Jump to content

கணவன்....மனைவி......


Recommended Posts

ஒரு பொண்ணு ஒன்ன நான் பாத்தன்....weastmead station ல நான் பாத்தன் அவ சிரிச்ச சிரிப்பில வந்த train எல்லாம் break down ஆகிடிச்சு... :oops: :oops:

சுண்டல் பாபா சுண்டல் பாபா இன்றக்கு வெஸ்மீட்டில புகையிரத சேவை நடைபெறவில்லை

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • Replies 387
  • Created
  • Last Reply

அப்படியா சுன்டல், நீங்கள் பிறேக் டவுன் ஆகலயா? அல்லது மயங்கி விழுந்திட்டீங்களா?

என்ன நக்கலா சுண்டல்பாபா யார் என்று தெறியாதா அவரின் அழகில் எத்தனையோ பேர் மயங்கி கிடக்கினம்

:P :P

Link to comment
Share on other sites

இதற்கு நாரதர் எவ்வாறு விளக்கம் சொல்லமுடியும் என்று தெரியவில்லை. வாதமாகப் பார்த்தால் சொல்வது சரியாகத் தான் தோன்றும். ஆனால் வாழ்க்கை என்று எடுக்கும்போது தான் உறுத்தும்.

விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளும் சேட், ஜீன்ஸ் என்று தான் அணிகின்றார்கள். ஆனால் அவர்களைத் தப்பு என்று யாருமே சொல்லமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் ஆடை அணியும் விதம் அவ்வாறானதே!

யாரோ ஒரு நடிகர், எங்கோ சொன்னதாக ஞாபகம். ஒரு நடிகையை குளியல் காட்சி முதல், உடற்பயிற்சி, என்று செய்யச் சொல்வது எல்லாம் கவர்ச்சி என்ற நோக்கத்துக்காக. ஆனால், அதைக் கவர்ச்சி என்று யாராலுமே உறுதிப்படுத்த முடியாது.

பார்க்கும் பார்வை என்பது உண்மை தான். ஆனால் எத்தனை பேர் நியாயமாகப் பார்க்கின்றார்கள். அலுத்துப் போனவர்கள் கணக்கு வேறு

இதை தான் ஒத்து கொள்கிறேன்

:cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

என்கே நம்ம ஜமுனா... உங்கள் கருத்துகளுக்காக காத்திருகின்றேன்...

வந்துட்டேன் பரீட்சை செவ்வாய் கிழமை அது தான் கொஞ்சம் லேட்

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ="தூயவன்"][

பார்க்கும் பார்வை என்பது உண்மை தான். ஆனால் எத்தனை பேர் நியாயமாகப் பார்க்கின்றார்கள். அலுத்துப் போனவர்கள் கணக்கு வேறு[/ஃஉஒடெ]

தூயவன் நீங்கள் சொல்வது சரி.

எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தின்படி யார் எப்பிடி போட்டாலும் எனக்கு கவலை இல்லை :lol::lol:

ஆனால் அவை அப்பிடிபோட்டுக்கொன்டு எப்பிடி நடந்துகொள்ளினம் என்று பாத்து தான் நான் முடிவெடுப்பன் 8) . நான் சொல்லுறது என்னண்டா நடை+உடை+பாவனை :lol: . யாரையும் மனசு நோகப்பண்ணுவது எனதுணோக்கமில்லை என்னமோ மனதில பட்டத சொல்லிப்போட்டன் அதுக்காக் கோவம் வச்சு நான் தெருவால போகேக்க பொல்லால அடிக்க வேண்டாம். :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மாற்றி சொல்லுறீங்க தூயவன் அண்ணா போல் அறிவும் சின்னா போல் அழகும் விளங்கிச்சோ நானும் கடவுளை பிரார்த்திக வேண்டும் சும்மா போல் சும்மா கணவன் கிடக்காம எனக்கு தகுந்த போல் கணவன் கிடக்க வேண்டும் அது சரி நான் கிளப்புக்கும் அரைகுறை உடுப்போடு தான் யுனிக்கும் அரைகுறை உடுப்பு தான் சரியோ

:wink: :wink:

கிளப்புக்கும் யுனிக்கும் ஏன் நீங்கள் அரைகுறை ஆடையுடன் போகின்றனீர்கள் என்று எனக்கு தெரியும்.... தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கப்பா....

