Jump to content

மகிந்தவுக்கு திடீர் சுகவீனம்! சிகிற்சைக்காக வெளிநாட்டுக்கு அவசரப் பயணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு வருத்தம் வந்து சாகக் கூடாது.இனஅழிப்பின் ஒரு குறியீடான மகிந்தவை போர்க்குற்றத்துக்காகத் தண்டித்தால் ஏனைய இன அழிப்பாளர்களையும் தண்டித்ததற்கு சமனாகும்.

Link to comment
Share on other sites

இன்றும் சில--------மகிந்தாவை போடவேண்டும் கோத்தாவை போடவேண்டும் என்றுதான் கதைக்கின்றார்கள் அதே போல தலைவர் திரும்பி வரவேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள் .

 

வெறும் தனி மனித துதிபாடலையும் வெறுப்புகளையும் மட்டுமே வளர்த்தார்கள் .

 

இந்த ஐந்து வருடங்கள் இப்படி பல விடயங்களை தண்டியதே பெரிய விடயம் .


அவர் சொல்லவாறது வேற..

 

ஒரு கள்ளனை ஒழித்தால் இன்னொருவன் வராமலா இருக்கிறான்?

ஒரு வன்புணர்வாளனை ஒழித்தால்

அதைவிட பலம் கொண்டவன் வருவான்?

 

எனவே சும்மா வேடிக்கை பாருங்கள்... :(

அப்ப புலிகளை அழித்தது சரி என்று நீங்களே சொல்லுகின்றீர்கள் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைத் தேடாமல் அரசியல் தலைவர்களை அழித்தால் தீர்வு கிடைத்துவிடும், நியாயம் கிடைத்துவிடும் என்று இப்போதும் நம்புவர்கள் எதையும் எமது அழிவில் இருந்து கற்றுக்கொள்ளவில்லை. இனியும் கற்கப்போவதில்லை. இவர்களால் முடிந்ததெல்லாம் யாகம் செய்வதும் சாபம் போடுவதும்தான்.

 

 

லிங்கனை.. காந்தியை சுட்டுத்தான்.. அமெரிக்காவில்.. இந்தியாவில் எதிர்ப்பை காட்டனும் என்றும் இல்லை. அப்ப எதுக்கு சுட்டார்கள்.

 

இஸ்ரேல்.. பலஸ்தீன தலைவரை நஞ்சு வைச்சுக் கொன்று தான் பலஸ்தீன விடுதலையைக் கையளிக்கனும் என்றில்லை. எதுக்கு நஞ்சு வைச்சுக் கொன்றார்கள்.

 

இவை சில உதாரணங்கள். சி ஐ ஏயும்.. மொசாட்டும்.. பிற உளவு அமைப்புக்களும் எல்லை தாண்டி செய்த அரசியல் கொலைகள் எவ்வளவோ உண்டு.. ஏன்..????!

 

சில தடைகளை அகற்றினால் தான் அரசியல் தீர்வு கூட சாத்தியம்.

 

எதுக்கு கடாபியையும்.. சதாமையும்.. இத்தனை அழிவுகள் மத்தியில்.. அமெரிக்க வீரர்களை.. பிரிட்டிஸ் வீரர்களை இழந்து.. கொன்றார்கள். சும்மா அரசியல் பேசத் தெரியாமலா..??!

 

போங்க சார். போய்.. இப்படி எழுதிற ஆக்கங்களையும் படியுங்க. வெறுமனவே இன்னொரு.. தமிழ் வலைப்பதிவுகளை மேய்வது மட்டும் போதாது..அப்படின்னு நாங்க சொன்னா நீங்க சொல்லுவீங்க.. பகிடியப் பாரு.. கூகிள் ஆண்டவரின் உதவியில் வாழ்பவர்களின் கருத்தை.. என்று சொல்லுவீங்க. எங்களுக்குத்தான் விளக்கம் கூட.. மற்றவன் காமடிப் பீசு.. என்று..காமடி பண்ணியே பழகிட்டமில்ல. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப புலிகளை அழித்தது சரி என்று நீங்களே சொல்லுகின்றீர்கள் . :lol:

 

மீண்டும்  அ ஆவா?

