Jump to content

கணவன்....மனைவி......


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரின்ஸ் அண்ணா... நான் யார்? கண்ணா... இதை எல்லாம் சமாழித்து உங்களை கயவரிகளிடம் இருந்து காப்பாற்ற மாட்டேனா?

Link to comment
Share on other sites

  • Replies 387
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நக்கலா நாளைக்கு சரியா 8 மணிக்கு சரத்வீல் டேசனில் நான் நிற்பேன் அப்ப வேண்டுமென்றா வந்து பாரும்

:evil: :evil: :evil:

பிறகுமா.......................... அடி பாவிங்களா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கறீஸ் மட்டுமா அப்படி யோசிப்பினம்? எந்த உலகத்தில இருக்குறியள்?

சிட்னி யுனீயில என்ன நூட் காம்போ இருக்குது? முதலில உங்களைத் தூக்கி உள்ள வச்சுடுவாங்கள் தெரியுமோ? பப்லிக் நுடுடி ஒரு குற்றம் தெரியுமோ?

நான் இங்க சொல்ல வாரது எல்லா விடயத்தையும் நீங்க நினைக்கிற மாதிரிச்செய்ய ஏலாது எண்டு தான்.எல்லாவற்றிற்கும் எல்லைகள் இருக்கின்றன, சிட்னி யுனிக்கு எண்டு ஒரு ட்ரெஸ் கோட் இருக்கும்.அங்க நீங்கள் உடுப்புப் போடாமப்போக ஏலாது.அது போல் தான் எங்கள் சமூகத்துக்கும் ஒரு கோட் இருக்குது.எல்லையில்லாத சுதந்திரம் ஈற்றில் அழிவுக்கே இட்டுச் செல்லும்.அத்தோடு அது மற்றவனின் சுதந்திரத்திலும் தலையிடும்.இங்கே முரண் படுவது சிட்னியில் இருக்கும் கோட்டுக்கும் எங்கள் சமூகத்தில் இருக்கும் கோட்டுக்கும் இருக்கும் இடை வெளி தான்.ஆகவே அது பெரிது இது பெரிது என்பது வீணான வாதம்.எங்குமே எலாவற்றிற்கும் எல்லைகள் இருக்கின்றன.எல்லைகள் வேறுபடலாம்,ஆனால் நிச்சயமாக எல்லைகள் இருக்கின்றன.

SOUTH AUSTRALIAN LEGISLATION

--------------------------------------------------------------------------------

Public nudity in South Australia is an offence under section 23 of the Summary Offences Act 1953. This act sets out the offence in the following terms:

http://www.freedomint.org/freebodies/nudelawSA.htm

நான் சொல்ல வந்தது காற்சட்டக்கு பதிலா சல்வார் போடுறன் என்று அதற்குள்ள நீங்கள் டென்சன் ஆகிவிட்டீங்களே இந்த யமுனாவை திருந்தவே விட மாட்டுறாங்கள் என்கிறார்களே

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி யோசிக்கவில்லை ஆனால் பிரின்ஸ் அண்ணா மாதிரி ஆட்கள் வந்திடுவினம் அது தான் ஒரு கறிஸ்சும் இல்லாட்டி நான் அப்படியே போவேன்

:twisted: :twisted:

ஏன் கறீஸ் மட்டுமா அப்படி யோசிப்பினம்? எந்த உலகத்தில இருக்குறியள்?

சிட்னி யுனீயில என்ன நூட் காம்போ இருக்குது? முதலில உங்களைத் தூக்கி உள்ள வச்சுடுவாங்கள் தெரியுமோ? பப்லிக் நுடுடி ஒரு குற்றம் தெரியுமோ?

