Jump to content

நல்லூரில் காவல்துறை குவிப்பு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பாகட்டும், திரைப்படமாகட்டும், கோவில் திருவிழாவாகட்டும், துயர் பகிர்வாகட்டும், இந்திய/உலக செய்தியாகட்டும், எந்த பதிவிருந்தாலும் அதில் 'புலிகள் சார்ந்து' Vs 'புலிகள் வெறுப்பு' என இரு பிரிவிற்குள் செய்தியை கொண்டுவந்து அடக்கி, ஏன் குத்தி முறிகிறீர்களப்பு? :(:o

 

Please come out from tiger syndrome! :wub:

 

இரத்தத்தில் ஊறிவிட்டது. வேறு சரக்கிருந்தால் தானே எழுதுவதிற்கு.

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பாகட்டும், திரைப்படமாகட்டும், கோவில் திருவிழாவாகட்டும், துயர் பகிர்வாகட்டும், இந்திய/உலக செய்தியாகட்டும், எந்த பதிவிருந்தாலும் அதில் 'புலிகள் சார்ந்து' Vs 'புலிகள் வெறுப்பு' என இரு பிரிவிற்குள் செய்தியை கொண்டுவந்து அடக்கி, ஏன் குத்தி முறிகிறீர்களப்பு? :(:o

 

Please come out from tiger syndrome! :wub:

பாவம் 30 வருடம் சிங்களவனின் கக்கூசுக்குள்ளேயே வாழ்ந்துவிட்டார்கள்.
 
2009இற்கு பிறகுதான் வெளியில் வந்து வெளி உலகை பார்கிறார்கள். எதோ ஒரு வகையில் அவர்களது கக்கூஸ் வாழ்க்கைக்கு புலிகள் காரணமாக இருந்து இருக்கிறார்கள்.
பெண்கள் மீது வல்லுறவு கொள்ள திரிந்தவர்களை புலிகள் சுதந்திரமாக நடமடவிடவில்லை.
இப்போ பல்லு விழும் காலத்தில் வந்து பகோடாவை பார்கிறார்கள்.
 
வயறு பற்றி எரியதானே செய்யும்?? 
 
அவளவு எளிதாக அவர்களால் அதை விட முடியாது. மூளைக்குள் 30 வருடம் வேறு ஏதும் புகுந்ததும் கிடையாது. 
Link to comment
Share on other sites

முப்பது வருடம் புலிகளின் கக்கூசிக்குள் இருந்தவர்களாலும் வெளியில் வருவது கஷ்டம் தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் land of freedom இல் தான் 15 வருடமாக இருக்கிறோம்.
 
உங்கள் நாட்டில் ஏதும் பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள். செனட்டர் மாருக்கு  கடிதம் எழுதி.
அங்கேயும் ஜெனநாயகம் மலர முடிந்த அளவில் முயற்சி  செய்கிறோம்.
 
இராக்கில் நாம் ஏற்படுத்திய ஜெனநாயகத்திட்கு சிலர் பங்கம் விளைவிக்கிறார்கள்...... தனால் கொஞ்சம் நேரத்தை அங்கே செலவிட வேண்டி இருக்கிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பாகட்டும், திரைப்படமாகட்டும், கோவில் திருவிழாவாகட்டும், துயர் பகிர்வாகட்டும், இந்திய/உலக செய்தியாகட்டும், எந்த பதிவிருந்தாலும் அதில் 'புலிகள் சார்ந்து' Vs 'புலிகள் வெறுப்பு' என இரு பிரிவிற்குள் செய்தியை கொண்டுவந்து அடக்கி, ஏன் குத்தி முறிகிறீர்களப்பு? :(:o

 

Please come out from tiger syndrome! :wub:

இதுதான் ராஜவன்னியன் பிரச்சனையே. சிங்களவன் ஈழம் கொடுத்தாலும், தாங்களுக்குள் பிரிந்து அடிபடுவார்கள். ஏதாவது வித்தியாசமான செய்திய‌யை சிரிப்பதற்காக இணைத்தால், அதுவும் நாலம் த்ர செய்தி எனப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

 ஏதாவது வித்தியாசமான செய்திய‌யை சிரிப்பதற்காக இணைத்தால், அதுவும் நாலம் த்ர செய்தி எனப்படும்

 

நீங்கள், வித்தியாசமான செய்திகளை... vil2_nouvelles.gifஇணையுங்கோ கொழும்பான்.