நன்றி  வணக்கம்

எனக்கு நேரம் பொன்னானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில தடைகளை அகற்றினால் தான் அரசியல் தீர்வு கூட சாத்தியம்.

இப்படியான சிந்தனையோடுதான் மேற்குநாடுகளும் இந்தியாவும் இலங்கைக்கு புலிகளை கூண்டோடு அழிக்க உதவி புரிந்தன. ஆனால் அரசியல் தீர்வு சாத்தியப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சிந்தனையோடுதான் மேற்குநாடுகளும் இந்தியாவும் இலங்கைக்கு புலிகளை கூண்டோடு அழிக்க உதவி புரிந்தன. ஆனால் அரசியல் தீர்வு சாத்தியப்படவில்லை.

 

அதைத்தான் புலிகள் சொன்னார்கள். புலிகளை அழிப்பதாலோ.. தனிமைப்படுத்துவதாலோ.. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு எட்ட முடியாது என்று. புலிகள் என்பவர்கள் மக்களின் சக்தி...மக்களின் குரலாக  இருந்தார்கள். அதுவும் சில தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் கடும்போக்கு.. இனவாத.. பிராந்தியவாத.. வல்லாதிக்க நிலைப்பாடுகளும் ஒன்றல்ல. சில கடும்போக்கு இனவாதிகளை களத்தில் இருந்து அகற்றுவதன் மூலம்.. சில விடயங்களை தடுக்க முடியும் அல்லது பிற்போட முடியும்.

 

அதில் ஒன்று காமினி திசாநாயக்காவும்.. சிங்களக் குடியேற்றங்களும். கல்லோயா.. மகாவலி அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் சர்வதேச நிதிகளை பெற்று.. தமிழ் மக்களின் வாழ்விடங்களை சிங்கள மயமாக்கி வந்தவர்.. காமினி. அவரோடு.. அவரின் திட்டங்களும் செத்துவிட்டன. அதன் பின்னர் சிங்களக் குடியேற்ற வளர்ச்சி வீதம் குறைந்திருந்தது. மீண்டும்.. அது இன்று அளவு கணக்கின்றிப் போகிறது. அன்று.. அவை அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் வந்தன. இன்று கண்டிக்கத்தக்க வகையில்.. உள்ள குடியேற்றங்களாக உள்ளன.

 

கடைசி ஐநா மனித உரிமைப் பேரவையில் கூட இது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதையே காமினி வடிவில் எடுத்து வந்திருந்தால்.. எல்லாம் அபிவிருத்திக்குள் போய் நின்றிருக்கும். சிங்களக் குடியேற்றம் அபிவிருத்தி என்றாகி இருக்கும். ஒரு தடையை நீக்கியதில்.. உள்ள இலாபமும் உண்டு. :icon_idea:

Link to comment
Share on other sites

 

 

கூச்சான் சொறி சொறி கோச்சானுக்கும் கிருபனுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்  :D  :lol:  :icon_idea:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்,

இதவிட நெருக்கமாய் பிரபாவோடு நிண்டு கேபி மற்றும் கருணா எடுத்த படங்களையும் போடுங்கோவன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் எண்ணையைப் பூசிக்கொண்டு மணலில் உருண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் விசுகு ஐயா :lol:

 

 

ஒரு இனத்தினுடைய விடுதலை  என்பதை

ஒரு அடக்கப்பட்ட இனத்தின் அபிலாசைகளை....

 

இதை எண்ணைய் ஊற்றி

பொறுக்கும் நிகழ்வாக நினைப்பவர்களுக்கு

நீங்கள் சொல்வது பொருந்தலாம்...

ஆனால் அதன் வலியை  உணர்ந்தவர்கள் இவ்வாறு பேசமாட்டார்கள்

மனதால் கூட இவ்வாறு நோக்கமாட்டார்கள்... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா,

அவர் எண்ணை எண்டு ஊவமானமாய் சொன்னது உங்களின் கிரகிக்கும் ஆற்றலை பற்றி ;)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.