நான் இங்க சொல்ல வாரது எல்லா விடயத்தையும் நீங்க நினைக்கிற மாதிரிச்செய்ய ஏலாது எண்டு தான்.எல்லாவற்றிற்கும் எல்லைகள் இருக்கின்றன, சிட்னி யுனிக்கு எண்டு ஒரு ட்ரெஸ் கோட் இருக்கும்.அங்க நீங்கள் உடுப்புப் போடாமப்போக ஏலாது.அது போல் தான் எங்கள் சமூகத்துக்கும் ஒரு கோட் இருக்குது.எல்லையில்லாத சுதந்திரம் ஈற்றில் அழிவுக்கே இட்டுச் செல்லும்.அத்தோடு அது மற்றவனின் சுதந்திரத்திலும் தலையிடும்.இங்கே முரண் படுவது சிட்னியில் இருக்கும் கோட்டுக்கும் எங்கள் சமூகத்தில் இருக்கும் கோட்டுக்கும் இருக்கும் இடை வெளி தான்.ஆகவே அது பெரிது இது பெரிது என்பது வீணான வாதம்.எங்குமே எலாவற்றிற்கும் எல்லைகள் இருக்கின்றன.எல்லைகள் வேறுபடலாம்,ஆனால் நிச்சயமாக எல்லைகள் இருக்கின்றன.

SOUTH AUSTRALIAN LEGISLATION

--------------------------------------------------------------------------------

Public nudity in South Australia is an offence under section 23 of the Summary Offences Act 1953. This act sets out the offence in the following terms:

http://www.freedomint.org/freebodies/nudelawSA.htm

Link to comment
Share on other sites

அடடா... இங்க பாருங்கப்பா... நான் சொன்னது சரி என்று நம்ம ஜமுனா சொல்லிட்டாங்க....

ஆஸி நண்பர்களே, அந்த இசை நிகழ்ச்சிக்கு இலவச நுழைவுச்சீட்டு ஏன் கொடுத்தார்கள்? பாருங்க நம்ம ஜமுனா ஓசில பாத்திட்டு வெட்டி பந்தா காமிக்கிறாங்க.......

எப்ப சொல்ல போறீங்க ஜமுனா? அது சரி... என்ன உடுத்தி சென்றீகள்? வைன் குடித்துக்கொன்டா பார்த்தீர்கள்? நான் ரொம்ப நல்மாக அங்கு ( இதயத்தில்) இருக்கின்றேன்... நீங்கள் வைன் அருந்தியதால்...

ஓஸி நுழைவுச்சீட்டு என்றதும்... எமது கறிஸ் க்கு பரீட்சை கூட முக்கியம் இல்லாமல் போய் விட்டது......

அது சரி ஜமுனா... அங்கால பக்கத்து கட்டடத்தில ஒரு மேலைத்தேச இசை(?) க்கச்சேரி நடந்ததாம் அதே நேரத்தில... நீங்கள் அங்க போய் இருந்தா சோட்ஸ் ஓட போய் இருக்கலாம்..... :roll:

யார் சொன்னது ஓசி நுழைவுசீட்டு என்று நல்லா தான் கொடுத்தார்கள்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

எந்த புகையிரத நிலையத்தில் சந்திக்கலாம் ஜமுனா? நீங்கள் மிக்க ஆர்வமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை தான்....

வெஸ்மீட் புகையரத நிலையத்தில்

:evil: :evil:

Link to comment
Share on other sites

[

அடடா... இங்க பாருங்கப்பா... நான் சொன்னது சரி என்று நம்ம ஜமுனா சொல்லிட்டாங்க....

ஆஸி நண்பர்களே, அந்த இசை நிகழ்ச்சிக்கு இலவச நுழைவுச்சீட்டு ஏன் கொடுத்தார்கள்? பாருங்க நம்ம ஜமுனா ஓசில பாத்திட்டு வெட்டி பந்தா காமிக்கிறாங்க.......

எப்ப சொல்ல போறீங்க ஜமுனா? அது சரி... என்ன உடுத்தி சென்றீகள்? வைன் குடித்துக்கொன்டா பார்த்தீர்கள்? நான் ரொம்ப நல்மாக அங்கு ( இதயத்தில்) இருக்கின்றேன்... நீங்கள் வைன் அருந்தியதால்...

ஓஸி நுழைவுச்சீட்டு என்றதும்... எமது கறிஸ் க்கு பரீட்சை கூட முக்கியம் இல்லாமல் போய் விட்டது......

