வைத்ததாகவும் சொன்னார். இப்பொழுது கூட இங்கு சில தலைமை வைத்தியர்களும் சில திறமையான கல்விமான்களும் இருக்கின்றார்கள். ஆனால் சில காரணங்களுக்காக அடையாளம் காண்பிப்பதில்லை. அதனால் தமிழ் பற்று இல்லை என்பது அல்ல. ஒரு வேளை 70 பதுகளில் இருந்த மரியாதையோடு இருப்பது சிறந்தது என்று இப்படி இருக்கின்றார்களோ தெரியாது...

அம்மா எனக்கு சிறு வயதில் தமிழ் படிப்பிக்கும் போது சொல்லி தந்தவா...துஸ்டனை கண்டால் தூர விலகு என்று......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(:(:(

எப்பிடீங்க கண்டு பிடிச்சீங்க...?? :roll:

ஓ அதுவா... அதுவா வருது தலை.......... என்ன பண்ணுறது... தமிழ் இரத்தம் உடலில் ஓடுது..... மற்றவர்கள் பற்றி அதிக அறிவு எப்பவும் இருக்கும்......

Link to comment
Share on other sites

எனது நண்பர் ஓருவர் அடிக்கடி சொல்வார் மனைவிகள் எல்லாம் தெய்வங்கள் மாதிரினு.

சரினு நானும் கல்யாணம் முடிச்சு 1 வருடம் கழிச்சு நொந்து நூலாகி போய் ஏன்டா அப்படி சொன்னாய்னு கேட்டா

கல்யாணம் முடிச்சு 6 மாசம் வரைக்கும் மனைவி மகாலட்சுமியாம் அதுக்கு அப்புறம் பத்திரகாளியாம். எல்லாம் தெய்வம்தானேனு விளக்கம் அப்பத்தான் சொல்லூறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது நண்பர் ஓருவர் அடிக்கடி சொல்வார் மனைவிகள் எல்லாம் தெய்வங்கள் மாதிரினு.

சரினு நானும் கல்யாணம் முடிச்சு 1 வருடம் கழிச்சு நொந்து நூலாகி போய் ஏன்டா அப்படி சொன்னாய்னு கேட்டா

கல்யாணம் முடிச்சு 6 மாசம் வரைக்கும் மனைவி மகாலட்சுமியாம் அதுக்கு அப்புறம் பத்திரகாளியாம். எல்லாம் தெய்வம்தானேனு விளக்கம் அப்பத்தான் சொல்லூறான்.

அடடா சும்மா சொல்லகூடாது...... அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள் வாசகன். அருமை அருமை..... ( உங்கள் மனைவி அங்கு எருமை எருமை என்பது கேட்கிறது வாசகன் சார்....)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது நண்பர் ஓருவர் அடிக்கடி சொல்வார் மனைவிகள் எல்லாம் தெய்வங்கள் மாதிரினு.

சரினு நானும் கல்யாணம் முடிச்சு 1 வருடம் கழிச்சு நொந்து நூலாகி போய் ஏன்டா அப்படி சொன்னாய்னு கேட்டா

கல்யாணம் முடிச்சு 6 மாசம் வரைக்கும் மனைவி மகாலட்சுமியாம் அதுக்கு அப்புறம் பத்திரகாளியாம். எல்லாம் தெய்வம்தானேனு விளக்கம் அப்பத்தான் சொல்லூறான்.

அடடா சும்மா சொல்லகூடாது...... அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள் வாசகன். அருமை அருமை..... ( உங்கள் மனைவி அங்கு எருமை எருமை என்பது கேட்கிறது வாசகன் சார்....)

Link to comment
Share on other sites

தாத்தா எனக்கு சின்னாவை போல் அழகும் தூயவன் அண்ணாவை போல் அறிவும் மிகுந்த ஒரு மணமகனை தேடுங்கோ

:wink: :wink:

அப்ப இரண்டு பேரையும் கலியாணம் கட்டுறதுதானே :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இரண்டு பேரையும் கலியாணம் கட்டுறதுதானே :(

என்னப்பு ஈழவன்

உறவுமுறைகளைக் கேவலப்படுத்துகின்றீர்கள். அது தாத்தா, அண்ணா!

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடம்பிடிக்குதுகள் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்குதுகள். விதி யாரை விட்டது. தம்பியவை கல்யாணத்துக்கு முன்பு பார்ப்பது வேற. அதற்கு பிறகு நடக்கிறதே சங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடம்பிடிக்குதுகள் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்குதுகள். விதி யாரை விட்டது. தம்பியவை கல்யாணத்துக்கு முன்பு பார்ப்பது வேற. அதற்கு பிறகு நடக்கிறதே சங்கு.

