Jump to content

கணவன்....மனைவி......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் முகத்தார் வீட்டை ஒருநாள் எங்கட சின்னப்பு ஓசி தேத்தண்னிக்காக போய் இருந்தார். அங்க முகத்தா ரீவிக்கு முன்னாலை இருந்து அழுது கொண்டு இருந்தார்

பதறிப்போன சின்னப்பு வாசலிலை ஹாயாய் இருந்து கதைப்புத்தகம் படிச்சு கொண்டிருந்த பொன்னம்மாகாட்டை போய் "என்ன பொன்னமாக்கா ரீவி சீரியலை பாத்து முகத்தார் இவ்வளவு கேவலமாய் அழுகிறார்" எண்டு கேட்டார்...!

அதுக்கு பொன்னம்மாக்க சொன்னார் "அது ரீவி சீரியல் இல்லை எங்களுக்கு நடந்த கல்யாண படக்கொப்பியை பாக்கிறார்."....

(இதை இந்த வாரம் ஆனந்தவிகடனில படிச்சது போல கிடக்குது எண்டு யாராவது சொன்னால்..... :evil: அவ்வளவுதா...!)

:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 387
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை அரை விட்டது. அப்பவும் உந்தச் சின்னப்பு எனக்குச் சொன்னான். அவன்ற கதையினைக்கேளாமல்.....

தம்பி தூயவன், உமக்கு இனி அட்டமத்தில சனி.

கல்யாணத்துக்குப் பிறகு கேக்க வேண்டிய பாட்டு

என் விதி அப்போது தெரிந்திருந்தால் கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே

இந்த விசயம் கந்தப்புவின் குஞ்சாச்சிக்கு தெறிந்தால் கந்தப்பு கள பக்கமே வர முடியாது

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஒரு விசயத்தை மறந்து விட்டீங்களே தல! அறிவோ, அழகோ இரண்டில் ஒண்டாவது என்னில் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அந்த 2 லிஸ்டிலும் நீங்கள் வரவில்லை என்பதை நினைக்கும்போது, எனக்கு கோபமே வராதப்பா! :wink: :wink: :wink:

என்ர குதிரையை பாத்தா உங்களுக்கு ஜெயம் ரவி மாதிரியா இருக்கு...??? ஆ...ஆ...ஆ..ஆ :evil: இந்த நக்கல் தானே வேணாம் எண்டுறது...! :wink:

நீங்கதான் -சின்னப்பையன் இன்னும் கல்யாணம் வேற ஆகேல்லை... நீங்கள்தான் அறிவாயும் அழகாயும் இருக்க வேணும்...! எனக்குத்தான் கல்யாணம் ஆகி பிள்ளைவேற இருக்கே...! எனக்கென்ன கவலை..?? :wink: :P

Link to comment
Share on other sites

நான் குறிப்பிட்டது கிளாஸ்கோ இல்லை... இது கிளாஸ்கோ ல இருந்து ஒரு 130 மைல் வடக்கே அமைந்திருகும் ஒரு நகரம். நான் இருப்பது அதில் இருந்து சற்று தொலைவில்....

இன்னும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட விரும்புகின்றேன் நாரதர்.. உங்கள் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன்.... எவரையும் புன்படுத்துவது நோக்கம் இல்லை.

ஒரு சில மாதங்களின் முன்னர் எனது நகருக்கு அருகில் இருந்த நகரத்துகு சென்றிருந்தேன். அங்கு சில இலங்கையர் அரிமுகம் கிடைத்தது, மகிழ்ச்சியுடன் உரையாடியதில், அவர்கள் லண்டனில் இருந்து வியாபார நோக்கத்துக்காக வந்து குடியேறியதாக தெரிவித்தார்கள். ஒரு கடை வைத்து வியாபாரம் செய்வதாக மிக அருமையாக நட்புடன் உரையாடினார்கள். ஆனால் போக போக அவர்கள் பேச்சு வேறு விதத்தில் போனது, அப்போதுதான் புரிந்தது அவர்கள் எதை வியாபாரம் என்றார்கள் என்பது.... நான் அதை பற்றி அக்கறை செலுத்தாது இருந்த போது, அவர்கள் என்னை மூளை சவரம் செய்ய எத்தனித்தது என்னை வியப்புக்கு உள்ளாக்கியது.....