உங்கள் செய்திகளை வாசிக்க, ஒரு ரசிகர் கூட்டமே இங்கை இருக்கு.news1.gif:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு செய்தியை ஒழுங்காக வாசியுங்கள். தேர் தீர்த்தம்ஆகியவற்றை முன்னிட்டு ஆலய நிர்வாகத்தின் வேண்டுகோளினாலேயே வந்தார்கள். தமிழீழ காவல்துறையும் சன நெருக்கடிகளின் போதே நின்றார்கள். சும்மா நின்று இலையான் கலைத்ததாக நான் எழுதவில்லை.

 

தமிழீழ காவல்துறையில் இருந்த மொத்த சனத்தொகையை விட.. இங்க சிங்களம் கூடப் பேரை நிறுத்தி இருக்குது. இது அநாவசியமானது.

 

இன்னும் தொண்டர் அமைப்புக்களை அதிகம் ஈடுபடுத்தினாலும்..  காவல்துறையின் சிறு குழு ஒன்று மட்டும் போதும்.. இந்தக் கூட்டத்தைக் கண்காணிக்க. அதுவும் கண்காணிப்புக் கருவிகள் பாவனைக்கு வந்துவிட்டுள்ள இன்றைய நாட்களில் காவல்துறை.. ஆயுதப் பிரசன்னங்கள்.. பொது நிகழ்வுகளுக்கு அவசியமில்லை என்று சொல்லலாம்.

 

நீங்கள் முதலில்.. சிங்கள இராணுவ அராஜகத்தை குறைக்கிற வழிக்கு சிந்திக்கத் தொடங்குங்கள். மாறாக அதை பெருக்க சிந்திப்பது மக்களை அடிமை நிலையில் வைத்திருக்க சித்தம் கொண்டுள்ளதையே இனங்காட்டுகிறது.

 

இந்தியப் படைகள் காலத்தில்...ஒட்டுக்குழுக்கள் நல்லூர் திருவிழாவிலும் பிள்ளை பிடிச்சது போன்ற ஒரு நிலை தான் இப்போது. இந்த நிலை முற்றாக மாற்றப்பட வேண்டும். ஆலய நிகழ்வுகளின் பாதுகாப்பு தொண்டர் அமைப்புக்களிடம் கையளிக்கப்பட்டு.. காவல்துறை சிறிய அளவில்..மேலதிக பணிக்கு மட்டும் தான் வரனும். அதுவே எல்லாத்தையும் தானே பார்த்துக்கனுன்னு.. பெருந்தொகையினரை குவிக்க வேண்டிய அவசியம் இல்லை..!!! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விட்டா பில் கிளிண்டனும் யாழ்ப்பாணத்தை வந்து பார்த்திட்டு அமெரிக்காவை ஈழம் போல் மாற்ற வேண்டும் என்று சொன்னார் எண்டு சொன்னாலும் சொல்லுவாங்க‌ :lol:
 
பொற்கால ஊரை விட்டிட்டு இவ்வளவ சனம் ஏன் வெளிநாட்டுக்கு ஓடினதுகளோ தெரியாது..புலிகளும் அந்த பாஸ் இந்த பாஸ் எண்டு மக்கள் ஊரை விட்டு போக விடாம ஏன் அவ்வளவு கெடுபிடிகளை போட்டார்களென்றும் தெரியேல‌  :wub:  :icon_idea:

 

 

நீங்கள் விரும்பாவிட்டாலும் விரும்பினாலும்.. யதார்த்தம் உங்களை மகிழ்விக்க தயாராக இல்லை. எதையும் மறைக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

 

போராட்ட தேசத்தை எம்மவர்கள் விட்டு ஓட முக்கிய காரணம்.. ஓ எல் படிக்காமலே மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்தும் பிரஜா உரிமையும் பெற முடியும் என்ற போலி அகதி அந்தஸ்துக்கு வாய்ப்புப் பெருகியதால் தான். ஏஜென்சிக் காரங்கள் பெருகியதால் தானே ஒழிய.. வேறு எதுவும் இல்லை.

