Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

அன்பே உனை காணவில்லையே நேற்றோடு

தேடி பார்க்கிறேன் காற்றோடு.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேவன் மட்டும் காதல் இல்லை

பூமியில் நான் வாழும் காலம் தோறும்

உன் ஜீவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவன் கோவில் தீபம் ஒன்று

ராகம் பாடும் கீதம் ஒன்று ..... ( ஒன்றே ....)

Link to comment
Share on other sites

ஒன்றே குலம் என்று பாடுவோம்

ஒருவனே தேவன் என்று பாடுவோம்

பாவம் என்ற கல்லறைக்கு பல வழி

என்றும் தர்ம தேவன் கோவிலுக்கு ஒரு வழி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்

Link to comment
Share on other sites

நிலாவே வா..வா செல்லாதே வா

உனை நானே.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா வெண்ணிலா உன்னை தானே வாசல் தேடுதே

மேலாடை மூடியே ஊர் கோலமாய் போவதேன் .........(..ஏன்) தொடங்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மன வானில் சிறகை விரிக்கும்

வண்ண பறவைகளே

என் கதையை கேட்டால்

உந்தன் சிறகுகள் தன்னால்

மூடிக் கொள்ளும் .......(வண்ண)என் று தொடங்கவும் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை

உன்னைத்தொட ஏணியில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானம் =மேகம் ....சரியா?

மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது

வீசி அடிக்குது காத்து (காத்து இல்ல...... காற்று )

காற்று மழை காற்று .....

எழிலாக மயில் ஆடும்

அது போல குயில் பாடும் .........(குயிலே )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை

மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை

தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ

உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ

ஓ...ஓ...கோவில் தீபம் மாறியதை...நீ அறிவாயோ

Link to comment
Share on other sites

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன்

தெய்வமே

தேடினேன் தேடினேன்

கண்டு கொண்டேன் அன்னையை

Link to comment
Share on other sites

தேடினேன் வந்தது

நாடினேன் தந்தது... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடிடுதே வானம் இங்கே ..

தேன் நிலவே நீ போனதெங்கே .

வாடுது பார் அந்த ஜீவறாகம் ...(தேன் ) ....என்று தொடங்க்கவும்

Link to comment
Share on other sites

தேன் தேன் தேன்

உனைத்தேடி அலைந்தேன்

உயிர்த் தீயை அளந்தேன்

சிவந்தேன்

தேன் தேன் தேன்

எனை நானும் மறந்தேன்

உனைக் காண பயந்தேன்

கரைந்தேன்

என்னவோ

சொல்லத் துணிந்தேன்

ஏதெதோ

செய்யத் துணிந்தேன்

உன்னோடு சேரத்தானே

நானும் அலைந்தேன்

(தேன்)

அள்ள வரும் கையை ரசித்தேன்

ஆள வரும் கண்ணை ரசித்தேன்

அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

முட்ட வரும் பொய்யை ரசித்தேன்

மோத வரும் மெய்யை ரசித்தேன்

உறங்காமல் ஏங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்

இதழ் சொல்லாததையும் ரசித்தேன்

நீ செய்யும் யாவும் ரசித்தேன்

ஏதும் செய்யாததையும் ரசித்தேன்

உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்

(தேன்)

சேலையில் நிலவை அறிந்தேன்

காலிலே சிறகை அறிந்தேன்

கவனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

திருடனே உன்னை அறிந்தேன்

திருடினாய் என்னை அறிந்தேன்

ஏன் உன்னை திருடத்தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்

பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

உன் தென்றல் உன்னை அறிந்தேன்

அதில் தூசும் பெண்மை அறிந்தேன்

நீ நடமாடும் திராட்சை தோட்டம்

எதிரில் அறிந்தேன்

(தேன்)

(தேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே முறை தான் உன்னோடு பேசி பார்த்தேன்

நீ ஒரு தனி பிறவி ஒரே மயக்கம் .... அம்மம்மா

போதும் போதும் நீ ஒரு தனி பிறவி

(அம்மம்மா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்

பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்

நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்

கை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலமிது காலமடி

கண்ணுறங்கு மகளே

காலமிதை தவற விட்டால்

தூக்கமில்லை மகளே .........

(தூக்கம் ).............என்று தொடங்க .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே

அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்

உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

Link to comment
Share on other sites

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி - இதில்]

யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னை)

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்

வாரியணைப்பேன் ஆசையினாலே

நீ தருவாயோ நான் தருவேனோ

யார் தந்தபோதும் நீயும் நானும் வேறல்ல

(உன்னை)

ஒரு தெய்வமில்லாமல் கோயிலும் இல்லை

ஒரு கோயில் இல்லாமல் தீபமும் இல்லை

நீ எந்தன் கோயில் நான் அந்த தீபம்

தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை தமிழ் பாடுகிறேன்

ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்

மல்லிகை பூ மனதில் வாடும்

மழலைகாக பாடுகிறேன் .......( மல்லிகை )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.