Jump to content

சீமானின் அய்யா பாரிவேந்தர் தேசியத் தலைவர் பற்றிச் சொல்லியது


Recommended Posts

  • Replies 50
  • Created
  • Last Reply

பெரும்தலைவர் ஐயா பாரி வேந்தர் அருமையான உரை ...இவன் சீமான் தம்பி ஆக்கும் ..

 

இதையும் நியாயம் சொல்லு வருவாக பொறுமை . :D  :D

Link to comment
Share on other sites

அது வேற இது வேற அரசியல் .

Link to comment
Share on other sites

உயிரா முக்கியம் நமக்கு பணம் தானே வேணும் அதுக்காக யாருடையை காலை கழுவி தண்ணி குடிக்க வேணும் என்றாலும் குடிப்பாரு நம்மாளு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேட்டியில் அவர் தலைவர்  பற்றி  சொல்லுவதைவிட

பல  மடங்கு கேவலமாக

இங்கு  யாழில் பலர் எழுதியுள்ளனர்

எழுதி  வருகிறார்கள்

அவர்களுக்கான பதிலை  எவரும் இங்கு எழுதுவதில்லை

தட்டிக்கேட்பதில்லை

அவர்களுடன் தொடர்ந்து தொடர்புகளைப்பேணியே  வருகிறார்கள்

 

ஆனால் சீமானுக்கு வகுப்பெடுக்கின்றோம்...

 

நமது முற்றத்தை  முதலில் சுத்தம் செய்வோம்... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இந்த கோதாரி முடியலியா :o

Link to comment
Share on other sites

இந்த பேட்டியில் அவர் தலைவர்  பற்றி  சொல்லுவதைவிட

பல  மடங்கு கேவலமாக

இங்கு  யாழில் பலர் எழுதியுள்ளனர்

எழுதி  வருகிறார்கள்

அவர்களுக்கான பதிலை  எவரும் இங்கு எழுதுவதில்லை

தட்டிக்கேட்பதில்லை

அவர்களுடன் தொடர்ந்து தொடர்புகளைப்பேணியே  வருகிறார்கள்

 

ஆனால் சீமானுக்கு வகுப்பெடுக்கின்றோம்...

 

நமது முற்றத்தை  முதலில் சுத்தம் செய்வோம்... :(  :(  :(

அண்ணே இங்கு கருத்தை சொல்பவர் அதே கருத்தில் நின்றும் நிக்கிறார் ஆனால் அவர்கள் அப்படி இல்லை சந்தர்ப்பம் பார்த்து மாறி மாறி அரசியலுக்கு பேசுவது நல்லது அல்லா எதிரியை விட துரோகி ஆபத்தானவன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இது 2011ம் ஆண்டு வந்த‌ காணொளி ,
அதுக்கு பிறக்கு இந்த வருடம் நடந்த தேர்தலில் ஜயா வைகோவுக்கு பின்னால் போன ஆள் தான் உவர் , யாழில் இருக்கும் ஒரு சில பொறுப்பு இல்லா அலட்டல் கூட்டம் ஏதாவதை  எழுதி அண்ணன் சீமானை தூற்றி கேலி செய்யிரதில் அவர்களுக்கு ஒரு சுகம் , பொழுது போக்குக்கு சீமான் அண்ணாவை வைத்து அலட்டும் கூட்டம் , அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றால் , ஒன்றும் இல்லை சும்மா கேலியும் கூத்துமாக்க போக்குது அவர்களின் பொழுது இந்த யாழில்............................
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எங்கும் சொல்லவில்லை.. பாரிவேந்தர்.. தமிழீழம் விரும்பி.. தேசிய தலைவரை மதிப்பவர்.. ஈழத்தமிழ் நலன்விரும்பி.. அப்படி இப்படின்னு எதுவுமே சொல்லேல்ல. தென்னிந்திய திரைத்துறையோடு சம்மந்தப்பட்டவர் என்ற வகையில்.. சீமானுக்கு தெரிந்தவர்.. பழக்கமானவர் அவ்வளவும் தான். அதுக்காக சீமான்.. அவர் எடுத்தபடத்தை அப்படியே அங்கீகரித்தாரா.. அப்படியே வெளியிடு என்று பரிந்துரைத்தாரா.. இல்லையே..! அப்புறம் என்ன..??????!

 

இப்படியான கருத்துக்களைக் கொண்டவர்.. கூட சீமானை.. வைகோவை.. நெடுமாறன் ஐயாவோ கூப்பிட்டு புலிப்பார்வை படத்தை போட்டுக்காட்ட வேண்டிய சூழலையும் சீமான் தான் உருவாக்கினார்.