அத்தோடு அவர்கள் லண்டனில் இருந்து அங்கு இருக்க முடியாத காரணத்தால் இங்கு வந்தவர்கள் என்பதும் பின்னர் தெரிய வந்தது.... அவர்கள் நட்பில் இருந்து நான் மிக கடுமையாக முயற்சி செய்து வெளியேற வேண்டி இருந்தது....

அவர்கள் பேசும் போது, உண்மையில் ஒரு சிறந்த நண்பர் கிடைத்துள்ளார் என்று எண்ணினேன்.... ஆனால் நடந்ததோ வேறு. அப்போது நினைத்தேன், எவ்வளவு நல்லதாக போய் விட்டது இப்படி ஒதுங்கி இருப்பது என்பது...

எல்லா இடத்திலும், நல்ல சிறந்த தமிழர்களும் சில காவாலிகளும் இருகின்றார்கள்... ஜந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே.... ஆனால்... யார் நல்லவர் கூடாதவர் என்பதை கண்டு பிடிப்பதுதான் கடினமான காரியமாக இருக்கின்றது..இதனால் தமிழர்களுடன் பழக பயமாக இருக்கின்றது.....

எங்கே இருக்கிறீங்க ஸ்கொட்லண்டிலா அருமையான இடம் இயற்கை காட்சிகள் அற்புதம்.நான் அபடீனில் 2மாதம் இருந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் குறிப்பிட்டது கிளாஸ்கோ இல்லை... இது கிளாஸ்கோ ல இருந்து ஒரு 130 மைல் வடக்கே அமைந்திருகும் ஒரு நகரம். நான் இருப்பது அதில் இருந்து சற்று தொலைவில்....

இன்னும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட விரும்புகின்றேன் நாரதர்.. உங்கள் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன்.... எவரையும் புன்படுத்துவது நோக்கம் இல்லை.

ஒரு சில மாதங்களின் முன்னர் எனது நகருக்கு அருகில் இருந்த நகரத்துகு சென்றிருந்தேன். அங்கு சில இலங்கையர் அரிமுகம் கிடைத்தது, மகிழ்ச்சியுடன் உரையாடியதில், அவர்கள் லண்டனில் இருந்து வியாபார நோக்கத்துக்காக வந்து குடியேறியதாக தெரிவித்தார்கள். ஒரு கடை வைத்து வியாபாரம் செய்வதாக மிக அருமையாக நட்புடன் உரையாடினார்கள். ஆனால் போக போக அவர்கள் பேச்சு வேறு விதத்தில் போனது, அப்போதுதான் புரிந்தது அவர்கள் எதை வியாபாரம் என்றார்கள் என்பது.... நான் அதை பற்றி அக்கறை செலுத்தாது இருந்த போது, அவர்கள் என்னை மூளை சவரம் செய்ய எத்தனித்தது என்னை வியப்புக்கு உள்ளாக்கியது.....

அத்தோடு அவர்கள் லண்டனில் இருந்து அங்கு இருக்க முடியாத காரணத்தால் இங்கு வந்தவர்கள் என்பதும் பின்னர் தெரிய வந்தது.... அவர்கள் நட்பில் இருந்து நான் மிக கடுமையாக முயற்சி செய்து வெளியேற வேண்டி இருந்தது....

அவர்கள் பேசும் போது, உண்மையில் ஒரு சிறந்த நண்பர் கிடைத்துள்ளார் என்று எண்ணினேன்.... ஆனால் நடந்ததோ வேறு. அப்போது நினைத்தேன், எவ்வளவு நல்லதாக போய் விட்டது இப்படி ஒதுங்கி இருப்பது என்பது...

