Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா?

தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா?

அள்ளிக்கொடுத்தேன் மனதை!

எழுதிவைத்தேன் முதல் கவிதை!

கண்ணில் வளர்த்தேன் கனவை!

கட்டிப்பிடி :rolleyes: த்தேன் தலையனையை!

குண்டுமல்லிக் கொடியே கொள்ளையடிக்காதே நீ!

தென்றல்வரும் வழியை நனநனநாநா

லலலலலலலா

தென்றலுக்கு மலரை நனநனநாநா

லலலலலலலா

படம்: பிரென்ட்ஸ்

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply

கட்டிப்பிடி கட்டிப்பிடிடா - கண்ணாளா

கண்டபடி கட்டிப்பிடிடா

படம் : குஷி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்

வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே

Link to comment
Share on other sites

சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்

அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்

நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு. :rolleyes:

Link to comment
Share on other sites

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே

என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே

பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது

வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு

Link to comment
Share on other sites

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா.

இசையின் ஸ்வரங்கள் நீயா..

இசைக்கும் குயில் நானா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

கண்மணியே ஓ கண்மணியே

கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்

என்னுயிரே ஓ என்னுயிரே

பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய்ப்போகுமே

Link to comment
Share on other sites

பூவே பூவே பூவே பூவே பூவே

பூவே பூவே பூவே பூவே பூவே

பூவே பூவே பூவே பூவே பூவே

பூவே பூவே பூவே பூவே பூவே

பூவே பூவே பூவே பூவே பூவே

பூவே பூவே பூவே பூவே பூவே

பூவே பூவே பூவே பூவே பூவே :icon_idea:

Film: Poovellam Kettupar

Singer: Nithyashree

Music: Yuvan Shankar Raja

Link to comment
Share on other sites

வினோ, இது ரொம்ப அநியாயம். சும்மா இப்படி பூவே பூவே என்று பாடினால் போதாது. ஆகக்குறைந்தது நான்கு வரிகளாவது பாட வேண்டும். இல்லாவிட்டால் போட்டியிலிருந்து விலக்கப் பட்டதாக நீங்கள் கருதப்படுவீர்கள்.

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா? பூங்காற்றே பிடிச்சிருக்கா?

பெளர்ணமி வானம் பிடிச்சிருக்கா? பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா? பூங்காற்றே பிடிச்சிருக்கா?

பெளர்ணமி வானம் பிடிச்சிருக்கா? பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

சின்னச் சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா? சுத்திவரும் மின்மிணிகள் பிடிச்சிருக்கா?

அடிகிளியே நீ சொல்லு! வெள்ளி நிலவே நீ சொல்லு!

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா? பூங்காற்றே பிடிச்சிருக்கா?

பெளர்ணமி வானம் பிடிச்சிருக்கா? பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

யன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற அந்த வெண்ணிலவைப் பிடிச்சிருக்கா?

கண்ணைத்திறந்து திறந்து தினம் காத்துக்கிடந்தேன்!

என்னைக் கண்டுகொள்ள மனசிருக்கா?

படம்: நீ வருவாயென

Link to comment
Share on other sites

மாப்பிள்யை அண்ணா! நீங்கள் இப்படி சொல்லுவீங்க என்று தெரிஞ்சு தான் நான் படத்தின் பெயர் பாடியவர் பெயர் எல்லாம் விளக்கமாக தந்திருக்கிறன் :lol: நீங்கள் ஒரு தடவை பாடலை கேளுங்கோ பாடலை சரியாக தான் நான் எழுதியுள்ளேன். ஆனால் இரண்டு தடவைகள் கூடுதலாக பூவே பூவே பாடிவிட்டன் மன்னிக்கவும்.

மாப்பிள்யை அண்ணா! நான் விட்ட இடம் "பூவே பூவே" என்பது தான். நீங்கள் தொடர்ந்துள்ள பாடலை ஏற்றுக்கொள்ள முடியாது. :lol: வேணும் என்றால் நான் ஒரு உதவி தருகிறேன் முயற்சி செய்யுங்கள் - விஜய் நடித்த ஒரு படத்தில்

"பூவே பூவே" என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் உள்ளது இனியாவது கண்டுபிடியுங்கள். :icon_idea:

-நன்றி-

Link to comment
Share on other sites

பூவே பூவே பெண் பூவே

என் பூயைக்கு வரவேண்டும்

நம் காதல் வாழ வேண்டும்

நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்

நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கின்றேன்.

Link to comment
Share on other sites

நான் ஒரு ராசியில்லா ராஜா!

என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!

ஆயிரம் பாடட்டும் மனது!

என் ஆசைக்கு இல்லை உறவு!

நான் ஒரு ராசியில்லா ராஜா!

என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!

பாட்டிசைக்க மேடை கண்டேன்!

ராகங்களைக் காணவில்லை!

பாட்டிசைக்க மேடை கண்டேன்!

ராகங்களைக் காணவில்லை!

பலர் இழுக்க தேரானேன்!

ஊர்வலமே நடக்கவில்லை!

கண்ணிரண்டும் மிதக்கட்டும் நீரினிலே!

கையிரண்டும் போடட்டும் தாளங்களே!

நான் ஒரு ராசியில்லா ராஜா!

என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!

என்கதையை எழுதிவிட்டேன்!

முடிவினிலே சுபமில்லை!

என்கதையை எழுதிவிட்டேன்!

முடிவினிலே சுபமில்லை!

இயன்றவரை வாழ்ந்துவிட்டேன்!

மனதினிலே சாந்தியில்லை!

தோல்விதனை எழுதட்டும் வரலாறு!

துணைக்கென்று இனிமேல் யார்கூறு!

