Jump to content

கணவன்....மனைவி......


Recommended Posts

இந்த நாரதருக்கு இதையே பிழைப்பா போச்சு அங்கே பரமசிவன் பிள்ளைகளை பிரித்தார் இப்ப என்னையும் அண்ணாவையும் பிரிக்க பார்க்கிறார் அண்ணா நாரதர் தந்த மாம்பழத்தை நீங்களே வைத்து கொள்ளுங்க்ள் எனக்கு வேண்டாம்

:? :?

சும்மா ஏன் நாரதரையும்,மாம்பழத்தையும் குற்றம் சாட்டுறியள்,உங்களுக்குச் சொந்த மூளைகிடையாதோ? நாரதரின் திருவிளயாடல் விளங்காமல் தான் அந்த முருகனும்,பிள்ளயாரும் சண்டை பிடித்தார்கள், அவர்களைப்போல அல்லாமல் நீங்கள் ஏன் சுயமா சிந்திக்கக்கூடாது?அதுவும் நான் புத்திசாலி என்று சொல்லும் நீங்களுமா ஜமுனா? உங்கள் அண்ணன் அறிவழகன் தூயவனுமா? வெட்கம் ...வெட்கம்... :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 387
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலித் தனமாகச் சிந்தித்தால் தான் அந்தச் சதியில் இருந்து தப்பித்துக் கொண்டோம். நாராயணா! நாராயணா! என்று அடிக்கடி காட்டுக் குரலில் கத்தினால் மட்டும் குரலுக்கு அரசனாகி விடலாமா என்ன?

Link to comment
Share on other sites

அங்கிள் நான் முதலில் தம்பி இல்லை தங்கை என்பதை குறிபிட்டு கொள்கிறேன் நீங்கள் சொல்லுற மாதிரி தூயவன் அண்ணாவின் திருமணம் அவரின் சொந்த கருத்து அதற்கு நாங்கள் படி மன்றம் நடத்த முடியாது,நீங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்கிறேன் அது சரி புகை உடல் நலத்திற்கு கேடு நீங்கள் சொன்னது சரி ஆனால் எல்லோரும் புகைக்கிறார்கள் என்பது முதல் கேள்வியா உங்களிடம் நான் தொடுக்கிறேன் இதற்கு நீங்கள் என்ன விளக்கத்தை சொல்ல போறீங்கள் என்ப்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் நீங்கள் சொல்வது மாதிரி கூட்டுகுடும்பம் விவகாரத்து இன்மை எல்லாவற்றயும் நான் ஏற்று கொள்ளும் வேளையில் நீங்கள் சொல்வது மாதிரி கணவனிடம் அடியும் வாங்கி திட்டும் வாங்கி கொண்டு இருப்பதா சரி இல்லை இது முற்று முழுவதும் தவறு எங்கள் கலாச்சாரம் அதாவது நாட்டை எடுத்து கொள்ளுங்க்ள் ஒரு மனைவி கணவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் பிள்ளைகுட்டிகளுக்காண்டியும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[எனக்கோ என் நண்பிகள் சொன்னதை தான் உல்டா பண்ணிணணான் காதலை பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் காதலிக்க ஆசை வந்திருக்கு எப்ப விடியும் என்று இருக்கு அப்ப தானே வெஸ்மீட் ஸ்டேசனில் ஆட்கள் இருப்பினம்

:wink: :wink: :wink:

நிறைய அனுபவம் எல்லாம் இல்லை. காதலை ரசித்து புனிதமென கருதி களங்கம் ஏற்படாமல் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு காதலிக்கிறோம். காதலை காதலிக்கிறோம். அவ்வளவுதான். :P :P :P :P :P :P

ஐய்யயோ காதலிக்க ஆசை வந்திட்டுதா? எங்கை போய் முடியுதோ ஆண்டவா :lol::lol:

பார்த்துங்க. ம்ம்ம் வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

சரி சரி அரட்டை காணும், படலேக்க நாய் குரச்சுச் சத்தம் கேக்குது , யாரோ கத்தியோட வந்திருக்கினம் போல.தலப்போடு கருத்தாடுங்கள்.