எல்லா இடத்திலும், நல்ல சிறந்த தமிழர்களும் சில காவாலிகளும் இருகின்றார்கள்... ஜந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே.... ஆனால்... யார் நல்லவர் கூடாதவர் என்பதை கண்டு பிடிப்பதுதான் கடினமான காரியமாக இருக்கின்றது..இதனால் தமிழர்களுடன் பழக பயமாக இருக்கின்றது.....

ஒ தமிழர்களுட பழகூடாது தமிழ் கலாச்சாரம் வந்திடும்

:wink: :wink:

Link to comment
Share on other sites

உங்களுக்கு நிறைய அநுபவம் இருக்கும் எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

weastmead station ஆ? வாரன் அந்த பக்கம்... அது சரி பொலிஸ் ஸ்டேசன் இல்ல தானே.. :oops: :oops:

Link to comment
Share on other sites

weastmead station ஆ? வாரன் அந்த பக்கம்... அது சரி பொலிஸ் ஸ்டேசன் இல்ல தானே.. :oops: :oops:

இப்ப ஏன் நீர் அந்த பக்கம் வாறீர் நாப் சொன்ன இரண்டு அதாவது தூயவன் அண்ணாவை போல் அறிவும் சின்னாவை போல் அழாகாகவும் இருப்பீரா அப்படின்டா வாரும் இல்லை என்றால் பொலீஸ் டேஸனுக்கே போகும்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

அக்காவா? அட கடவுளே :lol:

ஐயோ சாமி என்னை விட்டால் போதும். நான் இந்த விளையாட்டுக்கு வரல்லைப்பா கொலை செய்தால் என்ன ? இல்லை அவர் தான் உங்களை கொலை செய்யுறாரோ யார் கண்டார்? ஆனால் இப்ப என்னை விட்டிடுங்கோ. எனக்கு என் காதல் பற்றிதான் தெரியும். ஓகே பாய்

அக்கா நான் காதலித்து விட்டு நல்ல செய்தியை உங்களுக்கு சொல்கிறேன் சரி பாய்

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

ஜமுனா....அந்த புகையிரத நிலைய முகவரியை தாறீங்களா ஜமுனா... நானும் அழகாக உடையணிந்து சுயம்வரத்துக்கு வருகின்றேன்.......மாலையை என் களுத்தில் போடுவீர்கள் என்று நம்புகின்றேன்....

என்னை பற்றி சொல்லுகின்றேன் கேளுங்கள்.... நான் ஒரு தமிழ் வெள்ளைக்காரன்.....( அப்ப தான் நம்ம ஜமுனாவுக்கு பிடிக்குமப்பா...... எனக்கு எனது 14 வயதில நிக்கோலா என்று ஒரு கேர்ல் பிறன்ட், பிறகு உயர் நிலை பாடசாலையில் காறொல் என்று ஒரு கேர்ல் பிறன்ட், அது சரிவரல என்று பிரகு இன்னும் இரண்டு, பிறகு பல்கலைக்கழகத்தில் சில கேர்ல் பிறன்ட்ஸ், எல்லோருடனும் வாழ்ந்து பார்த்தேன் ஒத்து வரவில்லை... அதனால் தான் பிரிந்து விட்டோம்... நீங்கள் நான் தப்பானவன் என்று நினைக்காதீங்க... அவ்வளவும் தான்... மற்ற படி நான் விசில் எல்லாம் அடிப்பதில்லை.... )

உங்கள் மாலை எனக்குத்தானே ஜமுனா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.. வெண்ணிலா... உங்களுக்கு நான் அறியத்தருகின்றேன்...

புகையிரத நிலையத்திற்கு முகவரி எல்லாம் இல்லை வேண்டும் என்றால் வெஸ்மீட் பக்கம் வாங்கோ அது சரி நீங்கள் 14வயதில் தான் காதலித்தனீங்களா யூ ஆர் வெறி வேஸ்ட் கண்ணா 8 வயதில் நான் வெள்ளை ஒன்றை காதலித்தனான் 11 வயதில் சப்பை ஒன்றை 12 வயதில் இன்னோரு இந்தியன் இப்ப எத்தனை வயது என்று சொல்லமாட்டேன் ஆனால் இழித்த வாய் எங்கன்ட அளை தேடிக்க்கொண்டு இருக்கிறேன் நீங்கள் றேடி என்றால் நானும் றேடி பட் ஒரு கண்டிஷன் உங்களோடு ஒரு நாள் இருந்துவிட்டு தான் நீங்கள் அப்போயின்டா இல்லை என்று சொல்வேன் மாலை எல்லாம் வேன்டாம் இரண்டு போத்தல் வயின் வாங்கி கொண்டு வாங்கோ

