Jump to content

கணவன்....மனைவி......


Recommended Posts

காதல் என்பது ஒரு வெங்காயம் போல... உரித்த் உரித்து பார்த்தால் கடைசியில் எதுவும் மின்ச்சாது.. யாரோ சொன்னது....

எதிர் காலத்தை நினைத்து, சரிவருமா என்று பார்த்து காதல் செய்யுங்கள் வெண்ணிலா...

காதல் என்பது சொறி போல சொறிய சொறிய நல்லா இருக்கும் சொறிந்த பின் இரத்தம் தான் வரும்

:lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 387
  • Created
  • Last Reply

அப்ப இரண்டு பேரையும் கலியாணம் கட்டுறதுதானே :lol:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

என்னப்பு ஈழவன்

உறவுமுறைகளைக் கேவலப்படுத்துகின்றீர்கள். அது தாத்தா, அண்ணா!

:oops: :oops: :oops:

அது தானே

:shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

ஒரு சின்ன சம்பவம்..

நேற்று என்னிடம் ஒர நண்பர் வந்திருந்தார்..

அவருக்கு திருமணமாகி இரண்டே வாரங்கள்தான் ஆகிறது..

என் திரமணம் பற்றிக் கேட்டார்..

யோசிக்கவில்லை.. என்றேன்...

யோசிக்கதடா.. கல்யாணம் கட்டவே கட்டாதே...

என்றார்..

எனக்கு ஆச்சரியம்..

மோகம் 30 ஆசை 60 குறைந்தது 90 நாளாவது தாக்குபிடிக்கணுமே..

இவன் என்னடான்னா..10 நாள்ல..இப்பிடி சொல்றானே எண்டு..

மனசு கேக்கல..

என்ன பிரச்சினைன்னு கேட்டேன்..

டேய் விசாவுக்காக விசாவுள்ள லா படிசசபொண்ணா செய்தது தப்பா போச்சுடா..அவ என்னடான்னாலும் லா கதைக்கிற..

அது பரவாயில்லை அஸ்.. புஸ்னு இங்கிலிஸ்ல கதைக்கிறா தாங்க முடியலடான்னா...

இவன மதிக்கிறதில்லயாம்..எல்லாத்து

Link to comment
Share on other sites

அடம்பிடிக்குதுகள் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்குதுகள். விதி யாரை விட்டது. தம்பியவை கல்யாணத்துக்கு முன்பு பார்ப்பது வேற. அதற்கு பிறகு நடக்கிறதே சங்கு.

தாத்தா நீர் எல்லாம் முடிந்து கட்டையில் போற வயதில் டயலக் நல்லா இருக்கும்

:evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஒவ்வொரு கிழமையும் தான் சனி வருது. ஞாயிறு வருது. !

என்னா ஒரு கண்டுபிடிப்பு இதற்காவது டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்

:wink: :wink:

Link to comment
Share on other sites

ஆகா...! அழியுறது எண்டே முடிவு எடுத்திட்டீங்கள் போல.... தூயவனைப்போல அழகும். சின்னாடை அறிவும்தான் இங்கை பிரபல்யம்...! :wink: :P :P

இதையே உள்டா பண்ணினா எப்பிடி..???

தூயவனுக்கு அறிவு இல்லை எண்றதை கேட்டு தூயவன் கெம்பி எழும்முன் எஸ்கேப்....! :P :P :P

என்ன தான் கங்காருக்கும் றோயல் பமிலிக்கும் கோபம் இருந்தாலும் சின்னவின் அழகையும் தூயவன் அண்ணாவின் அறிவையும் கேவலபடுத்தியதை கங்காரு அணி கண்டிக்கிறது

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா...! அழியுறது எண்டே முடிவு எடுத்திட்டீங்கள் போல.... தூயவனைப்போல அழகும். சின்னாடை அறிவும்தான் இங்கை பிரபல்யம்...! :wink: :P :P

இதையே உள்டா பண்ணினா எப்பிடி..???