இரவில் கிளப்புக்கு போய் முளு போதையில் வந்து அப்படியே படுப்பது... காலையில் நேரத்துக்கு எழும்ப முடியாது, அதனால் எழும்பிய உடன் அப்படியே பல்கலைக்கழகத்துக்கு சென்றுவிடுவார்...... இதுதான் உண்மை..... மற்றபடி எதுவும் இல்லை..... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் வருங்கால கணவர்

:wink: :wink:

நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கொள்வதாக எப்ப சொன்னேன்? ஓ அது வேற கண்ணாவா? யாரப்பா அந்த அப்பாவி? இழிச்சவாய்? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காரணம் உண்டு முதாலாவது எம்மவர் என்ன நிகழ்ச்சி என்றாலும் நேரத்திற்கு தொடங்கியுள்ளார்களோ 3 மணிக்கு நிகழ்ச்சி என்றால் அப்ப தான் அதற்கான் ஏற்பாட்டையே செய்வார்கள் பிறகு என்ன அதை விடும் பிறகு என்ன தொடங்க போரது என்றாலும் ராகு காலம் பார்ப்பினம் அத்லே அவர்கள் காலத்தை வீணடித்து விடுவினம் இவர்கள் அப்படியோ

:idea:

மன்னிக்க வேண்டும் அம்மணி, நான் என்க்கு அறிந்த நாள் முதல் ஒரு தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது... ஒரு 7 அல்லது 8 வருடங்களாக தமிழ் நிகழ்ச்சிகள் என்ன நிற்ம் என்று கூட தெரியாது.... அதனால் அவர்கள் நேரத்துக்கு தொடங்குகின்றார்களோ இல்லையோ என்று தெரியாது.. கலந்து கொள்ள விருப்பம் இருந்தாலும் சந்தர்ப்ப சூழ் நிலைகள் தடுத்து விடுகின்றன.... ஒரு விதத்தில் நன்மை போலத்தான் எனக்கு தெரிகின்றது.

Link to comment
Share on other sites

ஷோட்ச் போட்டு பெனியன் போட்டு செல்லுறனான்

:arrow: :arrow: :arrow:

எனக்கொரு சந்தேகம் நீங்கள் யுனிக்குப் படிக்கப் போறனியளா இல்லை ஓடப் போறணியளா, இல்லை எப்பவும் ஓட ரெடியாப் போறனியளா? இல்லை ஓட்டம் சம்பந்தமானதா உங்கட படிப்பு விளங்கேல்ல? :roll:

சிட்னி வாழ் மக்களைத் தான் கேக்க வேணும், என்ன புத்தன் தூயா உங்கட யுனியில காற்ச்சட்டையோடயே வாறவை? நீங்கள் எது போட்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை, சும்மா ஒரு தகவலுக்குத் தான்,இங்கு நான் அப்படிக் கண்டது கிடையாது.யாராவது இங்கு உடற்பயிர்ச்சி செய்யத் தான் காற்ச்சட்டை அணிவார்கள்.உங்களுக்கு அப்படிக் காற்ச்சட்டை அணிய வேண்டிய தேவை என்ன? :roll: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் பாபா சுண்டல் பாபா இன்றக்கு வெஸ்மீட்டில புகையிரத சேவை நடைபெறவில்லை

:wink: :wink:

பிறேக் டவுன் ஆனா எப்படி சேவையை அவர்கள் நடத்துவது... நீங்கள் பிறிட்னி போல ஆடிக்கொன்டிருந்ததை பார்த்து ஓட்டுனர் இரயிலை தடம் புரள வைக்க.. அதை பார்த்த சுண்டல் பாபா மனத்தை தடம் புரள வைக்க..... ஏன் இதெல்லாம் ஜமுனா.... சமூக நன்மைக்காக இன்றுமுதல், சிரிக்கவும் வேண்டாம், பிரிட்னி மாதிரி ஆடவும் வேண்டாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் அண்ணா அதுதான் நான் காரண்ம் சொல்லிட்னில்ல... விடுங்க அந்த பிள்ளையை (????) பாவம்.....