ஓமோம் கலியாணம் கட்டி, பேரக்குழந்தைகள் காணுகின்ற வயதில் தத்துவம் எல்லாம் உதிருங்கோ! அப்படி என்னையா வெறுப்பு எங்களில்? :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் கலியாணம் கட்டி, பேரக்குழந்தைகள் காணுகின்ற வயதில் தத்துவம் எல்லாம் உதிருங்கோ! அப்படி என்னையா வெறுப்பு எங்களில்? :twisted: :twisted:

ஆசை அரை விட்டது. அப்பவும் உந்தச் சின்னப்பு எனக்குச் சொன்னான். அவன்ற கதையினைக்கேளாமல்.....

தம்பி தூயவன், உமக்கு இனி அட்டமத்தில சனி.

கல்யாணத்துக்குப் பிறகு கேக்க வேண்டிய பாட்டு

என் விதி அப்போது தெரிந்திருந்தால் கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு கிழமையும் தான் சனி வருது. ஞாயிறு வருது. அட்டமத்தில் வந்தால் இப்ப என்ன? சரி சின்னப்பு சொன்ன கதையைக் கேட்காமல் விட்டது ஒகே! ஆச்சியை டைவோஸ் பண்ணி விடுங்க அப்ப!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சின்ன சம்பவம்..

நேற்று என்னிடம் ஒர நண்பர் வந்திருந்தார்..

அவருக்கு திருமணமாகி இரண்டே வாரங்கள்தான் ஆகிறது..

என் திரமணம் பற்றிக் கேட்டார்..

யோசிக்கவில்லை.. என்றேன்...

யோசிக்கதடா.. கல்யாணம் கட்டவே கட்டாதே...

என்றார்..

எனக்கு ஆச்சரியம்..

மோகம் 30 ஆசை 60 குறைந்தது 90 நாளாவது தாக்குபிடிக்கணுமே..

இவன் என்னடான்னா..10 நாள்ல..இப்பிடி சொல்றானே எண்டு..

மனசு கேக்கல..

என்ன பிரச்சினைன்னு கேட்டேன்..

டேய் விசாவுக்காக விசாவுள்ள லா படிசசபொண்ணா செய்தது தப்பா போச்சுடா..அவ என்னடான்னாலும் லா கதைக்கிற..

அது பரவாயில்லை அஸ்.. புஸ்னு இங்கிலிஸ்ல கதைக்கிறா தாங்க முடியலடான்னா...

இவன மதிக்கிறதில்லயாம்..எல்லாத்து

Link to comment
Share on other sites

இப்பிடித்தான் முகத்தார் வீட்டை ஒருநாள் எங்கட சின்னப்பு ஓசி தேத்தண்னிக்காக போய் இருந்தார். அங்க முகத்தா ரீவிக்கு முன்னாலை இருந்து அழுது கொண்டு இருந்தார்

பதறிப்போன சின்னப்பு வாசலிலை ஹாயாய் இருந்து கதைப்புத்தகம் படிச்சு கொண்டிருந்த பொன்னம்மாகாட்டை போய் "என்ன பொன்னமாக்கா ரீவி சீரியலை பாத்து முகத்தார் இவ்வளவு கேவலமாய் அழுகிறார்" எண்டு கேட்டார்...!

அதுக்கு பொன்னம்மாக்க சொன்னார் "அது ரீவி சீரியல் இல்லை எங்களுக்கு நடந்த கல்யாண படக்கொப்பியை பாக்கிறார்."....

(இதை இந்த வாரம் ஆனந்தவிகடனில படிச்சது போல கிடக்குது எண்டு யாராவது சொன்னால்..... :evil: அவ்வளவுதா...!)

Link to comment
Share on other sites

தாத்தா எனக்கு சின்னாவை போல் அழகும் தூயவன் அண்ணாவை போல் அறிவும் மிகுந்த ஒரு மணமகனை தேடுங்கோ :wink: :wink:

ஆகா...! அழியுறது எண்டே முடிவு எடுத்திட்டீங்கள் போல.... தூயவனைப்போல அழகும். சின்னாடை அறிவும்தான் இங்கை பிரபல்யம்...! :wink: :P :P

இதையே உள்டா பண்ணினா எப்பிடி..???