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

எனக்கு அறியத்தருகிறேன் என நினைத்தமைக்கு நன்றிகள். ஆனால் அறிவிக்க வேணாம் சாமி :lol:

அக்கா நீங்கள் சம்மதம் தெறிவிக்காட்டி நான் ஏற்று கொள்ள மாட்டேன்

:wink: :wink:

Link to comment
Share on other sites

அக்கா மாதிரி அடக்கமா,அது தான் களத்தில பார்த்தாலே தெரியுது,உதுக்கு தம்பி நீ அசினோ பிசினோ பாக்கிறது நல்லம். :wink: :lol::lol::lol:

:evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

என்ன தான் கங்காருக்கும் றோயல் பமிலிக்கும் கோபம் இருந்தாலும் சின்னவின் அழகையும் தூயவன் அண்ணாவின் அறிவையும் கேவலபடுத்தியதை கங்காரு அணி கண்டிக்கிறது

:evil: :evil: :evil:

தூயவனுக்கு காலம் சரியில்லைப்போல, சனி இங்க தான் இருக்கு கவனம். :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு காலம் சரியில்லைப்போல, சனி இங்க தான் இருக்கு கவனம். :wink: :lol:

எங்களுக்கு மூளை அப்படித் தான்பா! டக்கெண்டு வேலை செய்யாது. யாரைச் சொல்கின்றீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

(அதைச் சொல்லி, பிறகு உங்களுக்கு சனி பிடித்துக் கொண்டால் நான் பொறுப்பில்லை)

Link to comment
Share on other sites

எங்களுக்கு மூளை அப்படித் தான்பா! டக்கெண்டு வேலை செய்யாது. யாரைச் சொல்கின்றீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

(அதைச் சொல்லி, பிறகு உங்களுக்கு சனி பிடித்துக் கொண்டால் நான் பொறுப்பில்லை)

தூயவன் அண்ணா இப்ப என்ன தான் சொல்ல வாறீங்க தங்கைச்சிய போய்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர குதிரையை பாத்தா உங்களுக்கு ஜெயம் ரவி மாதிரியா இருக்கு...??? ஆ...ஆ...ஆ..ஆ :evil: இந்த நக்கல் தானே வேணாம் எண்டுறது...! :wink:

நீங்கதான் -சின்னப்பையன் இன்னும் கல்யாணம் வேற ஆகேல்லை... நீங்கள்தான் அறிவாயும் அழகாயும் இருக்க வேணும்...! எனக்குத்தான் கல்யாணம் ஆகி பிள்ளைவேற இருக்கே...! எனக்கென்ன கவலை..?? :wink: :P

அதே விதி தான் மீண்டும்.உங்களுக்கு இப்படியிருக்க கலியாணம் ஆகி, குழந்தையெண்டால் நமக்கு வராத என்ன? :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அண்ணா இப்ப என்ன தான் சொல்ல வாறீங்க தங்கைச்சிய போய்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

நான் ஒண்டுமே சொல்லவில்லையே! நீராகவே காட்டிக் கொடுக்கின்றதற்கு நானோ பொறுப்பு! :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புகையிரத நிலையத்திற்கு முகவரி எல்லாம் இல்லை வேண்டும் என்றால் வெஸ்மீட் பக்கம் வாங்கோ அது சரி நீங்கள் 14வயதில் தான் காதலித்தனீங்களா யூ ஆர் வெறி வேஸ்ட் கண்ணா 8 வயதில் நான் வெள்ளை ஒன்றை காதலித்தனான் 11 வயதில் சப்பை ஒன்றை 12 வயதில் இன்னோரு இந்தியன் இப்ப எத்தனை வயது என்று சொல்லமாட்டேன் ஆனால் இழித்த வாய் எங்கன்ட அளை தேடிக்க்கொண்டு இருக்கிறேன் நீங்கள் றேடி என்றால் நானும் றேடி பட் ஒரு கண்டிஷன் உங்களோடு ஒரு நாள் இருந்துவிட்டு தான் நீங்கள் அப்போயின்டா இல்லை என்று சொல்வேன் மாலை எல்லாம் வேன்டாம் இரண்டு போத்தல் வயின் வாங்கி கொண்டு வாங்கோ