Link to comment
Share on other sites

நிறைய அனுபவம் எல்லாம் இல்லை. காதலை ரசித்து புனிதமென கருதி களங்கம் ஏற்படாமல் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு காதலிக்கிறோம். காதலை காதலிக்கிறோம். அவ்வளவுதான். :P :P :P :P :P :P

ஐய்யயோ காதலிக்க ஆசை வந்திட்டுதா? எங்கை போய் முடியுதோ ஆண்டவா :lol::lol:

பார்த்துங்க. ம்ம்ம் வாழ்த்துக்கள் :P

quote="வெண்ணிலா"]
Link to comment
Share on other sites

சரி சரி அரட்டை காணும், படலேக்க நாய் குரச்சுச் சத்தம் கேக்குது , யாரோ கத்தியோட வந்திருக்கினம் போல.தலப்போடு கருத்தாடுங்கள்.

எல்லாம் வென்றா நாரதர் கூடவா பயப்பிடுகிறார் காலம் மாறிபோச்சு

:wink: :wink:

Link to comment
Share on other sites

சும்மா ஏன் நாரதரையும்,மாம்பழத்தையும் குற்றம் சாட்டுறியள்,உங்களுக்குச் சொந்த மூளைகிடையாதோ? நாரதரின் திருவிளயாடல் விளங்காமல் தான் அந்த முருகனும்,பிள்ளயாரும் சண்டை பிடித்தார்கள், அவர்களைப்போல அல்லாமல் நீங்கள் ஏன் சுயமா சிந்திக்கக்கூடாது?அதுவும் நான் புத்திசாலி என்று சொல்லும் நீங்களுமா ஜமுனா? உங்கள் அண்ணன் அறிவழகன் தூயவனுமா? வெட்கம் ...வெட்கம்... :wink: :lol::lol:

இதை தான் சொல்லுறது ஆணைக்கும் அடி சருக்கும் எப்படி அண்ணா உங்கள காப்பாற்றிட்டன்

:wink: :wink:

Link to comment
Share on other sites

நாரதர் தான் பாவம். அழுகிப் போன உதை எத்தனை பேரின் தலையில் கட்ட முயற்சிக்கின்றார். சனம் இப்போது அலேட்டாகப் போச்சு! :wink:

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அங்கிள் நான் முதலில் தம்பி இல்லை தங்கை என்பதை குறிபிட்டு கொள்கிறேன் நீங்கள் சொல்லுற மாதிரி தூயவன் அண்ணாவின் திருமணம் அவரின் சொந்த கருத்து அதற்கு நாங்கள் படி மன்றம் நடத்த முடியாது,நீங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்கிறேன் அது சரி புகை உடல் நலத்திற்கு கேடு நீங்கள் சொன்னது சரி ஆனால் எல்லோரும் புகைக்கிறார்கள் என்பது முதல் கேள்வியா உங்களிடம் நான் தொடுக்கிறேன் இதற்கு நீங்கள் என்ன விளக்கத்தை சொல்ல போறீங்கள் என்ப்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் நீங்கள் சொல்வது மாதிரி கூட்டுகுடும்பம் விவகாரத்து இன்மை எல்லாவற்றயும் நான் ஏற்று கொள்ளும் வேளையில் நீங்கள் சொல்வது மாதிரி கணவனிடம் அடியும் வாங்கி திட்டும் வாங்கி கொண்டு இருப்பதா சரி இல்லை இது முற்று முழுவதும் தவறு எங்கள் கலாச்சாரம் அதாவது நாட்டை எடுத்து கொள்ளுங்க்ள் ஒரு மனைவி கணவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் பிள்ளைகுட்டிகளுக்காண்டியும
Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன் அது சரி அப்ப அவர்களின் கலாச்சாரத்தில் விவாகாரம் நடக்குது அதற்கு பிறகும் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து நல்லா வாறீனம் தானே அது பற்றி உங்களின் கருத்து என்ன