அது சரி ஜமுனா... அங்கால பக்கத்து கட்டடத்தில ஒரு மேலைத்தேச இசை(?) க்கச்சேரி நடந்ததாம் அதே நேரத்தில... நீங்கள் அங்க போய் இருந்தா சோட்ஸ் ஓட போய் இருக்கலாம்..... :roll:

என்ன லொள்ளா இங்கே நல்லா தான் ஒசியில டிக்கட் தருவாங்க உங்கன்ட பழக்கம் உங்களை விட்டு போகாது சரி நான் ஒன்றும் அதை பற்றி கொமன்ட் அடிக்கவில்லை சரியோ இப்போ சந்தோசம் தானே நீங்கள் இந்த நிகழ்ச்சியை வைத்த 5பேரில் ஒருபரா ஏன் இவ்வளவு கோபம் படுறீங்கள்,எனக்கு ஒன்றும் போக விருப்பமில்லை நண்பிகள் சொன்னபடியால் தான் கலந்து கொண்டேன் இனி இப்படியான நிகழ்ச்சிகளுக்கு போகவில்லை அன்றக்கு எங்கன்ட ரக்பிலீக் அதை பார்க்க தான் ஆசை ஆனால் நண்பிகள் கூப்பிடதன் காரணம் தான் சென்றனான் நீங்கள் ஒசியில் போனீங்க்ளோ எனக்கு தெறியவில்லை

:evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஓ அதுதான் அன்டைக்கு வெஸ்ல்மீட் ஸ்ரேசனுக்கு சல்வாரோட வந்தனீங்கள்? ஓடிப்போக.. யாரோடயாவது.... அட போட்டிக்குத்தான்......

ஓ அது தான் ஒருத்தர் வேட்டியோட அங்கையும் இங்கும் நடந்து கொண்டு இருந்தவர் அது நீங்களா ஓ ஜ ஆம் வெறி சொறி 4 யு

:wink: :wink:

Link to comment
Share on other sites

:shock: :shock: :shock: :roll: :roll: :roll: :roll:

இப்ப என்ன உங்களூக்கு என்ன பிரச்சினை

:evil: :evil:

Link to comment
Share on other sites

அட... இத பாருடா... இந்த பொண்ணு இப்படி அடங்கிட்டுது.... என்ன மாயமோ......யாரவது சொல்லுங்பப்பா........

ஒன்றும் மாயமில்லை எல்லாம் சுண்டல்பாபா சொன்னவர் அவர் தானே என் குரு

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஜமுனா.... போத்தல எடுத்தா பத்தாது... அதில இருகின்ற வைன அருந்தணும்...... அப்போ தான் கண்ணா நலமாக இருப்பார்......

அது சரி ஜமுனா... உங்கள் கடவுச்சொல்லை எனக்கு தனிமடலில் அனுப்புங்கள் நீங்கள்

எனக்கு அது அருந்த தெறியும் ஆனால் பார்ட்டிக்கு போய் கையில் கிளாஸ் வைத்திருக்கிற ஆட்கள் இதை பற்றி கதைக்ககூடாது ஆசை,தோசை நல்லா தான் பாஸ்வேட்டை அனுப்பி வைப்பேன்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

மன்னிக்கப்பட்டு விட்டீர்கள்.... எனிமேல் சோட்ஸ் எல்லாம் போட்டு சுத்தாமல்... யாழில் இனைந்திருங்கள்...

சரி அண்ணா நீங்களூம் சோட் போட்டுவிட்டு வங்கோ

:wink: :wink:

Link to comment
Share on other sites

நம்ம தாத்தா தானே ஜமுனா? :oops: :P :P

சொறி அண்ணா இன்னும் 60 வருடங்களில் பின் நான் தாத்தாவாக இருக்கம் முடியாது பாட்டியாக இருக்க முடியும் ஆனால் என் அண்ணா நீங்கள் அப்ப மண்டையை போட்டு இருப்பீங்கள் என்ன செய்வது

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

நக்கலா... ஜமுனா நானா? உங்களை நக்கல் பண்ணுகின்றேனா...... அட உண்மையாதான்.... நீங்கள் தானே சொன்னீர்கள்....

எந்த புகையிரத நிலையத்தில் சந்திக்கலாம் ஜமுனா?