தூயவனுக்கு அறிவு இல்லை எண்றதை கேட்டு தூயவன் கெம்பி எழும்முன் எஸ்கேப்....! :P :P :P

ஒரு விசயத்தை மறந்து விட்டீங்களே தல! அறிவோ, அழகோ இரண்டில் ஒண்டாவது என்னில் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அந்த 2 லிஸ்டிலும் நீங்கள் வரவில்லை என்பதை நினைக்கும்போது, எனக்கு கோபமே வராதப்பா! :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னா ஒரு கண்டுபிடிப்பு இதற்காவது டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்

:wink: :wink:

ஆகா! எத்தனை பட்டங்கள்! உந்தக் கதை தெரியாமல், பள்ளிப் படிப்பு என்று பணத்தை எவ்வளவு வீணாக்கிப் போட்டேன்! :oops: :oops:

Link to comment
Share on other sites

ஆகா! எத்தனை பட்டங்கள்! உந்தக் கதை தெரியாமல், பள்ளிப் படிப்பு என்று பணத்தை எவ்வளவு வீணாக்கிப் போட்டேன்! :oops: :oops:

இப்பவாது உணர்ந்தீர்களே அது காணும்

:wink: :wink:

Link to comment
Share on other sites

ஒரு விசயத்தை மறந்து விட்டீங்களே தல! அறிவோ, அழகோ இரண்டில் ஒண்டாவது என்னில் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அந்த 2 லிஸ்டிலும் நீங்கள் வரவில்லை என்பதை நினைக்கும்போது, எனக்கு கோபமே வராதப்பா! :wink: :wink: :wink:

:P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

காதல் என்பது சொறி போல சொறிய சொறிய நல்லா இருக்கும் சொறிந்த பின் இரத்தம் தான் வரும்

:lol::lol:

அப்படின்னா அது சொறிக்காதல் :evil: :evil:

காதலை புனிதமாக காதலித்தால் எல்லாமே இன்பமாக இருக்கும். காதலன் காதலி உட்பட. (கசக்காது வாழ்க்கை)

Link to comment
Share on other sites

அப்படின்னா அது சொறிக்காதல் :evil: :evil:

காதலை புனிதமாக காதலித்தால் எல்லாமே இன்பமாக இருக்கும். காதலன் காதலி உட்பட. (கசக்காது வாழ்க்கை)

உங்களுக்கு நிறைய அநுபவம் இருக்கும் எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

உங்களுக்கு நிறைய அநுபவம் இருக்கும் எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

நிறைய அனுபவம் எல்லாம் இல்லை. காதலை ரசித்து புனிதமென கருதி களங்கம் ஏற்படாமல் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு காதலிக்கிறோம். காதலை காதலிக்கிறோம். அவ்வளவுதான். :P :P :P :P :P :P

ஐய்யயோ காதலிக்க ஆசை வந்திட்டுதா? எங்கை போய் முடியுதோ ஆண்டவா :(:(

பார்த்துங்க. ம்ம்ம் வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

[எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

narathar எழுதியது:

நானும் கொஞ்சக் காலம் உங்கால இருந்தனான், வாழ்க்கை வெறுத்துப் போச்சுது.எப்படி இவ்வளவு நாளா இருக்கிறியளோ தெரியாது ,ஒரு தமிழ்க் கடை கிடையாது, டமிழரைப் பார்ப்பதுவே கடினம்.அதுவும் நீங்க எங்கயோ தூரத்தில இருகிறியள் போல. நல்லாத் தமிழும் எழுதுறியள் ,அப்ப தமிழ் எங்க படிச்சனியள்?

----------------------------------------

நாரதரே நீங்கள் இங்கு வசித்தவரா? இங்கே கல்வி கற்றீர்களா? அப்படித்தான் நினைக்கின்றேன். எனது நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் சில தமிழர்களும் ஒரு தமிழ் கடையும் இருக்கின்றது. ஆனால் நான் அவர்களை (அனைவரையும் அல்ல) எனது நாட்டவரோ அல்லது எனது இனத்தவரோ என்று சொல்லி எமது முக்கியமாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு இருக்கும் மரியதையை குறைக்க விரும்பவில்லை. ஏன் என்றால் ஒரு முறை பத்திரிகையில் அவர்களது கூத்து அம்பலமாகி இருந்தது.