 

சிங்களம் வவுனியாவில்.. ஓமந்தையில்.... பாஸ்.. பதிவு நடைமுறைகள் வைத்திருந்தது மறந்து போச்சுப் போல. மேலும் தென்னிலங்கையில் தமிழர்கள் என்பதற்காக குடும்பப் பதிவுகள்.. பொலிஸ்பதிவுகள் செய்யப்பட்டது மறந்திட்டுது போல. 1995 சூரியக் கதிர் ஆக்கிரமிப்புக்குப் பின்.. சிங்களப் படைகள் வடக்கு மாகாணத்தில் பாஸ் நடைமுறையைக் கொண்டு வந்ததும் மறந்திட்டுது போல.

 

புலிகள் பாஸ் நடைமுறையை கொண்டு வந்தது.. 1. பாதுகாப்புக் காரணம். 2. அதிக வெளிநாட்டு அகதி மோகத்துடன் கூடிய குடிபெயர்வைக் கட்டுப்படுத்தல்..!

 

இன்னும் இன்னும் கதைக்கப் போனீங்க.. தமிழர்கள் உங்கள் சிலரின் நடத்தைகள் முழு உலகமும் முகம் சுழிக்கும் வண்ணம் இருந்ததை போராட்ட காலமே அடையாளமும் காட்டியதை இன்னும் இன்னும் கூற நேரிடும்..! அப்புறம் கனடிய தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் உள்ள சகல அசிங்கமான உண்மைகளும் சந்தி சிரிக்க இங்க நிற்கும்..!  :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nallur%20temple%20police.png

 

நல்லூரில், இராணுவம் எதற்கு?
இவ்வளவு.... காவல்துறை இருந்தும், நல்லூரில் வைத்து...

விஜயகாந்துக்கு, மண்டை உடைய..... ஈ.பி.டி.பி.  அடிச்சுப் போட்டுதாமே.... http://www.yarl.com/forum3/index.php?showtopic=144693

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பாகட்டும், திரைப்படமாகட்டும், கோவில் திருவிழாவாகட்டும், துயர் பகிர்வாகட்டும், இந்திய/உலக செய்தியாகட்டும், எந்த பதிவிருந்தாலும் அதில் 'புலிகள் சார்ந்து' Vs 'புலிகள் வெறுப்பு' என இரு பிரிவிற்குள் செய்தியை கொண்டுவந்து அடக்கி, ஏன் குத்தி முறிகிறீர்களப்பு? :(:o

 

Please come out from tiger syndrome! :wub:

 

இது இந்திய உபகண்ட அரசியல் சித்தாந்தவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு நிலை.

 

தமிழீழம் கேட்டுப் போராடப் போன மக்களை ஆயிரம் குழுக்களாக்கி போராட விட்டது.. வேறு யாருமல்ல.. இந்தியா தான். அதன் விளைவு.. தமிழன்.. ஆளுக்காள் மோதிக் கொள்ளும் நிலையை உருவாக்கி அதில் குளிர்காய்ந்தது..!

 

இந்திய.. கிரிக்கெட்.. சினிமா.. அரசியல்.. எல்லை.. எது என்றாலும்.. பாகிஸ்தான்.. என்றால்.. வெறுப்பும் சார்பும் அலை மோதும்..! சீனா என்றாலும் அதே...!