:wink: :wink: :wink:

பார்த்தீர்களா ஜமுனா... நானும் (?) நீங்களும் மேலைத்தேச கலாச்சாரத்தில் வாழலாம் என்று விரும்பி.... இப்போது எமது சுயசரிதையை எந்த இனத்தினராவது கேட்டால் அசிங்கமாக எம்மை பார்ப்பார்கள்... எம்மை பார்ப்பதை விட, எமது பெற்றோரை பார்ப்பார்கள்... நானாவது பரவாய் இல்லை...14 வயது... நீங்கள் 8 வயதில......... (அட நீங்கள் எல்லா இன நபர்களையும் காதலித்து பார்த்து ஏதாவது ஆராய்ச்சி கட்டுரை எழுத இருக்கின்றீர்களா? எனக்கும் ஒரு பதிப்பை அனுப்பி விடுங்கள், அதற்க்குரிய பணத்தை அனுப்பி விடுகின்றேன் அனுப்ப முதல்)

அது சரி அது என்ன இழிச்ச வாய்? அந்த கலாச்சாரத்தில் பல போய் பிரன்ஸ் வைத்திருந்த ஒரு பெண்னை மணப்பவர் இழிச்சவாயரா? எமது மக்கள் தான் அப்படி சொல்லுவார்கள்..... அப்போ நீங்கள் பாதி கறிஸ் மீதி வெள்ளையா... ( அட நீங்க சொல்லி தந்தது தான்)

சரி மாட்டருக்கு வருவோம், என்ன வைன் வேணும், ஏன் என்றால் முதல் தடவையே உங்களுக்கு பிடிககாததை ஏன் வாங்கி வரணும்....

ஒரு சின்ன ப்(B)ட்டு சொல்லுறன் உங்களுக்காக,

உங்களுக்கே தெரியும், வெள்ளைக்காரன்கள் செட்டில் ஆகிற நேரத்தில் எல்லாத்தையும் விட்டிட்டு, ஒழுங்காக இருப்பார்கள் ( அட நீங்க சொன்னது தான்) நான் ஒரு தமிழ் வெள்ளைக்காரன், நான் மாறமாட்டன்..... இப்படியே தான் இருப்பேன், பிறகு எதற்கு இந்த வைன் விபரீத விழையாட்டு எல்லாம்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி... அது என்னப்பா அனேக தமிழர்கள், இங்கு அனுபவிக்கும் ( இப்படித்தான் அவர்கள் சொல்லுகின்றார்கள்) மட்டும் அனுபவித்து விட்டு, ஊரில் போய், ஒரு ஆண் வாசம் அறியாத பெண்னையோ, ஒரு பெண் வாசம் அறியாத ஆணையோ திருமணம் செய்து கூட்டி வருகின்றார்கள்....

இதற்கும் ஏதாவது காரணங்கள் இருக்கின்றதா? யாருக்காவது தெரியுமா? நானும் அனுபவிக்கலாம் காரணம் தெரிந்தால்.. ஏன் என்றால் குறிக்கோள் இல்லாமல் எதையும் செய்யக்கூடாது.. சின்ன வயதில்... சொல்லித்தந்தார்கள்.....