 

சீமான்.. பெரியவர்களை.. அவர்கள் எதிர்கட்சியில் இருந்தாலும்.. ஏன் சோனியாவையும் அம்மையார் என்று தான் அழைக்கிறவர். அதற்காக சீமான் கொள்கை ரீதியாக அவர்களை ஆதரிக்கிறார் என்பது பொருள் அல்ல.

 

புலிப்பார்வை பட விடயத்தில்.. இந்தப் பாரிவேந்தரையே.. அடிபணிய வைத்தவர்களில்.. சீமான்.. நெடுமாறன் ஐயா போன்றவர்களின் பங்களிப்பை பாராட்டியே ஆக வேண்டும்.

 

இந்தத் தலைப்பு சீமான் மீதான விசமத்தோடு வரையப்பட்டது. பாரிவேந்தர் மீதான கண்டனமாக இது இல்லை. இப்ப நாங்களும் கன்னட ராமசாமியை சிலவேளை பெரியார் எங்கிறோம். அவர் அப்படி என்னத்தைப் பெரிசா செய்து கிழிச்சார்..??! நாம் பைந்தமிழ் என்று போற்றிய மொழியை காட்டுமிராண்டி மொழி என்று திட்டியவர் தான் கன்னட ராமசாமி. அதுக்காக.... அவரை தூக்கி எறிஞ்சிட்டமா என்ன...????! தலையில தூக்கி வைக்கல்ல. அப்படித்தான் இந்தத் தலைப்பும்.....!!! :icon_idea::)

Link to comment
Share on other sites

இந்த பேட்டியில் அவர் தலைவர் பற்றி சொல்லுவதைவிட

பல மடங்கு கேவலமாக

இங்கு யாழில் பலர் எழுதியுள்ளனர்

எழுதி வருகிறார்கள்

அவர்களுக்கான பதிலை எவரும் இங்கு எழுதுவதில்லை

தட்டிக்கேட்பதில்லை

அவர்களுடன் தொடர்ந்து தொடர்புகளைப்பேணியே வருகிறார்கள்

ஆனால் சீமானுக்கு வகுப்பெடுக்கின்றோம்...

நமது முற்றத்தை முதலில் சுத்தம் செய்வோம்... :( :( :(

அதே அண்ணே சிலதுகளுக்கு இலகுவில் பிரபலமாகனும் என்ரதேவை இருக்கிறது அதனால் தான் நமது தலைவரை விம்ùஅரசனம் என்ற போர்வையில் வாந்தி எடுக்குதுகள் சொல்லி பிரயோசனமில்லை மீனுக்கு வாழும் பாம்புக்கு தலையும் காட்டீட்டு அலையுதுகள் சொல்லி பிரயோசனம் இல்லை எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்

புலிப்பார்வை பட விடயத்தில்.. இந்தப் பாரிவேந்தரையே.. அடிபணிய வைத்தவர்களில்.. சீமான்.. நெடுமாறன் ஐயா போன்றவர்களின் பங்களிப்பை பாராட்டியே ஆக வேண்டும்.::::////////// ஆமாம் எவ்வளவு கஷ்டப்பட்டு படத்துக்கு எதிர்ப்பை தெரிவிச்சிருக்கிறார் சீமாரு அதுவும் ஆடியோ வெளியிட்டு எதிர்ப்பை தெரிவிக்கிறது என்றால் லேசு பட்ட விடயமா பின்ன பாருங்கோவன் இமாலய சாதனையை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைப்புள்ள சார்.. படம் வெளியாகிற நேரத்துக்கு நித்திரையால.. முழிச்சுக்கிட்ட உங்களை காட்டிலும்.. சீமான்.. நெடுமாறன் ஐயா போன்றோர் எப்பவோ முழிச்சிட்டினம்.

 

இன்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்ற உறுதி அளிப்பின் பேரில்.. தான் புலிப்பார்வை ஆடியோ வெளியீட்டில்.. ஒரு குறியீட்டுக்காக.. சீமான் கலந்து கொண்டிருந்தார். இதனை அவரே ஊடகங்களுக்கு நேற்றைய தினம் விளக்கியும் உள்ளார்.

 

நீங்க.. முழு நித்தால இருந்திட்டு இப்ப வந்து.. நித்திரை தூக்கத்தில புலம்பினால் போல..???! சீமாரு ஒன்றும்.. செய்யேல்லையே என்றாகிடாது. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

ஆமா நெடுக்ஸ் நான் சீமான் செய்தததை பெருமையாய் தானே சொல்கிறேன் ஏன் கோபம் ;) சூடாக கூடாது கொஞ்சம் ஐஸ் சாப்பிடுங்க அண்ணே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பெருமை பேச வேண்டியதில்லை. நிஜத்தை பேசுங்க போதும். :lol:

Link to comment
Share on other sites

 