 

இது இந்தியா ஏற்றுமதி செய்த ஒன்று தான். கேரளாவில் மதுவிற்கு தடை வரப் போகுது.. மது ஒழிப்பை.. முன்வைத்த தமிழகத்தில்.. கட்சிச் சண்டையில்.. மக்கள் ஒழிகிறார்கள்.. மது ஒழியல்ல..! அதே தான் அண்ணா ஈழத்திலும்.. தமிழீழம் கேட்கப் போய்.. மக்கள் ஒழிகிறார்களே தவிர.. தமிழீழம் கிடைக்கல்ல. காரணம்.. ஆளாளுக்கு.. நீ செய்தது நியாயம்... நான் செய்தது நியாயம் என்ற பிரச்சனை. ஆனால் புலிகளை விட மற்ற எல்லோரும் செய்தது மகா அராஜகம். அதைச் சொல்வது.. இவங்க ஏத்துக்குனு அல்ல. தவறைத் திருத்தி ஒன்றாகுங்க என்று. இங்கு சிலர் ஒன்றாக மறுத்தாலும்.. களத்தில் நிறைய மாற்றங்கள். அதற்கு உதாரணம்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பை.. (ஒன்றாகவே மாட்டார்கள் என்று ஒரு காலத்தில் கருதியவர்களையும் ஒன்றாக்கி) தேசிய தலைவரே வழிநடத்திக் காட்டியமை. இங்கு சில அராஜக அல்லக்கைகள் போடும்.. கூச்சலுக்கு மட்டுமே நாங்கள் பதில் அளிக்கிறம். அவங்க கடந்த கால அராஜகத்தை அவங்களுக்கே நினைவூட்ட வேண்டிக் கிடக்குது. :):icon_idea:

Link to comment
Share on other sites

புலிகள் செய்த அரஜாகத்தையும் ஏற்றுகொண்டால்...பிரச்னை வராது....எல்லாருக்கும் மற்றவருக்கு படிப்பிக்க தான் ஆசையே ஒழிய தாங்கள் படிப்பதில் இல்லை...ஏனென்றால் எல்லாருமே கெட்டிக்காரர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பாகட்டும், திரைப்படமாகட்டும், கோவில் திருவிழாவாகட்டும், துயர் பகிர்வாகட்டும், இந்திய/உலக செய்தியாகட்டும், எந்த பதிவிருந்தாலும் அதில் 'புலிகள் சார்ந்து' Vs 'புலிகள் வெறுப்பு' என இரு பிரிவிற்குள் செய்தியை கொண்டுவந்து அடக்கி, ஏன் குத்தி முறிகிறீர்களப்பு? :(:o

Please come out from tiger syndrome! :wub:

எதற்கெடுத்தாலும்,எந்த திரிகளில் பார்த்தாலும் புலியையும்,தேசியத்தை எடுத்து வைத்துக் கதைப்பவர்கள் யாரென்று பார்த்தால் சாட்சாத் அந்த புலி ஆதரவாளர்கள் என்று தம்மை சொல்லிக் கொள்பவர்கள் தான்.எதற்கெடுத்தாலும் புலியை இழுக்கா விட்டால் அவர்களுக்கு செமிக்காது.இந்த திரியில் முதலாவது கருத்தை வைத்தவரே இதற்கு உதாரணம்:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் குறைவானவர்களுக்கு நாங்கள் பதில் அளிப்பதில்லை.

 

இருந்தாலும்.. மற்றைய கருத்தாளர்களின் கருத்துத் தெளிவுக்கு......