அவர் அரைகுறை ஆடையுடன் கிளப்புக்கு இரவு போட்டு, முழு போதையில் வந்து படுத்து, காலையில் நேரத்துக்கு எழும்ப முடியாத காரணத்தால் தான் அப்படி அரை குறை ஆடையுடன் யுனிக்கு செல்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு சந்தேகம் நீங்கள் யுனிக்குப் படிக்கப் போறனியளா இல்லை ஓடப் போறணியளா, இல்லை எப்பவும் ஓட ரெடியாப் போறனியளா? இல்லை ஓட்டம் சம்பந்தமானதா உங்கட படிப்பு விளங்கேல்ல? :roll:

சிட்னி வாழ் மக்களைத் தான் கேக்க வேணும், என்ன புத்தன் தூயா உங்கட யுனியில காற்ச்சட்டையோடயே வாறவை? நீங்கள் எது போட்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை, சும்மா ஒரு தகவலுக்குத் தான்,இங்கு நான் அப்படிக் கண்டது கிடையாது.யாராவது இங்கு உடற்பயிர்ச்சி செய்யத் தான் காற்ச்சட்டை அணிவார்கள்.உங்களுக்கு அப்படிக் காற்ச்சட்டை அணிய வேண்டிய தேவை என்ன? :roll: :?:

நாரதர் அண்ணா அதுதான் நான் காரண்ம் சொல்லிட்னில்ல... விடுங்க அந்த பிள்ளையை (????) பாவம்.....

அவர் அரைகுறை ஆடையுடன் கிளப்புக்கு இரவு போட்டு, முழு போதையில் வந்து படுத்து, காலையில் நேரத்துக்கு எழும்ப முடியாத காரணத்தால் தான் அப்படி அரை குறை ஆடையுடன் யுனிக்கு செல்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு சந்தேகம் நீங்கள் யுனிக்குப் படிக்கப் போறனியளா இல்லை ஓடப் போறணியளா, இல்லை எப்பவும் ஓட ரெடியாப் போறனியளா? இல்லை ஓட்டம் சம்பந்தமானதா உங்கட படிப்பு விளங்கேல்ல? :roll:

சிட்னி வாழ் மக்களைத் தான் கேக்க வேணும், என்ன புத்தன் தூயா உங்கட யுனியில காற்ச்சட்டையோடயே வாறவை? நீங்கள் எது போட்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை, சும்மா ஒரு தகவலுக்குத் தான்,இங்கு நான் அப்படிக் கண்டது கிடையாது.யாராவது இங்கு உடற்பயிர்ச்சி செய்யத் தான் காற்ச்சட்டை அணிவார்கள்.உங்களுக்கு அப்படிக் காற்ச்சட்டை அணிய வேண்டிய தேவை என்ன? :roll: :?:

நாரதர், நீங்கள் சிட்னி ஹாபர் போய் அங்க போட்டிருக்கிற வாங்கில கொஞ்ஜம் இருந்து பார்த்தால் எல்லாம் வடிவா விளங்கும். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா நான் வ்யின் குடித்து கொண்டு தான் யாழில் எழுதுகிறேன் அது தான் இப்படி கருத்துகள் என்னால் எழுத முடிகிறது மற்றம்படி நான் ஒன்றும் 95 வீதமும் இல்லை 10 வீதமும் இல்லை

:wink: :wink:

ஜமுனா, வைன் குடிப்பது தப்பு கிடையாது. வைன் குடிப்பது உங்கள் இதயத்துக்கு நல்லது என்று மருத்துவ ரீதியாக சொல்லப்பட்டிருக்கின்றது.... உங்கள் இதயத்துக்கு நல்லது என்றால் அங்கு இருக்கும் கண்ணாவிற்கும் நல்லது.... அதனால் நன்றாக அருந்துங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா, வைன் குடிப்பது தப்பு கிடையாது. வைன் குடிப்பது உங்கள் இதயத்துக்கு நல்லது என்று மருத்துவ ரீதியாக சொல்லப்பட்டிருக்கின்றது.... உங்கள் இதயத்துக்கு நல்லது என்றால் அங்கு இருக்கும் கண்ணாவிற்கும் நல்லது.... அதனால் நன்றாக அருந்துங்கள்....

சும்மா, எனக்குச் சும்மா ஒரு சந்தேகம்.

நீங்கள் சொல்வது சரி என்றால் அப்ப ஏன் எங்கடையாக்கள் "குடி குடியைக் கெடுக்கும்" என்று சொல்லினம் :?: :?: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா, எனக்குச் சும்மா ஒரு சந்தேகம்.

நீங்கள் சொல்வது சரி என்றால் அப்ப ஏன் எங்கடையாக்கள் "குடி குடியைக் கெடுக்கும்" என்று சொல்லினம் :?: :?: :?:

தம்பி,... அது அளவுக்கு அதிகமாக மது அருந்துவது தொடர்பானது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி,... அது அளவுக்கு அதிகமாக மது அருந்துவது தொடர்பானது..

