Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

சுப்பண்ணை சோகம் என்று பாடல் தொடங்குதோ. இல்லையெனில் வேறை சொல்லில் தொடங்க சொல்லுங்கோவன்

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை சோகம் என்று பாடல் தொடங்குதோ. இல்லையெனில் வேறை சொல்லில் தொடங்க சொல்லுங்கோவன்

நன்றி காப்பாற்றிட்டிங்க :rolleyes:

எனக்கே தெரியாதப்பா தெரிந்திருந்தால் உங்களை கேட்டிருப்பனா :rolleyes: (யாரும் திட்டாதேங்கோ) சரி சரி தென்றல் என்று தொடங்குங்கோ :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ

செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ

(தென்றலுக்கு)

வெள்ளித் தேரில் உள்ள சிலைக்கு என்னாள் திருனாளோ

மின்னல் மேனி மேகக் குழலாள் தன்னை அறிவாளோ

பால்வண்ணப் பூமுல்லை பார்த்தால் போதாதோ

பாலைவனத்தில் காவிரியாறும் பைரவி பாடாதோ

(தென்றலுக்கு)

கம்பன் வந்தால் காவியம் பாடக் கற்பனை ஒருகோடி

கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி

தத்தித் தாவும் சித்திர முத்து சிப்பியில் விளையாடி

தழுவப் போடும் தலைவன் யாரோ காதலில் உறவாடி

(தென்றலுக்கு)

பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு

பன்னீர் சொம்பும் முன்னால் நின்று வா என்றது

எத்தனை சொல்லி இத்தனை அழகை நான் பாடுவேன்

இன்பத் தமிழில் உள்ளதையெல்லாம் அள்ளித் தருகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ

அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

Link to comment
Share on other sites

விழியிலே மணி விழியில் மௌளன மொழி பேசும் அன்னம்

உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்

ஓஓஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்

கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனதோ

இவள் ரதியிலும் உடல் மலர்வனம்

இதழ் மரகதம் அதில் மதுரசம்

இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம்

அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகல் ஓட்டி விளையாடி வருவோம்

கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்

சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு

சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

Link to comment
Share on other sites

கங்கை கரை தோட்டம்... கன்னி பெண்கள் கூட்டம்..... கண்ணன் நடுவினிலே ஓஓஒ கண்ணன் நடுவினிலே

காலை இளம் காற்று.... பாடி வரும் பாட்டு..... எதிலும் அவன் குரலே....... ஓஓஒ எதிலும் அவன் குரலே

அடுத்த பாடல் தொடங்கும் சொல்: கன்னி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே .......

இதழ் சொல்லத்துடிக்கின்றதே ... காதலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே .......

இதழ் சொல்லத்துடிக்கின்றதே ... காதலே

இப்பவும் அதை தானே செய்து கொண்டிருக்கிறியள் :D:D

கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறதை சொன்னேன் :D:lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இமை மூடி தூங்கும் போது

கடவுள் நேரே வந்தது போல

அவளே நேரில் வந்தாளே........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தாள் மகாலஷ்மியே

என்றும் அவள் ஆட்சியே

வந்தாள் மகாலஷ்மியே என் வீட்டில்

என்றும் அவள் ஆட்சியே

அடியேனின் குடி வாழ தனம் வாழ

குடித்தனம் புக

வந்தாள் மகாலஷ்மியே என் வீட்டில்

என்றும் அவள் ஆட்சியே

Link to comment
Share on other sites

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவம் இல்லை.....

காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை....

இளங்காற்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லிகை வாசம் நான் "என்" என்ற சொல்லில் தானே பாடல் தொடங்க சொல்லி கேட்டேன். நீங்கள் இன்னிசை என்று தொடங்கி இருக்கிறீர்களே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மன வானில் சிறகை விரிக்கும்

வண்ண பறவைகளே

l என் கதையை கேட்டால்

உந்தன் சிறகுகள் தானால் மூடிக்கொள்ளும் .............

வண்ண ...என்று தொடங்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா

எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா

இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே

அண்ணன்களோ எந்தன் உயிர்தானே

Link to comment
Share on other sites

மல்லிகை வாசம் நான் "என்" என்ற சொல்லில் தானே பாடல் தொடங்க சொல்லி கேட்டேன். நீங்கள் இன்னிசை என்று தொடங்கி இருக்கிறீர்களே??

ஓ.... மன்னிக்கவும் இன்னிசை... உங்கள் பெயரிலே பாடலை தொடங்கிவிடேன்.. நீங்கள் எழுதிய பாடலை கவனிக்கவில்லை

இதோ அடுத்த பாடலை எழுதுகிறேன்...

'தேன் தேன் தேன்.... உனை தேடி அலைந்தேன்... உயிர் தீயாய் அலர்ந்தேன்... சிவந்தேன்

தேன் தேன் தேன்.... எனை நானும் மறந்தேன்... உனை காண பயந்தேன்... கரைந்தேன்'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே - தன்

உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே

உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

Link to comment
Share on other sites

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று

ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று

நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையோரம் வீசும் காற்று

மனதோடு பேசும் வார்த்தை

கேட்குதா கேட்குதா ?....................வார்த்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா

மார்பு துடிக்குதடி

பார்த்த இடத்தில் எல்லாம்

உன்னை போல் பாவை தெரியுதடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை நினைத்தே நான் என்னை மறப்பது

அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது

அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னொடு நானே பாடுகின்றென்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடும்போது நான் தென்றல் காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று

நான் வரும்போது ஆயிரம் பாடல் பாட வந்ததென்ன

நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.