Link to comment
Share on other sites

புகையிரத நிலையத்திற்கு முகவரி எல்லாம் இல்லை வேண்டும் என்றால் வெஸ்மீட் பக்கம் வாங்கோ அது சரி நீங்கள் 14வயதில் தான் காதலித்தனீங்களா யூ ஆர் வெறி வேஸ்ட் கண்ணா 8 வயதில் நான் வெள்ளை ஒன்றை காதலித்தனான் 11 வயதில் சப்பை ஒன்றை 12 வயதில் இன்னோரு இந்தியன் இப்ப எத்தனை வயது என்று சொல்லமாட்டேன் ஆனால் இழித்த வாய் எங்கன்ட அளை தேடிக்க்கொண்டு இருக்கிறேன் நீங்கள் றேடி என்றால் நானும் றேடி பட் ஒரு கண்டிஷன் உங்களோடு ஒரு நாள் இருந்துவிட்டு தான் நீங்கள் அப்போயின்டா இல்லை என்று சொல்வேன் மாலை எல்லாம் வேன்டாம் இரண்டு போத்தல் வயின் வாங்கி கொண்டு வாங்கோ

:wink: :wink: :wink:

அடிப்பாவிங்களா......கிளம்பிட்ட

Link to comment
Share on other sites

எல்லாம் வென்றா நாரதர் கூடவா பயப்பிடுகிறார் காலம் மாறிபோச்சு

:wink: :wink:

படலேக்க போய் உந்த நாயப் பாத்தியள் எண்டா இப்படிச்சொல்ல மாட்டியள்,

பல்லப்பாக்கவே பயமாக்கிடக்கு, விசர் நாய் போல,பிறகு ஒரு இருபந்தன்சு ஊசி போட வேண்டி இருக்கும்,விசர் தெளிய. :wink: :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன் அது சரி அப்ப அவர்களின் கலாச்சாரத்தில் விவாகாரம் நடக்குது அதற்கு பிறகும் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து நல்லா வாறீனம் தானே அது பற்றி உங்களின் கருத்து என்ன

நான் படித்தவை கேட்டவை அப்படியாகச் சொல்ல வில்லை.தாய் தந்தையரின் பிரிவால் பல குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.இதனால் இன்று பெருமளவில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மேற்குலகில் தான் குழந்தைகளுக்கும் மருந்துகளைக் கொடுக்கின்றனர்.

Overall Effects Of Separation And Divorce On Children

Not all children living in one parent families will have lived with their absent parent. However, for those whose parents were living together there is now a large amount of research showing the effects of family breakdown on children.

The results of a survey based on pooled data from 80,000 adults suggest that parental divorce has an adverse effect on children's lives Compared with those raised in intact two-parent families, adults who experienced a parental divorce had lower psychological well-being, more behavioural problems, less education, lower job status, a lower standard of living, lower marital satisfaction, a heightened risk of divorce, a heightened risk of being a single parent, and poorer physical health.

The view that children adapt readily to divorce and show no lingering negative consequences is clearly inconsistent with the cumulative research in this area.

However, several qualifications should be noted. Most importantly, the average difference between children from divorced and staying together families is small.

This suggests that divorce is not as severe a stress for children as other things which can go wrong during childhood. Divorce may represent a severe stress for some children, resulting in a substantial disadvantage and decline in well being, but for other children divorce may be relatively inconsequential. Some children may show improvement following divorce.

http://www.opfs.org.uk/factfile/children.html

Link to comment
Share on other sites

படலேக்க போய் உந்த நாயப் பாத்தியள் எண்டா இப்படிச்சொல்ல மாட்டியள்,

பல்லப்பாக்கவே பயமாக்கிடக்கு, விசர் நாய் போல,பிறகு ஒரு இருபந்தன்சு ஊசி போட வேண்டி இருக்கும்,விசர் தெளிய. :wink: :lol:

இப்ப தான் நானும் பார்த்தனான் அதின்ட குடும்பம்பமே ஒரு விசரா தான் இருக்கும் போல

:P :P

Link to comment
Share on other sites

நான் படித்தவை கேட்டவை அப்படியாகச் சொல்ல வில்லை.தாய் தந்தையரின் பிரிவால் பல குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.இதனால் இன்று பெருமளவில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மேற்குலகில் தான் குழந்தைகளுக்கும் மருந்துகளைக் கொடுக்கின்றனர்.

Overall Effects Of Separation And Divorce On Children

Not all children living in one parent families will have lived with their absent parent. However, for those whose parents were living together there is now a large amount of research showing the effects of family breakdown on children.

The results of a survey based on pooled data from 80,000 adults suggest that parental divorce has an adverse effect on children's lives Compared with those raised in intact two-parent families, adults who experienced a parental divorce had lower psychological well-being, more behavioural problems, less education, lower job status, a lower standard of living, lower marital satisfaction, a heightened risk of divorce, a heightened risk of being a single parent, and poorer physical health.

The view that children adapt readily to divorce and show no lingering negative consequences is clearly inconsistent with the cumulative research in this area.

However, several qualifications should be noted. Most importantly, the average difference between children from divorced and staying together families is small.

This suggests that divorce is not as severe a stress for children as other things which can go wrong during childhood. Divorce may represent a severe stress for some children, resulting in a substantial disadvantage and decline in well being, but for other children divorce may be relatively inconsequential. Some children may show improvement following divorce.

http://www.opfs.org.uk/factfile/children.html

நன்றி உங்கள் தகவலுக்கு

:!: :!:

Link to comment
Share on other sites

உலகிலேயே இக்கிலாந்தில் தான் குழந்தைகளுக்கு அதிகமான மன அழுத்த வியாதிக்கான மாதிரிகளை வழங்கி உள்ளார்கள்.கடந்த பத்தாண்டுகளில் இந்த வழங்கல் வளர்ச்சி வீதமானது 68 சதவிகிதமாக இருக்கிறது.

மேலும் உலகில் சந்தோசமாக இருக்கும் மனிதர் சம்பந்தமாக எடுக்கப்பட்ட ஆய்வுகளின் தரவுகளின் படி வனவாற்று என்று உங்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பக்கத்தில் உள்ள சிறிய தீவில் உள்ள மக்களே அதிகம் சந்தோசமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.ஆகவே மேற்குலகில் இருக்கும் தனி மனித உரிமை என்னும் விடயம் எத்துணை தூரத்திற்கு அவர்களின் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க உதவி உள்ளது என்பது கேள்விக் குறியே.மேலும் தகவல்கள் கீழ் உள்ள இணைப்புக்களில்.

http://society.guardian.co.uk/mentalhealth...1353760,00.html

Big rise in number of children given mind-altering drugs

Sarah Boseley, health editor

Thursday November 18, 2004

The Guardian

The number of children in the UK being prescribed antidepressants, stimulants and other mind-altering drugs is soaring faster than anywhere in the world, it is revealed today.

The drugs include Prozac and Seroxat, which other studies have shown are handed out for depression to some children before they reach school age, and stimulants like Ritalin, which is given to children with behavioural problems, diagnosed as attention deficit hyperactivity disorder.

http://www.eelamist.com/forum/viewtopic.php?t=55

Happiness doesn't cost the Earth

Retail therapy will not bring happiness, according to the study

People can live long, happy lives without consuming large amounts of the Earth's resources, a survey suggests.

The 178-nation "Happy Planet Index" lists the south Pacific island of Vanuatu as the happiest nation on the planet, while the UK is ranked 108th.

The index is based on consumption levels, life expectancy and happiness, rather than national economic wealth measurements such as GDP.

The study was compiled by think-tank the New Economics Foundation (Nef).