நாரதர் நீங்கள் இங்கு கல்வி கற்று இருந்தால், உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது, எனது துறையில் நான் மட்டும் தான் ஒரே ஒரு இலங்கையர். கலா நிதி ஒருவர் அப்போது கூறினார், யாழ்பாண தமிழர்களை போல திறமையானவர்களை தான் இதுவரை சந்தித்ததிலை என்றும், 1970 பதுகளில், இலங்கை தமிழர்கள் பல பேர் இங்கு வந்து கல்வி பயின்றதாகவும், அவர்களது ஆராய்வு திறமை, நுணுக்கங்கள் தங்களை பிரமிக்க வைத்ததாகவும் சொன்னார். இப்பொழுது கூட இங்கு சில தலைமை வைத்தியர்களும் சில திறமையான கல்விமான்களும் இருக்கின்றார்கள். ஆனால் சில காரணங்களுக்காக அடையாளம் காண்பிப்பதில்லை. அதனால் தமிழ் பற்று இல்லை என்பது அல்ல. ஒரு வேளை 70 பதுகளில் இருந்த மரியாதையோடு இருப்பது சிறந்தது என்று இப்படி இருக்கின்றார்களோ தெரியாது...

அம்மா எனக்கு சிறு வயதில் தமிழ் படிப்பிக்கும் போது சொல்லி தந்தவா...துஸ்டனை கண்டால் தூர விலகு என்று......

நான் சிலகாலமே அங்கு இருந்தேன்,அங்கு படிக்கவில்லை.ஆனால் நீங்கள் சொல்லும் கடை க்ளாஸ்கோவிலா இருக்கிறது, அப்படி ஒரு தமிழ்க்கடை இருந்ததாக நான் இருந்த போது தெரியவில்லை.இந்திய மற்றும் பாக்கிஸ்தானியரின் கடைகளே கிளஸ்கோ யுனிக்குப்பக்கதில போனதா நாபகம். நீங்கள் சொல்வதைப்போல் எழுபதுகளில் சென்ற துறை சார் தமிழர்கள் பலர் ஆங்காங்கே இருக்கிறார்கள், அவர்கள் அவ்வளவாக தொடர்புகளை வைத்துக்கொள்வதில்லை.பிள்ளைக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா....அந்த புகையிரத நிலைய முகவரியை தாறீங்களா ஜமுனா... நானும் அழகாக உடையணிந்து சுயம்வரத்துக்கு வருகின்றேன்.......மாலையை என் களுத்தில் போடுவீர்கள் என்று நம்புகின்றேன்....

என்னை பற்றி சொல்லுகின்றேன் கேளுங்கள்.... நான் ஒரு தமிழ் வெள்ளைக்காரன்.....( அப்ப தான் நம்ம ஜமுனாவுக்கு பிடிக்குமப்பா...... எனக்கு எனது 14 வயதில நிக்கோலா என்று ஒரு கேர்ல் பிறன்ட், பிறகு உயர் நிலை பாடசாலையில் காறொல் என்று ஒரு கேர்ல் பிறன்ட், அது சரிவரல என்று பிரகு இன்னும் இரண்டு, பிறகு பல்கலைக்கழகத்தில் சில கேர்ல் பிறன்ட்ஸ், எல்லோருடனும் வாழ்ந்து பார்த்தேன் ஒத்து வரவில்லை... அதனால் தான் பிரிந்து விட்டோம்... நீங்கள் நான் தப்பானவன் என்று நினைக்காதீங்க... அவ்வளவும் தான்... மற்ற படி நான் விசில் எல்லாம் அடிப்பதில்லை.... )

உங்கள் மாலை எனக்குத்தானே ஜமுனா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.. வெண்ணிலா... உங்களுக்கு நான் அறியத்தருகின்றேன்...

Link to comment
Share on other sites

உங்களுக்கு நிறைய அநுபவம் இருக்கும்

அக்கா எனக்கு ஒரு சந்தேகம் எப்படி பட்ட ஆளை நாளக்கு நன் காதலிக்கிறது எப்படி நான் அவரிட்ட அதை சொல்லுறது அவர் மாட்டார் என்று சொன்னால் அதிலே ஒரு கொலை நடக்கும் அது தான் கேட்டேன்

:wink: :wink:

அக்காவா? அட கடவுளே :lol:

ஐயோ சாமி என்னை விட்டால் போதும். நான் இந்த விளையாட்டுக்கு வரல்லைப்பா கொலை செய்தால் என்ன ? இல்லை அவர் தான் உங்களை கொலை செய்யுறாரோ யார் கண்டார்? ஆனால் இப்ப என்னை விட்டிடுங்கோ. எனக்கு என் காதல் பற்றிதான் தெரியும். ஓகே பாய்

Link to comment
Share on other sites

உங்கள் மாலை எனக்குத்தானே ஜமுனா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.. வெண்ணிலா... உங்களுக்கு நான் அறியத்தருகின்றேன்...