தூயவனுக்கு அறிவு இல்லை எண்றதை கேட்டு தூயவன் கெம்பி எழும்முன் எஸ்கேப்....! :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி பல பேர் இருக்கின்றார்கள்..... ஏன் ஊரில போய் திருமணம் செய்து கூட்டி வரும் ஆண்கள் அப் பெண்களை நடத்தும் விதங்களும் வழிமுறை களையும் கேள்விப்பட்டு இருக்கின்றேன்...... சில சமயம் இப்படியானவர்களுக்கு எதற்கு ஒரு துணை என்று நினைத்ததும் உண்டு......

என்ன என்றாலும், நான் புலத்தில் பிறந்த பெண்னைத்தான் மணக்க விரும்புகின்றேன்... என்னுடையா அம்மா அப்பா காதில யாரவது சொல்லிடுங்கப்பா..... நீங்களா சொல்லுற மாதிரி சொல்லுங்க சரியா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி பல பேர் இருக்கின்றார்கள்..... ஏன் ஊரில போய் திருமணம் செய்து கூட்டி வரும் ஆண்கள் அப் பெண்களை நடத்தும் விதங்களும் வழிமுறை களையும் கேள்விப்பட்டு இருக்கின்றேன்...... சில சமயம் இப்படியானவர்களுக்கு எதற்கு ஒரு துணை என்று நினைத்ததும் உண்டு......

என்ன என்றாலும், நான் புலத்தில் பிறந்த பெண்னைத்தான் மணக்க விரும்புகின்றேன்... என்னுடையா அம்மா அப்பா காதில யாரவது சொல்லிடுங்கப்பா..... நீங்களா சொல்லுற மாதிரி சொல்லுங்க சரியா....

Link to comment
Share on other sites

ஐயகோ.... என்ன இது.... நான் எப்படி என்னை விட 30 வயது கூடிய ஒருவரை திருமணம் செய்வது......? ஒரு மனட்சாட்சி வேண்டாமா?

:lol::lol::(

வினித்தின்ட வயச பற்றி உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா... :(

Link to comment
Share on other sites

ஐயகோ.... என்ன இது.... நான் எப்படி என்னை விட 30 வயது கூடிய ஒருவரை திருமணம் செய்வது......? ஒரு மனட்சாட்சி வேண்டாமா?

சீத்திய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Link to comment
Share on other sites

வினித்தின்ட வயச பற்றி உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா...

இதுக்கு தான் சொல்லுவது அப்பாவை எனது ஜடியில் அவர் நன்பர்களுடன் பேச வேண்டம் என்று( இப்பொ சுண்டல் அங்கிள் எனது வயதை தப்பா புரிந்து கொண்டு இருக்கார்) :roll:

Link to comment
Share on other sites

டேய் விசாவுக்காக விசாவுள்ள லா படிசசபொண்ணா செய்தது தப்பா போச்சுடா..அவ என்னடான்னாலும் லா கதைக்கிற..

அது பரவாயில்லை அஸ்.. புஸ்னு இங்கிலிஸ்ல கதைக்கிறா தாங்க முடியலடான்னா...

இவன மதிக்கிறதில்லயாம்..எல்லாத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பிளையாக இருந்தாலும், சரியாக சொன்னீர்க்ள். தம்பதிகள் யாரிடம் என்ன திறமை இருந்தாலும் அதை எண்ணி மற்றவர் பெருமை பட வேண்டும்.

எனக்கு தெரிந்த ஒரு பெண், புலத்தில் பிறந்து வழர்ந்தவர். ஊரில் இருக்கும் பெண்களை விட சிறந்த குணாதிசயங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். பொறியியல் கற்று கொண்டுஇருக்கும் போது விட்டார் மன்மதன் காதல் தூது.....இந்த பெண்ணும் பிடித்திருகின்றது, வீட்டில் வந்து கேட்டால் ஒத்து கொள்ளுவதாக சொல்ல.... வீட்டிலும் ஒத்து கொள்ள காதலர் ஆனார்கள்.... நாட்கள் செல்ல செல்ல, 08444282525 அந்த பெண்ணும் பட்டதாரி ஆனார்... தொடங்கியது பிரச்சனை... காதலர் அந்த பெண்ணிடம், அந்த பெண் பட்டதாரி என்பதை யாரிடமும் சொல்ல கூடாது என்று கட்டளை... அந்த பெண்னை விட 11 வயது கூடியவர் வேறு..... இப்பொழுது அந்த பெண்னை தொல்லை பண்ணுகிறார்....

சொல்லுங்க நண்பர்களே, இப்படியான ஆண்களைஎன்ன பண்ணலாம்....

அந்த மன்மதன் (?) ஊரில் பிறந்து 13 வருடங்களுக்கு முதல் புலத்தில் வாழ வந்தவர்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.