இது 2011ம் ஆண்டு வந்த‌ காணொளி ,
அதுக்கு பிறக்கு இந்த வருடம் நடந்த தேர்தலில் ஜயா வைகோவுக்கு பின்னால் போன ஆள் தான் உவர் , யாழில் இருக்கும் ஒரு சில பொறுப்பு இல்லா அலட்டல் கூட்டம் ஏதாவதை  எழுதி அண்ணன் சீமானை தூற்றி கேலி செய்யிரதில் அவர்களுக்கு ஒரு சுகம் , பொழுது போக்குக்கு சீமான் அண்ணாவை வைத்து அலட்டும் கூட்டம் , அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றால் , ஒன்றும் இல்லை சும்மா கேலியும் கூத்துமாக்க போக்குது அவர்களின் பொழுது இந்த யாழில்............................

 

ஓகே அப்பு உங்களின் அடுத்த கட்டம் என்ன ஜால்ராவை தவிர ...சொல்லிட்டு போனா நல்லம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கைபுள்ள பழைய காய் தான் எனக்கு வடிவாய் தெரியுது ,
வடிவேலு போய் இப்ப கைப்புள்ள‌ வந்துட்டார்.......வாழ்க்க வழமுடன்..........................

ஓகே அப்பு உங்களின் அடுத்த கட்டம் என்ன ஜால்ராவை தவிர ...சொல்லிட்டு போனா நல்லம் .

நான் ஒன்றும் சொல்லிட்டு செய்யிர ஆள் இல்லை
செய்து கொண்டு இருப்பவன்..................தமிழீழம் அடையும் வரை எனது பயணம் எனது தோழர்களுடன் தொடரும்.....................................

 

Link to comment
Share on other sites

 

கைபுள்ள பழைய காய் தான் எனக்கு வடிவாய் தெரியுது ,
வடிவேலு போய் இப்ப கைப்புள்ள‌ வந்துட்டார்.......வாழ்க்க வழமுடன்..........................

நான் ஒன்றும் சொல்லிட்டு செய்யிர ஆள் இல்லை
செய்து கொண்டு இருப்பவன்..................தமிழீழம் அடையும் வரை எனது பயணம் எனது தோழர்களுடன் தொடரும்.................................

ஆனால் உங்க தலைவர் எதுவும் செய்யாமல் கத்திக்கொண்டு திரியுறார் ..ஈழம் எப்படி கிடைக்கும் அதுதான் குழப்பம் இப்படி எல்லோரும் மணிரத்தினம் படம் போல இரண்டு வரி பேசினா நாடு கிடைக்குமா நான் சொல்லமாட்டன் செய்யவன் கேட்டு கேட்டு புளிச்சு போச்சு ..

 

அதே பல்லவி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உங்க தலைவர் எதுவும் செய்யாமல் கத்திக்கொண்டு திரியுறார் ..ஈழம் எப்படி கிடைக்கும் அதுதான் குழப்பம் இப்படி எல்லோரும் மணிரத்தினம் படம் போல இரண்டு வரி பேசினா நாடு கிடைக்குமா நான் சொல்லமாட்டன் செய்யவன் கேட்டு கேட்டு புளிச்சு போச்சு ..

 

அதே பல்லவி .

யாரு யாருக்கு தலைவர்...இதை கேள்வி பட்டா சீமான் அண்ணா தற்கொலை தான் செய்வார்.......அண்ணன் சீமான் எங்களுக்கு ஒரு வழிகாட்டி  , எங்களுக்கு எல்லாம் ஒரு தலைவர் அது தமிழீழ‌ தேசிய தலைவர் , இந்த நாலு வருடத்தில் தமிழ் நாட்டில் வந்த‌ எழுச்சியை பார்த்திங்கள் தானே , தமிழீழத்தின் திறவுகோல் தமிழகத்தில் தான் உண்டு......புரிந்து கொண்டு நீங்கள் செயல் பட்டால் நல்லம்..............................

Link to comment
Share on other sites

யாரு யாருக்கு தலைவர்...இதை கேள்வி பட்டா சீமான் அண்ணா தற்கொலை தான் செய்வார்.......அண்ணன் சீமான் எங்களுக்கு ஒரு வழிகாட்டி  , எங்களுக்கு எல்லாம் ஒரு தலைவர் அது தமிழீழ‌ தேசிய தலைவர் , இந்த நாலு வருடத்தில் தமிழ் நாட்டில் வந்து எழுச்சியை பார்த்திங்கள் தானே , தமிழீழத்தின் திறவுகோல் தமிழகத்தில் தான் உண்டு......புரிந்து கொண்டு நீங்கள் செயல் பட்டால் நல்லம்..............................