 

அது புலிகள் ஆதரவு சார்ந்த கருத்தல்ல. புலிகளின் நிர்வாக அமைப்புக்குள்.. பொது நிகழ்வுகள் கூடிய சுதந்திரத்தன்மையோடு.. பொதுமக்களைக் கொண்டே நிர்வகிக்கும் பண்போடு நடத்தப்பட்டமைக்கான.. நிர்வாக ஒப்பீடு. இன்றைய இராணுவ மயமாக்கல் நிர்வாகம் போன்றதல்ல.. அது. இன்றும் அந்த நிர்வாகம் தமிழ் மக்களால்.. ஏக்கத்தோடு நினைவுகூறப்படுவதை இட்டு வைக்கப்பட்ட ஒரு ஒப்பீடு ஆகும். இதனை விளக்கிக் கொள்ள தகுதி அற்றவர்கள்.. எங்கள் கருத்துக்களை மேற்கோள் இடுவதை தவிருங்கள். உங்களுக்கு விளக்கம் அளிப்பதில் எமக்கு நேர விரையமாகும்..!!! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்

நம்ம அப்பா

எமது வீட்டில்  வைக்கும்  ஒழுக்கநடவடிக்கைகளுக்கும்

பக்கத்து வீட்டுக்காறன்

நம்மவீட்டில் வைக்கும் ஒழுக்கநடவடிக்கைகளுக்கும்

இருக்கும் வேறுபாட்டை  புரிந்து கொண்டால்

அவர்களுடன் தொடர்ந்து பேசலாம்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி ரதி சொன்னது மிகச்சரி. எந்த திரியை எடுத்தாலும் புலிகள் காலத்தில் அப்படி, புலிகள் காலத்தில் இப்படி என்று கவுண்டர் ரேஞ்சுக்கு, எதோ புலிகள் ராமராஜ்யம் நடத்திய மாரி பீலா வுடுறது, பதிலுக்கு நாங்கள் புலிகளின் கொடுங்கோன்மையை விமர்சித்தால் ஐயோ புலிக்காய்ச்சல் என்று புலம்புவது.

பலருக்கு இங்கு இதுதான் வேலையே.

நேரவிரயம் என்று தெரிஞ்சா கிளம்பி போறதுதானே, போய் தமிழ்நெட்ல லூசுதனமாய் ஒரு கட்டுரை எழுதலாம். அதவிட்டு விட்டு இங்க நிண்டு மூக்குடைபட்டே தீருவேன் என்று அடம்பிடிக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் குறைவானவர்களுக்கு நாங்கள் பதில் அளிப்பதில்லை.

இருந்தாலும்.. மற்றைய கருத்தாளர்களின் கருத்துத் தெளிவுக்கு......

அது புலிகள் ஆதரவு சார்ந்த கருத்தல்ல. புலிகளின் நிர்வாக அமைப்புக்குள்.. பொது நிகழ்வுகள் கூடிய சுதந்திரத்தன்மையோடு.. பொதுமக்களைக் கொண்டே நிர்வகிக்கும் பண்போடு நடத்தப்பட்டமைக்கான.. நிர்வாக ஒப்பீடு. இன்றைய இராணுவ மயமாக்கல் நிர்வாகம் போன்றதல்ல.. அது. இன்றும் அந்த நிர்வாகம் தமிழ் மக்களால்.. ஏக்கத்தோடு நினைவுகூறப்படுவதை இட்டு வைக்கப்பட்ட ஒரு ஒப்பீடு ஆகும். இதனை விளக்கிக் கொள்ள தகுதி அற்றவர்கள்.. எங்கள் கருத்துக்களை மேற்கோள் இடுவதை தவிருங்கள். உங்களுக்கு விளக்கம் அளிப்பதில் எமக்கு நேர விரையமாகும்..!!! :icon_idea::)

விளக்கம் கூடினவரே நான் எங்கே உங்கள் கருத்தை மேற் கோள் காட்டினேன்?...ராஜவன்னியனின் கருத்திற்கு பதில் எழுதினேன்.சுட்டு விட்டதோ?...முதலில் ராஜவன்னியன் என்ன எழுதி இருந்தார் என வடிவாய் வாசியுங்கோ நீங்களும்,விசுகு அண்ணாவும்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை சரி, ஏன் இராணுவம் ? இதற்கு பதில் தாருங்கள்

ரதி, கோசான், நாந்தான் ஏன் நெடுக்கருக்கு எதிராக ... ஓரணி சேர்ந்து நிற்கிறீர்கள்

புலியை எதிர்க்கநெடுக்கருக்கு எதிராக... அல்லது நெடுக்கருக்கு எதிர்க்க புலிக்குஎதிரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) நல்லூரில் காவல்துறைதான் நிப்பாட்ட பட்டிருப்பதாகவே செய்தி சொல்கிரது. இராணுவம் இல்லை.

