Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

தினம் தினம் தீபாவளி

மனம்.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் உன் முகம் ...........

********************************

*****************************

.தாய்மடியில் பிறந்தோம் ...தோம் ...தோம்...

ஓம் ....

Link to comment
Share on other sites

ஓம்..நமோ நாராயணா.

கல்லை மட்டும் பார்த்தால்

கடவுள் தெரியாது.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் அமைத்து வைத்த மேடை

இணைக்கும் கல்யாண மலை

இன்னார்க்கு இன்னார் என்று

எழுதி வைத்தானே தேவன் அன்று ....

இன்று நான் ஒரு கதை சொல்வேன்

ஒங்கிய பெருங் காடு அதில் ஒரு ஆல மரம் ...

தேவன் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன் கோவில் மணியோசை

நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

பாவிகள் மீது.. ஆண்டவன் காட்டும்

பாசத்தின் ஓசை மணி ஓசை

Link to comment
Share on other sites

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத் தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ

ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ

ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ

வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது

பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே

தாளம் மாறுமோ ராகம் சேருமோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதை =ஊர்

ஊர் எங்கும் மாப்பிளை ஊர்வலம்

வீடெங்கும் மாவிலை தோரணம்

ஒருநாள் அந்த திரு நாள்

இன்று மணநாள் வாராதோ ........

அந்த ..........

Link to comment
Share on other sites

பாதை =ஊர்

இல்லை இல்லை போட்டி விதிகளை மாற்ற முயல வேண்டாம். தொடங்க வேண்டிய சொல் "பாதை"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே " பாதை " என்று ஒரு பாட்டு போடுங்கள் பார்க்கலாம் .நுணா அண்ணா நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா

அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா

Link to comment
Share on other sites

என் மனது ஒன்றுதான்.. உன் மீது ஞாபகம்

வான் நிலவு ஒன்றுதான்.. வான் மீது சத்தியம்

பொன் மாலை சூடும் தாரம் பூச்சூடும் காலம் சேரும்

தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்

பொன் முத்து மாலை ஆவேன்

உன் மெத்தை மார்பில் சாய்வேன்

கை தொட்ட இடம் எல்லாம்

கனியுதே காவியம்

ஒரு கட்டுப் பூவைப் போலே

உடல் கட்டுக் கொண்ட பாவை

என் சொந்தம் ஆகிறாள்

நடத்துவேன் நாடகம்

நான் மாலை நேரத் தோகை

நீ மாரிக்கால மேகம்

மேகங்கள் மாறினும்

தோகைதான் மாறுமோ

இது தேவ லோக ராகம்

நம் ஆயுட்கால கீதம்

காலங்கள் மாறினும்

காதல்தான் மாறுமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்

முடிவே இல்லாதது

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்

இனிய கதை இது

என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்

எழுதும் புதுக்கதை இது

Link to comment
Share on other sites

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றதுபூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றதுமண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவேநான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன் முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றதுபூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு

நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு

நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுதுநீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன் நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

Link to comment
Share on other sites

முத்தம் முத்தமாம்

மூணாம் உலக

யுத்தமாம்..

ஆசை கலையின்

உச்சமாம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையே அலைபோல நாமெலாம் அதன் மேல

ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே ......

ஓடம் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடம் கடலோடும்

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரையேறும்

அது தேடும் துணை என்ன

Link to comment
Share on other sites

என்ன பொருத்தம் - நமக்குள்

இந்தப்பொருத்தம்

காதல் என்னும் நாடகத்தில்

கல்யாணம் சுபமே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்

சுருதியோடு லயம்போலவே இணையாகித் துணையாகும்

சம்சார சங்கிதமே

Link to comment
Share on other sites

மாலை என் வேதனை கூட்டுதடி

காதல் தன் சேட்டையை செய்யுதடி.. :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்

கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ ஏதானதோ சொல் சொல்

Link to comment
Share on other sites

கண்ணே கலைமானே

கண்டே உனை நானே

அந்தி பகல் உனை தான்

பார்கிறேன்.. :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா

தன்னை தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்

Link to comment
Share on other sites

என்னை கொஞ்சம் மாத்தி

நெஞ்சில் உன்னை ஊற்றி

நீ மெல்ல மெல்ல.. :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

முல்லை மலர் பாதம் நோகும்உந்தன்

சின்ன இடை வளைந்தாடும்

வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.