கிருஸ்ணா..... குவேக்கர்ஸ்ஹில்லுக்குப் போங்கோ அங்க சனம் அவளவா இருக்காது. அமைதியா இருந்து கதைக்கலாம். :wink:

தங் யு அண்ணா அது சரி நீங்களும் அங்கு தான் போறனீங்களா

:wink: :wink:

Link to comment
Share on other sites

பிரின்ஸ் அண்ணா... நான் யார்? கண்ணா... இதை எல்லாம் சமாழித்து உங்களை கயவரிகளிடம் இருந்து காப்பாற்ற மாட்டேனா?

தன்னையே காப்பாற்ற வழி காணவில்லை அதுகுள்ள உங்களையா செம ஜோக்கு

:wink: :wink:

Link to comment
Share on other sites

ஜமுனா....எங்க கொஞ்சம் நிமிருங்கள்... அட பரவாய் இல்லையே விழுந்தாலும் மீசையில் மண் படல..... :P

கண்ணா நீ யோ ஆண் உனக்கு மீசை யில்லை ஆனால் நானோ பெண் எனக்கும் மீசை இல்லை பிறகு எப்படி மீசையில் மண்படும்

:P :P :P

Link to comment
Share on other sites

அது எடின்பரோ (f)எஸ்ரிவல் நேரம், ஒரு மாலை நேரம் நான் எனது வண்டியில் எனது நகரத்தின் ஒரு நெரிசலான வீதியில் சென்ற் கொண்டிருந்தேன்... காவல்த்துறை வண்டியின் நீல சிகப்பு விளக்குகளின் ஓளியில் என்னை உஸார் படுத்திக்கொண்டு, தமிழனுக்கே உரிய குணத்தினை காட்ட தொடங்கினேன்.....( அதான் விடுப்பு பார்க்கிறது) அங்கு 3 மேலைத்தேச பெண்கள் எந்த ஒரு ஆடையும் இல்லாமல் காவல் துறையினர் அவர்களை பிடிக்க முடியாதபடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்....... அவங்கள் ஒருமாதிரி அந்த 3 பேரையும் பிடித்தாப்பிறகு தான் பார்த்தா....என்ட கார் முன்னால் நின்ட பஸ்ஸில மோதி நின்டது...அதுக்கு பிறகு தான் எனக்கு தெரியும் என்ட கார் அடி பட்டுடுதுது என்டு.... புது கார் அதுவும்...... என்ன பண்ண.... ஒரு கேர்ள் பிரண்ட் பார்க்க வேண்டியது தானே என்று நீங்கள் சொல்லுவது கேட்கிறது.... ஆனால்... தமிழ் பெண் தான் எனக்குப்பிடிக்கும்....அவா ஜமுனா போல இருந்தால் என்ன பண்ண நான்? இப்படியே இருப்பம்.. கார் அடிபட்டால் நான் திருத்துவன்... நான் அடிபட்டா யார் திருத்துவார்????

இந்த கண்ணன் கூட அடிபட்டானா நம்ம முடியவில்லை கண்ணனுக்கே இந்த சோதனை என்றால் நம்மளுக்கு

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணா நீ யோ ஆண் உனக்கு மீசை யில்லை ஆனால் நானோ பெண் எனக்கும் மீசை இல்லை பிறகு எப்படி மீசையில் மண்படும்

:P :P :P

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னையே காப்பாற்ற வழி காணவில்லை அதுகுள்ள உங்களையா செம ஜோக்கு

:wink: :wink:

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தாத்தா தானே ஜமுனா? :oops: :P :P

அது தனே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் மாயமில்லை எல்லாம் சுண்டல்பாபா சொன்னவர் அவர் தானே என் குரு

:lol::lol::lol:

அப்ப உருப்பட்ட மாதிரித்தான் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்த தோசை அனுப்புங்கோ பிளீஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அது தான் ஒருத்தர் வேட்டியோட அங்கையும் இங்கும் நடந்து கொண்டு இருந்தவர் அது நீங்களா ஓ ஜ ஆம் வெறி சொறி 4 யு

:wink: :wink:

இப்ப என்னத்துக்கு சொறி :?:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.