அடப்பாவி, தம்பியா? :evil: :evil: :evil: சத்தியமாச் சொல்லுறன் நீங்கள் தலைகீழா நின்றாலும் நீங்கள் எனக்குத் தம்பிதான் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவி, தம்பியா? :evil: :evil: :evil: சத்தியமாச் சொல்லுறன் நீங்கள் தலைகீழா நின்றாலும் நீங்கள் எனக்குத் தம்பிதான் :lol::lol::lol:

சரி அண்ணா.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம் நீங்கள் யுனிக்குப் படிக்கப் போறனியளா இல்லை ஓடப் போறணியளா, இல்லை எப்பவும் ஓட ரெடியாப் போறனியளா? இல்லை ஓட்டம் சம்பந்தமானதா உங்கட படிப்பு விளங்கேல்ல? :roll:

சிட்னி வாழ் மக்களைத் தான் கேக்க வேணும், என்ன புத்தன் தூயா உங்கட யுனியில காற்ச்சட்டையோடயே வாறவை? நீங்கள் எது போட்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை, சும்மா ஒரு தகவலுக்குத் தான்,இங்கு நான் அப்படிக் கண்டது கிடையாது.யாராவது இங்கு உடற்பயிர்ச்சி செய்யத் தான் காற்ச்சட்டை அணிவார்கள்.உங்களுக்கு அப்படிக் காற்ச்சட்டை அணிய வேண்டிய தேவை என்ன? :roll: :?:

எனக்கு சந்தேகம் நாரதர்! அரசரத்தில் கீழ், தியதனம் என்ற பெயரில் செமத் தூக்கம் போடும் ஆள் தான், இந்தப் பெயரில் எழுதுது என்று! :idea:

(தூயா தான் இல்லை என்று ஆச்சே! வேறு புரளியைக் கிளப்ப வேண்டியது தான்! :wink: :wink: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் அண்ணா அதுதான் நான் காரண்ம் சொல்லிட்னில்ல... விடுங்க அந்த பிள்ளையை (????) பாவம்.....

அவர் அரைகுறை ஆடையுடன் கிளப்புக்கு இரவு போட்டு, முழு போதையில் வந்து படுத்து, காலையில் நேரத்துக்கு எழும்ப முடியாத காரணத்தால் தான் அப்படி அரை குறை ஆடையுடன் யுனிக்கு செல்கின்றார்.

எனக்கு இந்த உடுப்பு பிரச்சினையே இல்லை நான் அதிலையும் சுகந்திரத்தை விரும்பிறனான் அவாவை மாதிரி ஷோட்டும் போட மாட்டேன் ஆக மிஞ்சினா காவியை எடுத்து போர்த்து கொள்வேன்

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில்லை உடுத்தவ பத்தினியும் இல்லை ஷோட் பெனியன் போட்டவ வே.......இல்லை

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் அண்ணா அதுதான் நான் காரண்ம் சொல்லிட்னில்ல... விடுங்க அந்த பிள்ளையை (????) பாவம்.....

அவர் அரைகுறை ஆடையுடன் கிளப்புக்கு இரவு போட்டு, முழு போதையில் வந்து படுத்து, காலையில் நேரத்துக்கு எழும்ப முடியாத காரணத்தால் தான் அப்படி அரை குறை ஆடையுடன் யுனிக்கு செல்கின்றார்.[/quote

நீங்கள் விட்டாலும் அந்த பிள்ளை விடுகிற மாதிரி தெறியவில்லை

:cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சந்தேகம் நாரதர்! அரசரத்தில் கீழ், தியதனம் என்ற பெயரில் செமத் தூக்கம் போடும் ஆள் தான், இந்தப் பெயரில் எழுதுது என்று! :idea:

(தூயா தான் இல்லை என்று ஆச்சே! வேறு புரளியைக் கிளப்ப வேண்டியது தான்! :wink: :wink: )

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் இப்படி சொன்னால் நானும் வாக்கு கேட்பேன் என்னை இங்கிருந்து வெளியேற்ற கூட்டு சதி நடக்கிறது நன கொஞ்சம் மரத்தடியில் தியானத்தில் இருந்தால்(அசந்து நித்திரை கொண்டால்)என்ன பற்றி ஓவரா புரளியை கிளப்புறீங்க.யமுனா சொன்ன மாதிரி

ஒரு சிட்னி

ஒரு அவுஸ்ரேலியா

ஒரு போலி புத்தன்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குக் கேட்பது ரெம்பத் தான் நாகரீகமாகப் போச்சு! நானும் எதையாவது ஒன்றைக் கேட்டுத் தொலைக்காவிட்டால் சனம் மதிக்காது போலிருக்கே! :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
    • எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது. இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.
    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.