Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

சின்ன சின்ன ஆசை

சிறகடிக்கு ஆசை

முத்து முத்து ஆசை :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமே மனமே தடுமாறும் மனமே

உள்ளத்தில் இருந்து தினம் கொல்லும் மனமே

மனமே நீ தூங்கிவிடு உணர்வின்றி தூங்கிவிடு ........

தினம் ........

அண்ணா நுனாவிலன் பாட்டு வரிகள் எங்கே போகிறது ? .........கடலை தேடி ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது

நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்

உன்னை நானும் அறிவேன் என்னை நீ அறியாய்

யாரென்று நீ உணரும் முதற் கட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரன்று எண்ணி எண்ணி நீ பார்கிறாய்

இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்

நான் அவன் பாடல் தினம் பாடும் குயிலலவா

என பாடல் அவன் தந்த மொழியல்லவா ........

நான் ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உண்மையை சொல்லட்டுமா ஊரறிய பாடட்டுமா

நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூடவேண்டும்

பொன்மகளும் மன்னவனும் பூமி வாழ்த்த வாழ வேண்டும்

வாழ்க நீங்கள் வாழ்க வாழ்வின் இலக்கணமாக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நன்றி சொல்வேன் எந்தன் கண்களுக்கு

உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு

நான் நன்றி சொல்ல சொல்ல ,

நாளும் மெல மெல்ல ,என்னை மறந்ததென்ன ...........

உன்னை ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

Link to comment
Share on other sites

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு

நினவினை கடந்துவிடு

நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு

நிஜங்களை துறந்துவிடு

கண்களை விற்றுத்தான் ஓவியமாஆஆ

தண்ணீரில் மீன்கள் தூங்குமாஆஆ

கண்ணீரில் காவல் காணுமா

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு

நினவினை கடந்துவிடு

நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு

நிஜங்களை துறந்துவிடு

பெண்ணே பெண்ணே உன் வளையல்

எனக்கொரு விளங்கல்லவோஓஓஓஒ

காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ

தன்மானத்தின் தலையை விற்று

காதலின் வாழ் வாங்கவோ

கண் மூடி நான் வாழவோ

உன்னை என்னி முள் விரித்து

படுக்கவும் பழகிக்கொண்டேன்

என்னில் யாவும் கல் எறிந்தால்

சிரிக்கவும் பழகிக்கொண்டேன்

உள்ளத்தை மறைத்தேன்

உயிர்வலி பொறுத்தேன் என்

சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல

அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே

குடை இல்லா நேரம் பார்த்து கொட்டிப் போகும் மழையைப் போல

அழகான கண்கள் அடித்து இதுதான் காதல் என்றாளே

Link to comment
Share on other sites

காதல் ரோஐாவே

எங்கே நீ எங்கே

கண்ணீர் பெருகுதடி கண்ணே!

கண்ணுக்குள் நீ தான்

கண்ணீரிலும் நீ தான்

எதானதோ என்னதோ சொல் ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே

நீ ஒருநாள் வரும் வரையில்

நான் இருப்பேன் நதி கரையில் ............

கரையில் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரையில்.....என்று தொடங்கும் பாடல் இருக்கிறதா?

Link to comment
Share on other sites

நீயில்லை நிழல் இல்லை

நிழல் கூட துணையில்லை

என் கண்களிள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் வேளை

உன் ராகம் சங்கீதமாகும் . சா ச ப ப தா நி சா சா .........

ராகம் .........

Link to comment
Share on other sites

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை

கனிவான ஸ்வரம் பாட பதமானது

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை

கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட

ஆதார சுதி கொண்ட வீணையம்மா

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட

ஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

இடையாட வளையாட சலங்கைகள் ஆட

இலையோடு கொடி போல நடமாடினாள்

இடையாட வளையாட சலங்கைகள் ஆட

இலையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்

ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்

ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது ஆஆஆஆ

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

Link to comment
Share on other sites

பதினாறும் நிரம்பாத பருவ மங்கை

காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

பதினாறும் நிரம்பாத பருவ மங்கை

காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது புனிதமானது

காதல் பொருள் நிறைந்தது ,

காண்னாலே கோயில் கட்டும் காதல்

,மணாலே வீடு கட்டும் காதல் காதல் .......

வீடு ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர் பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

வீடு தேடி வந்தது

Link to comment
Share on other sites

ஆயிரம் நிலவே வா

ஒராயிரம் நிலவே வா..!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா

செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா

ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்

ஆசையால் கண்கள் தேடுது தஞ்சம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபக பூமழை தூறும் ..............

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும் போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோகம் என தொடங்கும் ஒரு பாடலை நீங்களே சொல்லுங்கள் சுப்பண்ணை.

அவரே சோகத்தில் இருக்கிறாரோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.