தோல்விதனை எழுதட்டும் வரலாறு!

துணைக்கென்று இனிமேல் யார்கூறு!

நான் ஒரு ராசியில்லா ராஜா!

என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!

ஆயிரம் பாடட்டும் மனது!

என் ஆசைக்கு இல்லை உறவு!

படம்: ஒரு தலை ராகம்

Link to comment
Share on other sites

ஆசை ஆசை இப்பொழுது

பேராசை எப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

சுவராய் நனைந்தேன் நான் இப்பொழுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே

மழைச்சாரல் வந்து இசை பாடுதே

மலரோடு வண்டு உரையாடுதே

என்னோடு நீயம் பேசடி

Link to comment
Share on other sites

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை

நீ இருக்கையிலே எனக்கு வெறும் சோதனை

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை

நீ இருக்கையிலே எனக்கு வெறும் சோதனை

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் எல்லோருக்கும்

எதிர்காலம் நல்லா இருக்கும்!

ஹேய்!

தமிழ் நாட்டில் எல்லோருக்கும்

எதிர்காலம் நல்லா இருக்கும்!

ஒருவார்த்தை சொன்னாலும் நான்

உண்மையைச் சொல்வேண்டா!

மகராசன் வல்லவந்தான்!

மலையேரச் சொன்னவன் தான்!

கடலோரம் கட்டி வைத்த

சிங்கத்தைப் பாரேண்டா!

இங்கு நல்லவன் யாருமில்லை!

நான் வல்லவன் பேரப்பிள்ளை!

இந்த ஊரேபோட்ட தோட்டத்துக்கு

காவல்காரன் நான் தான்டா!

ஆனா ஆவென்னாவே அழியாதையா!

ஆனா நாலு வார்த்தை தெரிஞ்சுக்கோயா!

ஓகோ!

தமிழ் நாட்டில் எல்லோருக்கும்

எதிர்காலம் நல்லா இருக்கும்!

படம்: மாயாவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லாமல் தவிக்கிறேன்

மனதெங்கும் காயங்களால்

கல்லடிகள் தாங்கிய

கள்ளிச் செடி போலவே

அழுகிறேன் சோகங்களால்

வளர்ந்ததும் வெட்ட

ஒரு நகமல்ல காதல்

இதயக்குழல் தானடா

இதயத்தை தூக்கி

இந்த கல்யாண நாளில்

பரிசாய் கொடுத்தேனடா

தினந்தோறும் எனை வதைக்க

கனவே சென்று வா

கவிதைகள் மட்டும்தான்

Link to comment
Share on other sites

கனவே களையாதே! காதல் கனவே களையாதே!

கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்!

கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்!

மரகத வார்த்தை சொல்வாயா?

மெளனத்தினாலே கொல்வாயா?

சின்ன திருவாய் மலர்வாயா?

கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்!

கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்!

கனவே களையாதே! காதல் கனவே களையாதே!

தாம் தகிட தோம் தகிடதோம் தகிடதோம்

தாம் தாம் தகிட தகிட தோம்

தாம் தகிட தோம் தகிடதோம் தகிடதோம்

தாம் தாம் தகிட தகிட தோம்

நீ மெளனம் காக்கும் போது

உன் சார்பில் எந்தன் பேரை

உன் தோட்டப்பூக்கள் சொல்லுமில்லையா?

படம்: கண்ணெதிரிலே தோன்றினாள்

Link to comment
Share on other sites

கண்ணே, கலைமானே,

கண்ணி மயிலென கண்டேன்-உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனே இதைத்தான் கேட்கிறேன்

ஆரிராரோ ஓ ராரிரோ

ஆரிராரோ ஓ ராரிரோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகல் திருடா என் பகல் திருடா

நீ பக்கத்தில் வந்தாயே

பார்த்திருக்க நான் பார்த்திருக்க

என்னை கொள்ளையிட்டுச்சென்றாயே

தக்கதிமிதா தக்கதிமிதா என

என்னுள்ளம் கொதிக்கின்றதே

படம் - அறிவுமணி

Link to comment
Share on other sites

திருடா திருடா- எனைத்

திருடடா திருடா

இதழால் விரல் நுனிகளால்-என்னைச்

சிற்பமாக்கடா அழகா

திருடா திருடா எனைத்

திருடடா திருடா

இதழால் விரல் நுனிகளால்-என்னைச்

சிற்பமாக்கடா அழகா

விரல் மீட்டும்போது

வீணை நாதம் தரும்

காற்று நுழையும்போது

மூங்கில் ஓசை தரும்

நீ தீண்டும் போதுதான் என்

பெண்மைக்கு அர்த்தம் வரும்

Link to comment
Share on other sites

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ

அங்கால தெரியாது :lol:

Link to comment
Share on other sites

என் கண்ணைப் பிடுங்கிக்கொள் பெண்ணே

என்னைக் காதல் குருடன் ஆக்கிவிடு

உன்னை மட்டும் கண்டுகொள்ள

ஒரு செயற்கைக் கண்ணைப் பொருத்திவிடு

Link to comment
Share on other sites

உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை

போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை

ஒரு தென்றல் போல வந்து அன்பே என்னை வேர்க்க வைத்தாய்

வள்ளள் போல வாழ்ந்தேன் உன்னை கெஞ்சிக் கேட்க வைத்தாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

மறந்ததே இந்த நெஞ்சமோ

அந்த நீல நதிக்கரை ஓரம்

நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்

நான் பாடி வந்தேன் ஒரு ராகம்

நாம் பழகி வந்தோம் சில காலம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?     
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
    • வடை போய் தங்கம் வந்தது  டும் டும் டும்☺️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.