படத்தை பார்த்தால் 150 பேர் மட்டில்தான் தெரிகிறது. கிட்டத்தட்ட 1 1/2 லட்சம் சனம் எதிர்பார்க்கப் படும் இடத்துக்கு இது குறைவுதான்.

யூகேயில் notating hill கார்னிவேலில் இதை விட அதிகம் பொலிசு நிக்கும்.

2) நாங்கள் அனைவரும் வேறு வேறு சிந்த்ஹனை வழிவந்த்ஹவர்கள். ஆனால் எப்படி ஒரே நேரத்தில் இந்தியாவையும் சீனாவையும் புலிகள் தம் பகைவர்கள் ஆக்கினரோ அதே நடைமுறையை நெடுக்கரும் பின்பற்றுவதால் நாம் எல்லோரும் ஓரணியில் திர்ள்வதாய் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா காவல்துறைக்கு எப்ப இருந்து இராணுவ சீருடை வழங்கத் தொடங்கினவை. குறித்த படத்தில் இருப்பது சரிபாதி சிங்கள பொலிஸூம்.. மிகுதி.. சிங்கள இராணுவமும்.

 

நல்லூரில் எப்போதும்.. மக்கள் கூட்டம் கூடுகிறது. அங்கு தொண்டர்கள் பணி செய்ய மக்களை வழிநடத்த இருக்கிறார்கள். கண்டியில்.. பெரகரா செய்யும் போது.. சிங்கள இராணுவமும் பொலிஸூம்.. இப்படி குவிக்கப்பட்டா நடத்தப்படுகிறது..???!

 

யூ கேயில்.. பொது நிகழ்வுகளில்.. பொலிஸ் இந்த அளவுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. முக்கிய பணிகளில் மட்டும் தான் பொலிஸ் அமர்த்தப்படும். மற்றும்படி நிகழ்வை ஒழுங்கமைப்பவர்கள் தான் தொண்டர்.. மற்றும் தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளின் உதவிகளை பெற்று நிகழ்வுகளை செய்கின்றனர்.

 

தேசிய நிகழ்வுகளில்.. மட்டும்.. குறிப்பிடத்தக்க பொலிஸ் பாதுகாப்பு இருக்கும். அது வலயப் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுமே அன்றி.. மக்களோடு மக்களாக நின்று மக்களை இடர்ப்படுத்தாது..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலிசபெத்தின் விசேட அழைப்பில் யூகே வந்தாலும், யூகேயை பற்றி தெரியாத அறப்படிச்ச்துகளுக்காக.

http://www.dailymail.co.uk/news/article-2733135/Caribbean-colour-comes-west-London-Notting-Hill-Carnival-swing-thousands-join-throng-capital-s-streets.html

இந்த கார்னிவேலுக்கான பொலிஸ் பாதுகாப்பு மட்டும் 7000.

அறப்படிச்ச கேஸ்களுக்கு இலங்கை பொலீசின் ஒரு பிரிவான STF ராணுவ சீருடை அணிவதும் தெரிந்திருக்க நியாமில்லத்தான்.

Link to comment
Share on other sites

காவல்துறை சரி, ஏன் இராணுவம் ? இதற்கு பதில் தாருங்கள்

ரதி, கோசான், நாந்தான் ஏன் நெடுக்கருக்கு எதிராக ... ஓரணி சேர்ந்து நிற்கிறீர்கள்

புலியை எதிர்க்கநெடுக்கருக்கு எதிராக... அல்லது நெடுக்கருக்கு எதிர்க்க புலிக்குஎதிரா?