எனக்கு அறியத்தருகிறேன் என நினைத்தமைக்கு நன்றிகள். ஆனால் அறிவிக்க வேணாம் சாமி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் குறிப்பிட்டது கிளாஸ்கோ இல்லை... இது கிளாஸ்கோ ல இருந்து ஒரு 130 மைல் வடக்கே அமைந்திருகும் ஒரு நகரம். நான் இருப்பது அதில் இருந்து சற்று தொலைவில்....

இன்னும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட விரும்புகின்றேன் நாரதர்.. உங்கள் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன்.... எவரையும் புன்படுத்துவது நோக்கம் இல்லை.

ஒரு சில மாதங்களின் முன்னர் எனது நகருக்கு அருகில் இருந்த நகரத்துகு சென்றிருந்தேன். அங்கு சில இலங்கையர் அரிமுகம் கிடைத்தது, மகிழ்ச்சியுடன் உரையாடியதில், அவர்கள் லண்டனில் இருந்து வியாபார நோக்கத்துக்காக வந்து குடியேறியதாக தெரிவித்தார்கள். ஒரு கடை வைத்து வியாபாரம் செய்வதாக மிக அருமையாக நட்புடன் உரையாடினார்கள். ஆனால் போக போக அவர்கள் பேச்சு வேறு விதத்தில் போனது, அப்போதுதான் புரிந்தது அவர்கள் எதை வியாபாரம் என்றார்கள் என்பது.... நான் அதை பற்றி அக்கறை செலுத்தாது இருந்த போது, அவர்கள் என்னை மூளை சவரம் செய்ய எத்தனித்தது என்னை வியப்புக்கு உள்ளாக்கியது.....

அத்தோடு அவர்கள் லண்டனில் இருந்து அங்கு இருக்க முடியாத காரணத்தால் இங்கு வந்தவர்கள் என்பதும் பின்னர் தெரிய வந்தது.... அவர்கள் நட்பில் இருந்து நான் மிக கடுமையாக முயற்சி செய்து வெளியேற வேண்டி இருந்தது....

அவர்கள் பேசும் போது, உண்மையில் ஒரு சிறந்த நண்பர் கிடைத்துள்ளார் என்று எண்ணினேன்.... ஆனால் நடந்ததோ வேறு. அப்போது நினைத்தேன், எவ்வளவு நல்லதாக போய் விட்டது இப்படி ஒதுங்கி இருப்பது என்பது...

எல்லா இடத்திலும், நல்ல சிறந்த தமிழர்களும் சில காவாலிகளும் இருகின்றார்கள்... ஜந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே.... ஆனால்... யார் நல்லவர் கூடாதவர் என்பதை கண்டு பிடிப்பதுதான் கடினமான காரியமாக இருக்கின்றது..இதனால் தமிழர்களுடன் பழக பயமாக இருக்கின்றது.....

Link to comment
Share on other sites

இதெல்லாம் நான் பார்தது அறிஞ்சது.. பட்டறிஞ்சதில்ல..

ஏதாவது தப்பா சொல்லியிருந்தா ஜமுனா அக்காவுக்காக என்னை மன்னிச்சிருங்க[/quote

தம்பி இப்பவே இங்கிலிசு எல்லாம் படித்து வை அது சரி அக்கா பார்க்கிற பெண்ணை தான் கட்ட வேண்டும் சரி தானே அசின் மாதிரி வேண்டுமா அல்லது அக்காவை மாதிரி அடக்கமான பெண் வேண்டுமா

:wink: :wink:

அக்கா மாதிரி அடக்கமா,அது தான் களத்தில பார்த்தாலே தெரியுது,உதுக்கு தம்பி நீ அசினோ பிசினோ பாக்கிறது நல்லம். :wink: :lol::lol::lol:

Link to comment
Share on other sites

தூயவனுக்கு அறிவு இல்லை எண்றதை கேட்டு தூயவன் கெம்பி எழும்முன் எஸ்கேப்....! :P :P :P

என்ன தான் கங்காருக்கும் றோயல் பமிலிக்கும் கோபம் இருந்தாலும் சின்னவின் அழகையும் தூயவன் அண்ணாவின் அறிவையும் கேவலபடுத்தியதை கங்காரு அணி கண்டிக்கிறது

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

நான் குறிப்பிட்டது கிளாஸ்கோ இல்லை... இது கிளாஸ்கோ ல இருந்து ஒரு 130 மைல் வடக்கே அமைந்திருகும் ஒரு நகரம். நான் இருப்பது அதில் இருந்து சற்று தொலைவில்....