Link to comment
Share on other sites

அது சரி நாரதர் அங்கிள் நீங்கள் சொல்வதை ஏற்று கொண்டால் என்னால் முற்றுமுழுவதும் எங்களுடைய கலாச்சாரத்தை பேண்முடியாது நானும் நீங்களும் கதைக்கும் போதே சில நாய்கள் ஊளையிடுகின்றன ஆனால் சும்மா சொல்வதை போல் அவர்களின் கலாச்சாரத்தின் அரைவாசியும் எங்கள் கலாச்சாரத்தின் அரைவாசியும் என்பது நடைமுறக்கு சாத்தியமாகாது அப்ப நான் என்ன வழியில் செல்வது

Link to comment
Share on other sites

இதில் சொல்வதை மாதிரி மனிதன் அடிப்படை தேவையோடு இருந்துவிட்டான் என்றால் சந்தோசமாக இருக்கமுடியும் ஆசை கூட கூட தான் அழிவுக்கு இட்டு செல்கிறது என்று சொல்ல வாறீங்களா ஏனெனில் வனுவாட் ஒரு சிறிய கிராமம் என்றே சொல்லலாம் ஆனாக் அங்கே அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு மனிதர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள்

Link to comment
Share on other sites

அது சரி நாரதர் அங்கிள் நீங்கள் சொல்வதை ஏற்று கொண்டால் என்னால் முற்றுமுழுவதும் எங்களுடைய கலாச்சாரத்தை பேண்முடியாது நானும் நீங்களும் கதைக்கும் போதே சில நாய்கள் ஊளையிடுகின்றன ஆனால் சும்மா சொல்வதை போல் அவர்களின் கலாச்சாரத்தின் அரைவாசியும் எங்கள் கலாச்சாரத்தின் அரைவாசியும் என்பது நடைமுறக்கு சாத்தியமாகாது அப்ப நான் என்ன வழியில் செல்வது

சரி இதைக் கொன்சம் பிரித்துப் பகுபாய்வு செய்தால் தெளிவாகலாம்.

1)முதலில நீங்கள் எங்கட கலாச்சாரம் எண்டு என்னத்தைச்சொல்லுறியள், பட்டியல் போடுங்கோ பாப்பம்.

2)இதில எது எது உங்களால செய்ய முடியாதவை?ஏன்?

3)கலாச்சாரம் என்றது நிலையானது இல்லை,அதுவும் காலத்திற்குக்காலம் மாறு படுவது.இதில் எங்கட கலாச்சாரமும் அடங்கும்,உதாரணத்திற்கு உடையை எடுத்துக் கொள்ளுங்கள்.எங்கட கலாச்சாரம் எண்டு இப்ப ஒருத்தரும் கோவணத்தோடை திரியிறேல்ல.

4)மற்றது அரைவாசி அரைவாசி எண்டு எதைச் சொல்லுறியள்.தேவயானவற்றை எடுத்துக் கொள்வதில்லும்,தேவயில்லாததைக

Link to comment
Share on other sites

இப்ப நான் வெளிப்படையாக சொன்னால் நான் யுனிக்கு அரையும் குறையும் ஆ தான் அணியிறனான் இதை எங்களுடைய சொந்தகாரர் அப்பாட்ட சொல்லி அதை பிழை என்று சொல்லி இப்ப அப்பாவும் ஒவ்வொன்றுக்கு குறை சொல்லி கொண்டு என்னை பிடித்தவரையில் இவ்வாறான ஆட்களையும் இவ்வாறு எங்கள் பெற்றோர் வேறோருவரின் பேச்சை கேட்டு சொல்வது எனக்கு சரியாக படவில்லை அதை பற்றிய உங்கள் கருத்கு என்ன