Link to comment
Share on other sites

நான் ஒண்டுமே சொல்லவில்லையே! நீராகவே காட்டிக் கொடுக்கின்றதற்கு நானோ பொறுப்பு! :evil: :evil:

இந்த நாரதருக்கு இதையே பிழைப்பா போச்சு அங்கே பரமசிவன் பிள்ளைகளை பிரித்தார் இப்ப என்னையும் அண்ணாவையும் பிரிக்க பார்க்கிறார் அண்ணா நாரதர் தந்த மாம்பழத்தை நீங்களே வைத்து கொள்ளுங்க்ள் எனக்கு வேண்டாம்

:? :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உகும். எனக்கும் வேணாம். நானும் அந்த மாம்பழம் அழுகியிருந்ததைப் பார்த்து விட்டேன். என் தலையில் கட்டவா பார்க்கின்றீர் :oops: :oops:

Link to comment
Share on other sites

பார்த்தீர்களா ஜமுனா... நானும் (?) நீங்களும் மேலைத்தேச கலாச்சாரத்தில் வாழலாம் என்று விரும்பி.... இப்போது எமது சுயசரிதையை எந்த இனத்தினராவது கேட்டால் அசிங்கமாக எம்மை பார்ப்பார்கள்... எம்மை பார்ப்பதை விட, எமது பெற்றோரை பார்ப்பார்கள்... நானாவது பரவாய் இல்லை...11 வயது... நீங்கள் 8 வயதில......... (அட நீங்கள் எல்லா இன நபர்களையும் காதலித்து பார்த்து ஏதாவது ஆராய்ச்சி கட்டுரை எழுத இருக்கின்றீர்களா? எனக்கும் ஒரு பதிப்பை அனுப்பி விடுங்கள், அதற்க்குரிய பணத்தை அனுப்பி விடுகின்றேன் அனுப்ப முதல்)

அது சரி அது என்ன இழிச்ச வாய்? அந்த கலாச்சாரத்தில் பல போய் பிரன்ஸ் வைத்திருந்த ஒரு பெண்னை மணப்பவர் இழிச்சவாயரா? எமது மக்கள் தான் அப்படி சொல்லுவார்கள்..... அப்போ நீங்கள் பாதி கறிஸ் மீதி வெள்ளையா... ( அட நீங்க சொல்லி தந்தது தான்)

சரி மாட்டருக்கு வருவோம், என்ன வைன் வேணும், ஏன் என்றால் முதல் தடவையே உங்களுக்கு பிடிககாததை ஏன் வாங்கி வரணும்....

ஒரு சின்ன ப்(B)ட்டு சொல்லுறன் உங்களுக்காக,

உங்களுக்கே தெரியும், வெள்ளைக்காரன்கள் செட்டில் ஆகிற நேரத்தில் எல்லாத்தையும் விட்டிட்டு, ஒழுங்காக இருப்பார்கள் ( அட நீங்க சொன்னது தான்) நான் ஒரு தமிழ் வெள்ளைக்காரன், நான் மாறமாட்டன்..... இப்படியே தான் இருப்பேன், பிறகு எதற்கு இந்த வைன் விபரீத விழையாட்டு எல்லாம்..?

இதை தான் வை யு காயிஸ் ஆ வொறி 4 அதர்ஸ் இது தான் உங்கட்ட இருக்கிற பிரச்சினை அவர்கள் என்னை பற்றி நினைத்தால் தான் என்ன என் பெற்றோர்களை பற்றி நினைத்தால் தான் என்ன நினைக்கிறவை நினக்கட்டும் நாங்கள் போய் கொண்டு இருக்க வேண்டும் இது தான் வெள்ளையன் உறுபட காரணமான முதலாவது விசயம் அதே உங்கட்ட இல்லை அப்ப எப்படி நீங்கள் தமிழ் வெள்ளை ஆகிவீங்கள் மற்றது நான் காதல் என்ற புத்தகத்தை தாரேன் பணம் எல்லாம் வேண்டாம் பிகோஸ் அதை பார்த்தாவது நீங்கள் தெளிவுபடுங்கோ அடுத்தது சொன்னீங்கள் இழித்த வாய் ஏனேனில் அவர்களை தான் நாங்கள் நினைத்த மாதிரி நடத்தலாம் அது தான் சரியா கண்ணா அதை விட்டு விட்டு நிங்கள் நினகிற மாதிரி எல்லாம் இல்லை சரி சப்போஸ் நீங்கள் சொல்லுறது படிதான் என்று வைத்து கொள்ளுங்கோ நீங்கள் ஏன் என்னை பார்க்கிறீங்கள்.நான் சொன்ன வயின் வெள்ளை எல்லாம் ஒரு வயதோட விட்டு விடுவான் சரியோ ஜஸ் 4 பாற்ட்டி அதை யூஸ் பண்ணுவினம் அதை மாதிரி தான் நானும் கேட்டனான் என்னுடைய முதலாவது இதையே திருப்தி செய்ய முடியாத உங்களை நான் எப்படு சூஸ் பண்ணுறது

