Jump to content

நிம்மதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை... அழகு. அதற்கேற்றால் போல், எழுத்து வடிவம் இன்னும் அழகு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடவையின் தரத்தைப் பார்த்துத் தானே,

புன்னகை கூடத் தன்னை வெளிப்படுத்துகின்றது!

 

தாலிக்கொடியின் தடிப்புத் தானே,

தராதரத்தை அளவிடுகின்ற அலகாகின்றது!

 

நாளைய வாழ்வின் அத்திவாரமே,

போலிகளில் தானே புதைந்து கிடக்கிறது?

 

உங்கள் 'கருப்பொருளும். கவிதையும் அழகு, மாறன்!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

 

 

Link to comment
Share on other sites

வாழ்த்தியமைக்கு நன்றி,  என் அருமை தோழர்களே !...


உங்கள் வாழ்த்துகளில் என் மனம் காற்றில் மிதக்கிறது ...

Link to comment
Share on other sites

மனச்சாட்சியை ? கேள்வி கேட்கிறது கவிதை. 

 

தொடருங்கள்... கேள்விகள் தான் ஒருவனின் இருத்தலை உணர்த்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வித்தியாசமான கவிதையும் வடிவமும்....தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்காவான தத்துவம் பத்து வரிகளில்...!

 

தொடருங்கள் மாறன்...!

Link to comment
Share on other sites

கவிதை ரசிப்பதற்கு நண்பர்கள் இருப்பதால் தொடர்வதற்கு நான் தயார்

 

என் கவிதையை ரசித்து பாராட்டியதற்கு மிக்கநன்றி என் தோழர்களே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடத்திற்கு தகுந்தால் போல் மாறுபவவர்கள் மட்டுமே நின்மதி என்ற ஒன்றை பெறுகிறார்கள்....எவ்வளவுக்கு நேர்மையாக இருக்க வெளிக்கிடுறோமோ அந்தளவுக்கு காயப்படுவோம்.இது நான் உட்பட பலரும் அனுபவித்து இருப்பீர்கள்..

Link to comment
Share on other sites

நீங்கள் திண்ணையில் இணைக்கிற கவிதைகள் உங்களுடையதாக இருப்பின் அவற்றிற்கு என்று பிரத்யோகமாக ஒரு திரி திறந்து அதில் எல்லாவற்றையும் பதிவேற்றினால் அவை காலத்திற்கும் அழியாமல் நிலைத்து நிற்கும் அதற்கு உறுப்பினர்களும் கருத்தும் விருப்பும் தெரிவிப்பார்கள்...

Link to comment
Share on other sites

:)  யாயினி !

 

மிக்க நன்றி ராஜன் நண்பா...  உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்,

 

சிந்தனை வரிகள் அனைத்தும் பொருந்திவரும் பொழுது கண்டிப்பாக கவிதையாக பதிவு செய்வேன்

கவிதை, கவிதையாக இருக்க வேண்டுமல்லவா ..?!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிந்தனா சக்தி அதி அற்புதமானது. அதன் ஒவ்வொரு வருகையும் மாறுபட்ட வடிவம் கொண்டது. உங்கள் சிந்தனையின் வெளிப்பாடாக தோன்றும் எழுத்துக்களை கால ஒட்டத்தில் கரைய விடுவதில் எந்த அர்த்தமுமில்லை. விகடகவி அண்ணாவின் தினசரி தூரல்களில் உள்ள பதிவுகளை அவரால் இன்றைக்கும் மீட்டி பார்க்க முடிகிறதென்றால் அவர் எல்லாவற்றையும் தொகுத்து வைத்துள்ளதனாலே. அதுதான் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.