Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணுக்கு

லல்ல லல்ல லா லா லா

ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே

ஆடவிட்டான் இந்தக் கடலினிலே

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை

அவளை படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை

இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் நாய் குட்டி எதுவும் வளர்க்கவில்லை

நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை

அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை

நான் பொம்மை போல பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளம் இல்லை

அந்த காற்றில் துலைந்து மீளவில்லை

அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை

கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

ஆனால் அது ஒரு குறை இல்லை

ஆஅஹ்....

அவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை

அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை

அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை

அந்த அக்கரை போலே வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசம் இல்லை

அவள் இல்லாமல் சுவாசம் இல்லை

அவள் சொந்தம் பந்தம் எதுவும் இல்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை

எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை

ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை

அவளை படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை

இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகே அழகு.. தேவதை...

ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல

குளிர்ந்து நின்றது

கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்

கேள்வி ஆனது

பொன்முகம் தாமரை

பூக்களே கண்களோ

மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்

(அழகே அழகு.. தேவதை...)

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்

மின்னுகின்றன

சேர்ந்த பல்லின் வரிசையாவும்

முல்லை போன்றன

மூங்கிலே தோள்களோ

தேன்குழல் விரல்களோ

ஒரு அஙகம் கைகள் அறியாதது

(அழகே அழகு.. தேவதை...)

பூ உலாவும் கொடியை போல

இடையை காண்கிறேன்

போக போக வாழை போல

அழகை காண்கிறேன்

மாவிலை பாதமோ

மங்கை நீ வேதமோ

இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே

(அழகே அழகு.. தேவதை...)

http://youtu.be/fa1xN8ZKI20

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைமலர் மேலே

மொய்க்கும் வண்டு போலே

உள்ளம் உறவாடுது உங்களன்பாலே

வெள்ளி அலை மேலே

துள்ளும்கயல்போலே

அல்லி விழி தாவக் கண்டேன்

என்மேலே

Link to comment
Share on other sites

வெள்ளி மலரே ...வெள்ளி மலரே ...

நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்

ஒற்றைக் காலில் உயரத்தில் நின்றாய்

மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்

சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்

இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ

தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒருத்தரை ஒருத்தரை பார்த்தோம்

பார்த்து ஒருத்தரை ஒருத்தரை மறந்தோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

காணும் வரை நீ எங்கே நான் எங்கே

கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று வரை)

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன

நிலவென்ன தேய்ந்தா போகும்

புன்னகை புரிந்தால் என்ன

பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று வரை)

பாவை உன் முகத்தைக் கண்டேன்

தாமரை மலரைக் கண்டேன்

கோவை போல் இதழைக் கண்டேன்

குங்குமச் சிமிழைக் கண்டேன்

வந்ததே கனவோ என்று

வாடினேன் தனியே நின்று

வண்டு போல் வந்தாய் இன்று

மயங்கினேன் உன்னைக் கண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான்நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான்.மயங்காதே

Link to comment
Share on other sites

ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது

அதன் சிந்தனை எல்லாம் தாயவள் அன்பு தேனில் குளிக்கிறது

காலைப்பொழுதில் பனித்துளி எங்கும் பன்னீர் தெளிக்கிறது

மென் காற்று குளிர்ந்து வீசிடும் போது உள்ளம் சிலிர்க்கிறது

அன்னை என்பது மானிடம் அல்ல, அதுதான் உலகத்தின் தெய்வீகம்

அன்றவள் சொன்னது தாலாட்டல்ல, ஆன்மா பாடிய சங்கீதம்

வேதம் என்பது வேறெதுமல்ல, அது தான் அன்னையின் மலர்பாதம்

Link to comment
Share on other sites

அன்னை என்னும் ஆலயம் .....

அன்பில் வந்த ஓவியம்............

இங்கே என்னால் கலர் கொடுக்க முடியவில்லை .ஆலயம் என்ற சொல்லை தெரிவு செய்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை எனும் ஆலயம்

