Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்

இரண்டே இரண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும்

இன்பக் காதல் நாடகம் - ஓ

இன்று தொடங்கும் காவியம்

திரண்ட பருவம் ஆடிப் பாடும்

சிட்டுக்குருவி ஓவியம் ..

சேரும் சுகம் ஆயிரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா

Link to comment
Share on other sites

வாழ்க்கை ஓடம் செல்ல

ஆற்றில் நீரோட்டம் இல்லை

வாழ்க்கை ஓடம் செல்ல

ஆற்றில் நீரோட்டம் இல்லை

யாரும்.......

Link to comment
Share on other sites

யாரும் இல்லாத தீவொன்று வேணும்

அதில் என்னோடு நீ மட்டும் வேணும்

Link to comment
Share on other sites

என்னோடு காதல் இன்று பேச

வைத்தது நீயா இல்லை நானா

ஊரெங்கும் வதந்தி காற்று வீச

வைத்தது நானா

இல்லை நீயா

Link to comment
Share on other sites

காதல் ரோஜாவே

எங்கே நீ எங்கே.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ

காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ

மன்னன் வந்தானோ

Link to comment
Share on other sites

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபமென்றான் காதல் சொன்னான்

காற்றில் குழலோசை................

Link to comment
Share on other sites

காற்றில் வரும் கீதமே

என் கண்ணணை அறிவாயா.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்

கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்

தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்

காற்றினிலே வரும் கீதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

Link to comment
Share on other sites

ஆசையில் ஒர் கடிதம்

எழுதினேன்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையே அலை போல

நாமெலாம் அதன் மேல

ஓடம் போலே .....(ஓடம் )....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன

அலைகள் கரையேறும் அது தேடும் துணை என்ன

ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்

ஏனோ.. அது ஏனோ.. அதை நானும் ரசிக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே

காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

தினம் காண்பது தான் ஏனோ..

Link to comment
Share on other sites

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்.....

கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்

தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம்

இது கார்கால சங்கீதம்

Link to comment
Share on other sites

மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது

சாரல் அடிக்கிறதே.. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மேகம் கறுக்குது மழை வரபாக்குது

வீசி அடிக்குது காத்து குளிர் காத்து

Link to comment
Share on other sites

மழை வருது மழை வருது

குடை கொண்டு வா.. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வா வெண்ணிலா..

உன்னைத்தானே வானம் தேடுதே..

வா வெண்ணிலா..

உன்னைத்தானே வானம் தேடுதே..

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா

உன் நினைவில் என் நினைவே சொர்க்கம் தானம்மா

சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ

அந்தப் பாலாற்றில் நீராட வா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.