Link to comment
Share on other sites

இப்ப நான் வெளிப்படையாக சொன்னால் நான் யுனிக்கு அரையும் குறையும் ஆ தான் அணியிறனான் இதை எங்களுடைய சொந்தகாரர் அப்பாட்ட சொல்லி அதை பிழை என்று சொல்லி இப்ப அப்பாவும் ஒவ்வொன்றுக்கு குறை சொல்லி கொண்டு என்னை பிடித்தவரையில் இவ்வாறான ஆட்களையும் இவ்வாறு எங்கள் பெற்றோர் வேறோருவரின் பேச்சை கேட்டு சொல்வது எனக்கு சரியாக படவில்லை அதை பற்றிய உங்கள் கருத்கு என்ன

முதலில் இது தமிழருக்கு உரிய பிரச்சினை மட்டும் இல்லை விடலைப்பருவத்தில் பிள்ளைகளை உடைய பெற்றோர் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சினை.இன்னும் கொஞ்சம் ஆளாமாப்பாப்பம்.இப்ப அரை குறை ஆடை என்று எதைச் சொல்லுறீங்க?உங்களுக்கு முழு ஆடையாக அதாவது யுனியில உங்கள் நண்பர்கள் அணியும் ஆடை சாதாரணமானதாகத் தெரிகிறது.ஆனால் உங்கள் அப்பாவின் நண்பருக்கு அது அரை குறையாகத் தெரிகிறது.இங்கே பிரச்சினை இருப்பது ஆடையில் அல்ல,பார்ப்பவரில்.பாவாடை தாவணியில் பவனி வந்தவர்கள் சல்வார் கமிசு போட்ட போது ,ஆட்டக்காரிகள் போகுதுகள் எண்டு சொன்னது, பின்னர் ஜீன்ஸ் போட்டா ஆட்டம்,சல்வார் போட்ட நல்ல பிள்ளைகள் என்று சொன்னது எம் சமூகம்.ஆள் பாதி ஆடை பாதி என்று ஏன் சொல்கிறார்கள்.ஒருவரின் உடுப்பில் இருந்து அவரின் குண நலங்களைப் பார்ப்பவர்கள் எடை போடுகிறார்கள் என்று தான்.இங்கே பாவாடை தாவணியில் வருபவர்கள் எவ்வளவு துர் நடத்தை உள்ளவர்களாக இருந்தும் அவர்களின் ஆடை அவர்களை நல்லவர்களாக ஆக்குகிறது.ஆக்வே இந்தக் கண்ணோட்டத்தில் பிழைகள் இருந்தாலும் அது தான் நடமுறையாக இருகிறது.

இங்கே அடிப்படை முரணாக இருப்பது ஆடை பற்றிய சமூகக்கண்ணோட்டம் தான்.ஆகவே நீங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்.அப்பாவின் கவலை என்ன?இந்த சமூகக் கண்ணோட்டம் எனது மகளின் வருங்காலத்தைப் பாழடித்து விடும் என்ற கவலை தானே?அவள் பற்றிய பிழயான சமூதாய மதிப்பீடாக அது வந்து விடும் என்று தானே அவர் கவலைப்படுகிறார்.அது நியாயம் ஆனது தானே? சமுதாய மதிப்பீட்டை நீங்கள் நிராகரித்தால் அதனால் வரும் பலாபலங்களை எதிர்கொள்ள உங்களுக்கு வலிமை இருக்கிறதா? யார் என்ன சொன்னாலும் பறுவாயில்லை, நான் இப்படித் தான், எனக்கு அப்பாவால் மாப்பிளை பாக்கமுடியாட்டியும் பறுவாயில்ல நான் எனது துணையைத் தேடுவேன் என்ற தைரியம் இருக்கிறதா?அப்படியானல் தாராளமாக நீங்கள் நினைத்தபடி உடுக்கலாம்.

ஆகவே இதற்குத்தீர்வு தான் என்ன? நீங்கள் இரண்டு விதமாகவும் சூழ் நிலையைப்பொறுத்து ஆடை அணிவதே புத்தியான செயற்பாடு.இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?களத்தில் உள்ள மற்றைய பெண்கள் என்ன சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.