தம்பி தமிழ்நாடு இந்தியா இறையாண்மை உள்ள ஒரு மாநிலம் ஆக நீங்க என்ன மாதிரியான போராட்டம் செய்ய போறிங்க ..மத்தியே மதிப்பது இல்லை இதில ஈழம் வாங்கி தருவம் என்று சொல்வதை கேட்க்கத்தான் பாவம் அவர்கள் என்னும் மனநிலை வருது ..

 

மீனவ பிரச்சினை ..

தண்ணி பிரச்சினை ..

எரிவாயு பிரச்சனை ..

அணு உலை பிரச்சினை ..

படத்தை வெளிய கொண்டுவார பிரச்சினை ..

நதி நீர் இணைப்பு பிரச்சினை ..

அனல் மின் நிலைய பிர்ச்சினை ..

 

இப்படி தமிழ்நாட்டின் முக்கிய தேவையான பிரச்சினை ஆயிரம் முதல் ஏழு கோடிக்கு போராடுங்க அப்புறம் லட்சத்தை பார்ப்பம் .

Link to comment
Share on other sites

யாரு யாருக்கு தலைவர்...இதை கேள்வி பட்டா சீமான் அண்ணா தற்கொலை தான் செய்வார்.......அண்ணன் சீமான் எங்களுக்கு ஒரு வழிகாட்டி  , எங்களுக்கு எல்லாம் ஒரு தலைவர் அது தமிழீழ‌ தேசிய தலைவர் , இந்த நாலு வருடத்தில் தமிழ் நாட்டில் வந்து எழுச்சியை பார்த்திங்கள் தானே , தமிழீழத்தின் திறவுகோல் தமிழகத்தில் தான் உண்டு......புரிந்து கொண்டு நீங்கள் செயல் பட்டால் நல்லம்...........................

ஆமாம் ஆமாம் சீமானின் மைக் பிடிப்பால் தான் தமிழகத்தில் எல்லோரும் எழுச்சி கண்டிருக்கினம் இதை நான் வழி மொழிகிறேன்

இங்கு பெருமை பேச வேண்டியதில்லை. நிஜத்தை பேசுங்க போதும். :lol:

பார்ரா திரும்பவும்............!!!!! சொன்னா நம்புங்க நான் சீமான் நியத்தை தான் பேசுறேன்

Link to comment
Share on other sites

வைகோ ஐயா பாஜகவுடன் கூட்டணி..

சு. சாமி (பாஜக) மகிந்தருடன் கூட்டணி.. ஆகவே,

வைகோ ஐயா மகிந்தருடன் கூட்டணி.. :o

- சீமான் எதிர்ப்பாளர்களின் தேற்றம்.

:D

Link to comment
Share on other sites

வைகோ ஐயா பாஜகவுடன் கூட்டணி..

சு. சாமி (பாஜக) மகிந்தருடன் கூட்டணி.. ஆகவே,

வைகோ ஐயா மகிந்தருடன் கூட்டணி.. :o

- சீமான் எதிர்ப்பாளர்களின் தேற்றம்.

:D

ஆகா நல்லா இருக்கே அதை சொல்லித்தானே நீங்க களமாடியதே கடைசியா எங்க போய் கும்புடு போட்டியல் உங்க நோக்கம் எல்லாம் வைகோ மத்திக்கு போகவிடாமல் தடுப்பதே இல்லையா ..

 

இப்ப நீங்க கூட்டணி இது என்ன மாதிரி பிழைப்பு போங்கண்ணே .

Link to comment
Share on other sites

ஆகா நல்லா இருக்கே அதை சொல்லித்தானே நீங்க களமாடியதே கடைசியா எங்க போய் கும்புடு போட்டியல் உங்க நோக்கம் எல்லாம் வைகோ மத்திக்கு போகவிடாமல் தடுப்பதே இல்லையா ..

இப்ப நீங்க கூட்டணி இது என்ன மாதிரி பிழைப்பு போங்கண்ணே .

சீமான் ஜெயாவுக்கு பரப்புரை செய்ததை சொல்லுறீங்களா? அதனால் என்ன பயன்?? மக்கள் ஆதரவு இல்லாத சீமான் எப்படி வைகோ ஐயா வெற்றி பெறுவதை தடுத்தார்?? :huh::D

Link to comment
Share on other sites

வைகோ ஐயா பாஜகவுடன் கூட்டணி..

சு. சாமி (பாஜக) மகிந்தருடன் கூட்டணி.. ஆகவே,

வைகோ ஐயா மகிந்தருடன் கூட்டணி.. :o

- சீமான் எதிர்ப்பாளர்களின் தேற்றம்.

:D

என்ன செய்ய திராவிட எதிர்பென்று சொல்லி இறுதியில் திராவிட காலை கழுவுவதே வேலையாய் போச்சு இது தான் களமாடல் போல இருக்கு இந்த சீமான் பொடிக்கு
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.