இன்னும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட விரும்புகின்றேன் நாரதர்.. உங்கள் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன்.... எவரையும் புன்படுத்துவது நோக்கம் இல்லை.

ஒரு சில மாதங்களின் முன்னர் எனது நகருக்கு அருகில் இருந்த நகரத்துகு சென்றிருந்தேன். அங்கு சில இலங்கையர் அரிமுகம் கிடைத்தது, மகிழ்ச்சியுடன் உரையாடியதில், அவர்கள் லண்டனில் இருந்து வியாபார நோக்கத்துக்காக வந்து குடியேறியதாக தெரிவித்தார்கள். ஒரு கடை வைத்து வியாபாரம் செய்வதாக மிக அருமையாக நட்புடன் உரையாடினார்கள். ஆனால் போக போக அவர்கள் பேச்சு வேறு விதத்தில் போனது, அப்போதுதான் புரிந்தது அவர்கள் எதை வியாபாரம் என்றார்கள் என்பது.... நான் அதை பற்றி அக்கறை செலுத்தாது இருந்த போது, அவர்கள் என்னை மூளை சவரம் செய்ய எத்தனித்தது என்னை வியப்புக்கு உள்ளாக்கியது.....

அத்தோடு அவர்கள் லண்டனில் இருந்து அங்கு இருக்க முடியாத காரணத்தால் இங்கு வந்தவர்கள் என்பதும் பின்னர் தெரிய வந்தது.... அவர்கள் நட்பில் இருந்து நான் மிக கடுமையாக முயற்சி செய்து வெளியேற வேண்டி இருந்தது....

அவர்கள் பேசும் போது, உண்மையில் ஒரு சிறந்த நண்பர் கிடைத்துள்ளார் என்று எண்ணினேன்.... ஆனால் நடந்ததோ வேறு. அப்போது நினைத்தேன், எவ்வளவு நல்லதாக போய் விட்டது இப்படி ஒதுங்கி இருப்பது என்பது...

எல்லா இடத்திலும், நல்ல சிறந்த தமிழர்களும் சில காவாலிகளும் இருகின்றார்கள்... ஜந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே.... ஆனால்... யார் நல்லவர் கூடாதவர் என்பதை கண்டு பிடிப்பதுதான் கடினமான காரியமாக இருக்கின்றது..இதனால் தமிழர்களுடன் பழக பயமாக இருக்கின்றது.....

அப்ப அபடீனல இருக்கிறியள்போல?

ம் இப்படி ஏமாத்திற ஆக்களும் இருக்கினம் , கவனமாத் தானிருக்க வேணும்,அதுக்காக தமிழர் எல்லோருமே அப்படி அல்ல.இது எல்லா இனத்தவருக்கும் பொருந்தும். நீங்கள் உங்கள் உற்றார் உறவினரை விட வெளியால் சந்தித்த தமிழர் தொகை குறைவாக இருக்குமிடத்து அப்படித் தோன்றி இருக்கலாம்.

அது சரி அதென்ன வியாபாரம் ஏதும் மட்டை சம்பந்தமானாதா? ஓம் சில புரை கழண்டதுகள் லன்டனில உந்த மோசடி செய்து இப்ப உள்ளுக்க இருக்கினம்,அப்படி எதாவது ஒண்டு அங்க வந்திருக்கும்.ஆயிரத்தில் ஒர் இருவர் அப்படி இருப்பதால் எல்லோருமே அப்படி அல்ல.கடின உழைப்பாளிகள் இருக்கிறார்கள்,வியாபாரம் செய்பவர்களிலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதரே, எனக்கு ஒரே ஆர்வமாக இருக்கின்றது, நீங்கள் இங்கு என்ன செய்தீர்கள்? நான் அபர்டீனில் தான் எனது முதல் பட்டப்படிப்பை முடித்தேன், ஆனால் இப்போது இருப்பது அங்கு அல்ல.....

Link to comment
Share on other sites

தனிப்பட்ட விடயங்கள் இங்கு வேண்டாம்,தனி மடல் பார்க்கவும்.மட்டுறுத்தினர் மார் கத்தியோட வந்திருவினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.