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

சும்மாவும் ,ஜமுனாவும் என்ன தான் சொல்லுகினம் எண்டு எனக்கு விளங்கவில்லை.இப்ப நீங்க தூயவன் மாதிரி கலியாணம் கட்ட இருக்கிறவைக்கு என்னாதான் செய்யச்சொலுறீங்க ,கலியாணம் கட்ட வேணுமா இல்லையா? தமிழரைக் கட்டலாமா வேண்டாமா? ஒரு முடிவுக்கு வாங்க?

இல்லை உதுக்கு ஒரு பட்டி மன்றம் துவக்க வேணுமா? எங்க ரசிகை ஆளைக்காணன்.

எதுக்கும் ஜமுனா என்ன வையின் எண்டு சொன்னா நல்லம்.சின்னாவுக்கும் ,ஏன் ரோயல் பமிலிக்கே ஒரு வாரிசு உருவாகிறது என்று தெரிகிறது.அந்தக்காலத்தில அப்பதுக்கு எண்டு சொல்லி கள்ளடிக்காதாவையோ? இல்லை சுருட்டுப்பத்தாத கிழடுகளோ? அதுகாக நான் பத்தச் சொல்ல இல்லை. புகை இன்பம் உடல் நலத்துக்குக் கேடு.அத்தோடு பக்கத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும்,மணக்கும்.அருவருப்

Link to comment
Share on other sites

உகும். எனக்கும் வேணாம். நானும் அந்த மாம்பழம் அழுகியிருந்ததைப் பார்த்து விட்டேன். என் தலையில் கட்டவா பார்க்கின்றீர் :oops: :oops:

பார்த்துவிட்டீங்களோ யஸ் மிஸ்டு ஆச்சு

:P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாவும் ,ஜமுனாவும் என்ன தான் சொல்லுகினம் எண்டு எனக்கு விளங்கவில்லை.இப்ப நீங்க தூயவன் மாதிரி கலியாணம் கட்ட இருக்கிறவைக்கு என்னாதான் செய்யச்சொலுறீங்க ,கலியாணம் கட்ட வேணுமா இல்லையா? தமிழரைக் கட்டலாமா வேண்டாமா? ஒரு முடிவுக்கு வாங்க?

இல்லை உதுக்கு ஒரு பட்டி மன்றம் துவக்க வேணுமா? எங்க ரசிகை ஆளைக்காணன்.

எதுக்கும் ஜமுனா என்ன வையின் எண்டு சொன்னா நல்லம்.சின்னாவுக்கும் ,ஏன் ரோயல் பமிலிக்கே ஒரு வாரிசு உருவாகிறது என்று தெரிகிறது.அந்தக்காலத்தில அப்பதுக்கு எண்டு சொல்லி கள்ளடிக்காதாவையோ? இல்லை சுருட்டுப்பத்தாத கிழடுகளோ? அதுகாக நான் பத்தச் சொல்ல இல்லை. புகை இன்பம் உடல் நலத்துக்குக் கேடு.அத்தோடு பக்கத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும்,மணக்கும்.அருவருப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்துவிட்டீங்களோ யஸ் மிஸ்டு ஆச்சு

:P :P

நாரதர் தான் பாவம். அழுகிப் போன உதை எத்தனை பேரின் தலையில் கட்ட முயற்சிக்கின்றார். சனம் இப்போது அலேட்டாகப் போச்சு! :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.