 

இவரை மாதிரி கொஞ்ச "புலம் பெயர் well established :)இன்டர்நெட் தேசிய போராளிகள் " வாங்கின வக்காலதிலே..புலிகள் மேலிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்  இதுக்கு அதா ...அதுக்கு இதா என்று தெரியல்ல கோன்பியுஸ் ஆயிட்டேன்.... sorry

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலிசபெத்தின் விசேட அழைப்பில் யூகே வந்தாலும், யூகேயை பற்றி தெரியாத அறப்படிச்ச்துகளுக்காக.

http://www.dailymail.co.uk/news/article-2733135/Caribbean-colour-comes-west-London-Notting-Hill-Carnival-swing-thousands-join-throng-capital-s-streets.html

இந்த கார்னிவேலுக்கான பொலிஸ் பாதுகாப்பு மட்டும் 7000.

அறப்படிச்ச கேஸ்களுக்கு இலங்கை பொலீசின் ஒரு பிரிவான STF ராணுவ சீருடை அணிவதும் தெரிந்திருக்க நியாமில்லத்தான்.

 

மொக்குக் கூட்டம்.. இந்தக் கார்னிவேல் என்பது தேசிய நிகழ்வு. அதற்கு வலயப் பாதுகாப்பு பொலிஸ் அளிக்கும். அதற்குத்தான் பொலிஸ். மக்களோடு நின்று மக்களை தொந்தரவு செய்ய அல்ல. ஏலவே இதனை அங்கு குறிப்பிட்டு உள்ளோம். பிரிட்டனில் சில நிகழ்வுகள் தேசிய நிகழ்வுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கோவில் திருவிழாக்கள் போன்ற பொது நிகழ்வுகளில்... எல்லாம் தொண்டர் அமைப்புக்கள் தான் மக்கள் பணி ஆற்றுகின்றன. வீதிப்போக்குவரத்து உட்பட்ட சில விடயங்களில் மட்டும் சிறுதொகை பொலிஸார் ஈடுபடுவார்கள்.

 

சிறீலங்கா பொலிஸ் வேறு. விசேட அதிரப்படை வேறு. சட்டத்தின் பிரகாரம் இரண்டும் வெவ்வேறானவை. மேலும்.. விசேட அதிரடிப்படை இராணுவ சீருடை அணிவதில்லை. அதற்கு என்று தனிச் சீருடை உள்ளது. படத்தில் பச்சை அங்கியில் இருப்பது சிங்கள இராணுவப் பிரிவு ஆகும்.

 

மற்றவனை அறப்படிச்சது என்று விளிக்க முன்னம்.. மொக்குக் கூட்டம்.. கூகிளில் தேடி சரியானதை படிக்க வேண்டும். :lol::icon_idea:

 

4991062.jpg

 

இதுதான் எஸ் ரி எவ் சீருடை.

இவரை மாதிரி கொஞ்ச "புலம் பெயர் well established :)இன்டர்நெட் தேசிய போராளிகள் " வாங்கின வக்காலதிலே..புலிகள் மேலிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்  இதுக்கு அதா ...அதுக்கு இதா என்று தெரியல்ல கோன்பியுஸ் ஆயிட்டேன்.... sorry

 

சப்பா.. இவர்களின் மரியாதையை எதிர்பார்த்துத்தான் புலிகளும் மக்களும் இத்தனை நாள் தவம் கிடந்தார்கள். தவளைகள் கிணற்றுக்குள் இருந்து கொண்டு... சிந்திப்பது என்னவோ.. அதுவே பிரபஞ்சம் என்று. :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர் மொக்குக்கூட்டம் எண்டு படிக்கிறவைக்கு விழங்கும். தேசிய நிகழ்வு எண்டு ஒரு கோதாரியுமில்லை. வரும் மக்களின் அளவு நிகழ்வின் தன்மையை குறித்து எவ்வளவு போலிஸ் தேவை என்ற நிர்ணயம் இருக்கும். அறப்படிச்ச புத்தகப் புழுக்களுக்கு இது விளங்காதது வியப்பில்லை.