அன்பில் வந்த காவியம்

நினைவெல்லாம்தாய் முகம்

பார்கிறேன் நினைவெல்லாம் நீயே

நிலைத்த என் தாயே

நானென்னை மறந்தேன்

வான் எங்கும் பறந்தேன்..................... :D :D

ஆலயமணியின் ஓசையை

நான்கேட்டேன்

அருள் மொழி கூறும்

பறவைகள் ஒலி கேட்டேன்

என் இறைவன் அவனே அவனே

எனப் பாடும்குரல் கேட்டேன்

Link to comment
Share on other sites

நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

தந்தை நீயே தோழன் நீயே

தாலாட்டிடும் என் தோழி நீயே

ஏப்ரல் மே வெயிலும் நீயே

ஜூன் ஜூலை தென்றலும் நீயே

ஐ லைக் யூ

செப்டம்பர் வான் மழை நீயே

அக்டோபர் வாடையும் நீயே

ஐ தேங்க் யூ

உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க

என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

You are the love of my life and my dreams forever

You are the love of my life and my dreams forever

என் கண்ணில் ஈரம் வந்தால்

என் நெஞ்சில் பாரம் வந்தால்

சாய்வேனே உன் தோளிலே

கண்ணீரே கூடாதென்றும்

என் பிள்ளை வாடாதென்றும்

சொல்வாயே அன்னாளிலே

இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்

உன் மகனாகும் வரம் தருவாய்

உன் வீட்டு சின்ன குயில்

நீ கொஞ்சும் வண்ணக் குயில் நாந்தானே

நான் வயதில் வளர்ந்தால் கூட

மடி ஊஞ்சல் வேண்டும் ஆட

வேருக்கு நீரை விட்டாய்

நீராய் கண்ணீரை விட்டாய்

பூவாச்சு என் தோட்டமே

உன் பேரை சொல்லும் பிள்ளை

போராடி வெல்லும் பிள்ளை

பூமாலை என் தோளிலே

இளம்பிறௌ என்று இருந்தவன் என்னை

முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்

வற்றாத கங்கை நதியா

தேயாத மங்கை மதியா நீ வாழ்க

புது விடியல் வேண்டும் எனக்கு

எந்த நாளும் நீதான் கிழக்கு

(நீயே நீயே..)

Link to comment
Share on other sites

நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

தந்தை நீயே தோழன் நீயே

தாலாட்டிடும் என் தோழி நீயே :)

ஏப்ரல் மே வெயிலும் நீயே

ஜூன் ஜூலை தென்றலும் நீயே

ஐ லைக் யூ

செப்டம்பர் வான் மழை நீயே

அக்டோபர் வாடையும் நீயே

ஐ தேங்க் யூ

உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க

என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்

உன் மகனாகும் வரம் தருவாய்

தமிழினி ??!!! I just saw your post as I posted. Ok as you marked. தாய்

Link to comment
Share on other sites

தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

ஜீவ நதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

ஜீவ நதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

தவறினை பொறுப்பாள்

தர்மத்தை வளர்ப்பாள்

தரணியிலே வளம் சேர்த்திடுவாள் ( 2)

(தாய் இல்லாமல் நான் இல்லை)

தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னை சுமப்பாள்

தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னை சுமப்பாள்

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்

தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

(தாய் இல்லாமல் நான் இல்லை)

மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மலை முடி தொடுவாள்

மலர் மணம் தருவாள்

மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்

மலை முடி தொடுவாள்

மலர் மணம் தருவாள்

மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

ஆதி அந்தமும் அவள் தான்

நம்மை ஆளும் நீதியும் அவள் தான்

ஆதி அந்தமும் அவள் தான்

நம்மை ஆளும் நீதியும் அவள் தான்

அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்

அவள் தான் அன்னை மகாசக்தி

அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்

அவள் தான் அன்னை மகாசக்தி

அந்த தாய் இல்லாமல் நான் இல்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாய் இல்லாமல் நான் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு மணிப்புறா ஜோடி ஒன்று இருந்தது

அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது

மனமெல்லாம் அந்த நினைவுதான்

விழியெல்லாம் அந்த கனவு தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே, பிறக்கின்ற போதே இறக்கின்ற செய்தி இருகின்றதென்பது மெய்தானே

ஆசைகள் என்ன, ஆசைகள் என்ன, ஆணவம் என்ன, உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது, உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே...

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

காலங்கள் மாறும், காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது நீதம்

பேதை மனிதனே, பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையே அலைபோலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடுவோமே

வாழ் நாளெல்லாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன

அலை கரையேறு அது தேடும் துணை என்ன ......

அது ஏதோ அது ஏனோ அதை நானும் தவிக்கின்றேன்

அது ஏதோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன் .....

மேகங்கள் மோதுவதால் மின்னல் வருவது எதனாலே

எதனாலே

தேகங்கள் கூடுவதால் இன்பம் வருமே அதனாலே

http://youtu.be/VuDf_NPXoFY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடும் கண்பார்வை

தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை

காற்றில் போனதோ

தேடும் பெண் பாவை வருவாள்

Link to comment
Share on other sites

காற்றில் வரும் கீத[ம்]மே......

என் கண்ணனை அறிவாயா.

Link to comment
Share on other sites

நீதானே எந்தன் பொன்வசந்தம்

புது இராஜவாழ்க்கை ..............

நாளை என் சொந்தம்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தம் பாடி வர வைகை ஓடிவர

இ ளமை கூடிவர இனிமைதேடிவர

ஆராதனை செய்யட்டுமா

நீரோடையில் நீந்தட்டுமா

Link to comment
Share on other sites

வைகைக்கரை காற்றே நில்லு

வஞ்ச்சிதனை பார்த்தால் சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று

மங்கை தனை தேடுதென்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாக கதவு திறந்தாய்

காற்றே உன் பெயரைக்

கேட்டேன் காதல் என்றாய் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.