STF of Sri Lanka police என்பதுதான் அவர்களின் பெயரே. அவர்கள் பொலிசின் ஓரங்கமே. எல்லோர்கும் IGP ஒருவர்தான். DIGகள் வேற்படுவர். அவர்கள் அணியும் சீருடைக்கும் ராணுவ சிஉருடையும் ஒன்றே, சின்னக்கள்தான் வேறுபடும்.

அதுசரி, யாழ்ப்பாணத்தில இருந்து சப்பித் துப்பி போட்டு, வெளிநாட்டுக்கு ஓடிவந்த புத்தக பூச்சிகளுக்கு கூகிள் மட்டும்தானே பொது அறிவு இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொக்குக் கூட்டம்.. இந்தக் கார்னிவேல் என்பது தேசிய நிகழ்வு. அதற்கு வலயப் பாதுகாப்பு பொலிஸ் அளிக்கும். அதற்குத்தான் பொலிஸ். மக்களோடு நின்று மக்களை தொந்தரவு செய்ய அல்ல. ஏலவே இதனை அங்கு குறிப்பிட்டு உள்ளோம். பிரிட்டனில் சில நிகழ்வுகள் தேசிய நிகழ்வுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கோவில் திருவிழாக்கள் போன்ற பொது நிகழ்வுகளில்... எல்லாம் தொண்டர் அமைப்புக்கள் தான் மக்கள் பணி ஆற்றுகின்றன. வீதிப்போக்குவரத்து உட்பட்ட சில விடயங்களில் மட்டும் சிறுதொகை பொலிஸார் ஈடுபடுவார்கள்.

 

சிறீலங்கா பொலிஸ் வேறு. விசேட அதிரப்படை வேறு. சட்டத்தின் பிரகாரம் இரண்டும் வெவ்வேறானவை. மேலும்.. விசேட அதிரடிப்படை இராணுவ சீருடை அணிவதில்லை. அதற்கு என்று தனிச் சீருடை உள்ளது. படத்தில் பச்சை அங்கியில் இருப்பது சிங்கள இராணுவப் பிரிவு ஆகும்.

 

மற்றவனை அறப்படிச்சது என்று விளிக்க முன்னம்.. மொக்குக் கூட்டம்.. கூகிளில் தேடி சரியானதை படிக்க வேண்டும். :lol::icon_idea:

 

4991062.jpg

 

இதுதான் எஸ் ரி எவ் சீருடை.

 

சப்பா.. இவர்களின் மரியாதையை எதிர்பார்த்துத்தான் புலிகளும் மக்களும் இத்தனை நாள் தவம் கிடந்தார்கள். தவளைகள் கிணற்றுக்குள் இருந்து கொண்டு... சிந்திப்பது என்னவோ.. அதுவே பிரபஞ்சம் என்று. :lol::D

 

 

உதுகளுக்கு..... மண்டையிலை, சரக்கு இல்லை. நெடுக்ஸ்.

குடுக்குற காசுக்கு, கூவிக்கொண்டிருக்குதுகள் வெட்கம் கெட்டதுகள்.

Link to comment
Share on other sites

 

யுத்தம் முடிந்து  ஐந்து வருடங்களாகியும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு ஜனநாயக கட்சியாக பதிந்து ஜனநாயக முறைப்படி பொதுக்குழு கூட்டி தீர்மானங்களை மேற்கொள்ள இதுவரை முடியாததது ஏன்?

 

இந்த கேள்வியை கோசானிடம் கேட்டேன். அவர்  இக்கேள்விக்கு பதிலளிக்க விருப்பம் இல்லாது மற்றையவர்களின்  கேள்விகளுக்கு பதிலளிக்க தனது  பொன்னான  நேரத்தை ஒதுக்கி பதிளித்து வருகிறார். அதனால் இக்கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் பதில் தேடுவது அறிவுபூர்வமான உரையாடலுக்கு வழிவகுக்கும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.